புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சென்னை: பெற்றோர் நன்கு விசாரித்துக் கொண்டு தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று ஒரு கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ள நடிகை ராதிகா அது பற்றி கூறி உள்ளார்.
ஒரு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிகை ராதிகா நடித்துள்ளார். அந்த கல்வி நிறுவனம், விளம்பரத்தில் சொல்லுவது போல் செயல்படுவதில்லை என்றும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றும் கூறி அது தொடர்பாக சமூக வலை தளங்களில் வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. மேலும், அது ராதிகாவின் கல்வி நிறுவனம் என்றும் கூட தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்த கல்வி நிறுவனத்துடனான தனது தொடர்பு வெறும் தொழில் ரீதியானது மட்டுமே என்றும்,, அந்த நிறுவனம் பற்றி பெற்றோர் நன்கு விசாரித்து தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்றும் ராதிகா தற்போது தடாலடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
இது தொடர்பாக நடிகை ராதிகா சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், ''அந்த கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் மட்டுமே நான் நடித்துள்ளேன். மற்றபடி, அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. பெற்றோர் நன்கு விசாரித்துக் கொண்டு பிள்ளைகளை சேர்க்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.
விகடன்
சென்னை: பெற்றோர் நன்கு விசாரித்துக் கொண்டு தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று ஒரு கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ள நடிகை ராதிகா அது பற்றி கூறி உள்ளார்.
ஒரு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிகை ராதிகா நடித்துள்ளார். அந்த கல்வி நிறுவனம், விளம்பரத்தில் சொல்லுவது போல் செயல்படுவதில்லை என்றும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றும் கூறி அது தொடர்பாக சமூக வலை தளங்களில் வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. மேலும், அது ராதிகாவின் கல்வி நிறுவனம் என்றும் கூட தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்த கல்வி நிறுவனத்துடனான தனது தொடர்பு வெறும் தொழில் ரீதியானது மட்டுமே என்றும்,, அந்த நிறுவனம் பற்றி பெற்றோர் நன்கு விசாரித்து தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்றும் ராதிகா தற்போது தடாலடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
இது தொடர்பாக நடிகை ராதிகா சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், ''அந்த கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் மட்டுமே நான் நடித்துள்ளேன். மற்றபடி, அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. பெற்றோர் நன்கு விசாரித்துக் கொண்டு பிள்ளைகளை சேர்க்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.
விகடன்
அய்யா....எப்ப நம்ம
பொங்கலுக்கு: விவசாயிகளோட நிகழ்ச்சியை பார்க்காம,
தீவாளிக்கு: துணி நைபவர்களை பற்றி நிகழ்ச்சியை பார்க்காம,
உழவர் தினத்துக்கு: உழைப்பாளிகள் பற்றி நிகழ்ச்சியை பார்க்காம,
அண்ட் சோ ஆன்......
- நடிகர்களின் ஆட்டம், பாட்டம், பேட்டி இதை தானே பாக்குறோம். எல்லாம் நாம வளர்த்து விடுறது தான இவங்கள.
முன்பெல்லாம் கூத்தாடிகளும், நாடக நடிகர்களும் மக்களை தேடி ஊர் ஊராக வந்தனர். இப்போ நாம அவங்களை தேடி ஊர் ஊரா , தியேட்டர் தியேட்டரா போறோம்..
பொங்கலுக்கு: விவசாயிகளோட நிகழ்ச்சியை பார்க்காம,
தீவாளிக்கு: துணி நைபவர்களை பற்றி நிகழ்ச்சியை பார்க்காம,
உழவர் தினத்துக்கு: உழைப்பாளிகள் பற்றி நிகழ்ச்சியை பார்க்காம,
அண்ட் சோ ஆன்......
- நடிகர்களின் ஆட்டம், பாட்டம், பேட்டி இதை தானே பாக்குறோம். எல்லாம் நாம வளர்த்து விடுறது தான இவங்கள.
முன்பெல்லாம் கூத்தாடிகளும், நாடக நடிகர்களும் மக்களை தேடி ஊர் ஊராக வந்தனர். இப்போ நாம அவங்களை தேடி ஊர் ஊரா , தியேட்டர் தியேட்டரா போறோம்..
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
அது சரி நாங்களா சுயமா சிந்திக்க மாட்டோம் அடுத்தவன் சொல்லுறதை அப்படியே கேப்போம் தப்பாச்சுனா அவங்களை வசைபாடுவோம் இல்ல கல்லெறிவோம் கலாட்டா செய்வோம் அடுத்து வேறொருவன் சொல்லுறதை கேட்டு மறுபடியும் அப்படியே செய்வோம் அதுவும் தப்பாச்சுனா அவனையும் வசைபாடுவோம் -
இங்ஙனம் எக்காலத்திலும் சிந்திக்காத அடுத்தவன் பேச்சை கேட்டு நாசமாபோகபோற ஆட்டுமந்தைகள் சங்கம்
இங்ஙனம் எக்காலத்திலும் சிந்திக்காத அடுத்தவன் பேச்சை கேட்டு நாசமாபோகபோற ஆட்டுமந்தைகள் சங்கம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
மேற்கோள் செய்த பதிவு: 1141427T.N.Balasubramanian wrote:Brand Ambassador என்று கூறிக்கொண்டு கோடிக்கணக்கில் , விளம்பரத்திற்கு பணம் வாங்கிக் கொண்டு , ஆடிப் பாடி ,அலங்கரித்துக் கொண்டு , விளம்பரத்தின் நம்பகத்தன்மைக்கும் சான்று கூறும் இவர்கள் , ப்ராப்ளம் என்று வந்தால் ஒதுங்கிக் கொள்வது , விலைமாதர்களை ஒத்தவர்கள் .
பெப்சி ,கோகோகோலா,xxxx நகைக்கடைக்கு விளம்பரம் சேர்க்கும் நடிக நடிகையர்கள் ,யாவரையும்
பொறுப்பாளிகள் ஆக்க வேண்டும் . இவர்கள் கூறுவதை நம்பி ஏமாறும் பாமர ஜனங்கள் அதிகம் .
ரமணியன்
இவர்களை விட விலைமாதர்கள் மேல் ஐயா , அவர்கள் காசுக்கு உடலை விற்றாலும் பிரச்சினை என்று வந்தால் தாங்கள் தான் தண்டனை அனுபவிப்பார்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141431சரவணன் wrote:அய்யா....எப்ப நம்ம
பொங்கலுக்கு: விவசாயிகளோட நிகழ்ச்சியை பார்க்காம,
தீவாளிக்கு: துணி நைபவர்களை பற்றி நிகழ்ச்சியை பார்க்காம,
உழவர் தினத்துக்கு: உழைப்பாளிகள் பற்றி நிகழ்ச்சியை பார்க்காம,
அண்ட் சோ ஆன்......
- நடிகர்களின் ஆட்டம், பாட்டம், பேட்டி இதை தானே பாக்குறோம். எல்லாம் நாம வளர்த்து விடுறது தான இவங்கள.
முன்பெல்லாம் கூத்தாடிகளும், நாடக நடிகர்களும் மக்களை தேடி ஊர் ஊராக வந்தனர். இப்போ நாம அவங்களை தேடி ஊர் ஊரா , தியேட்டர் தியேட்டரா போறோம்..
நீங்க சொன்ன துடன் , ஒரு சுதந்திரதினம் ஒரு குடியரசு தினம் எதுக்கு என்று தெரியாமல், தெரிந்து கொள்ளாமல், அதுக்கு வித்யாசமும் தெரியாமல் டிவி இல் பட்டி மன்றம் தானே பாக்கறோம் இப்போ ;(
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141434balakarthik wrote:அது சரி நாங்களா சுயமா சிந்திக்க மாட்டோம் அடுத்தவன் சொல்லுறதை அப்படியே கேப்போம் தப்பாச்சுனா அவங்களை வசைபாடுவோம் இல்ல கல்லெறிவோம் கலாட்டா செய்வோம் அடுத்து வேறொருவன் சொல்லுறதை கேட்டு மறுபடியும் அப்படியே செய்வோம் அதுவும் தப்பாச்சுனா அவனையும் வசைபாடுவோம் -
இங்ஙனம் எக்காலத்திலும் சிந்திக்காத அடுத்தவன் பேச்சை கேட்டு நாசமாபோகபோற ஆட்டுமந்தைகள் சங்கம்
அப்படி ஒட்டுமொத்தமாய் சொல்ல முடியாது பாலா, பாவம் படிப்பறிவில்லாத கிராம மக்கள், தன குழந்தையாவது படிக்கட்டும் என்று கஷ்டப்பட்டு சேர்க்கும்போது, இதெல்லாம் அவங்களுக்கு தெரியாது தானே ? ..யாரையாவது நம்பித்தானே அவங்க முடிவு எடுக்க வேண்டி இருக்கு? ....இதுல இன்னொரு கூத்து என்ன நா, அது ராதிகாவினுடையது என்று கூட வதந்தி பரப்பி இருக்காங்களாம்...........
உண்மைதான் அம்மா. இந்த ஊடகங்கள், தொலைக்காட்சி எல்லாம் இவங்களுக்கு தான் முக்கித்துவம் தராங்க. ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகள் சார்ந்த, அறிவியல், நகைச்சுவை சார்ந்த நிகழ்சிகள் தான் அதிகமாம்..சினிமா வாரம் இரண்டு மூன்று தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் (பொதிகை மாதிரி)
நாம தான் பொதிகை, மக்கள் தொலைகட்சில்லாம் பாக்குறது இல்லையே!
நாம தான் பொதிகை, மக்கள் தொலைகட்சில்லாம் பாக்குறது இல்லையே!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141444சரவணன் wrote:உண்மைதான் அம்மா. இந்த ஊடகங்கள், தொலைக்காட்சி எல்லாம் இவங்களுக்கு தான் முக்கித்துவம் தராங்க. ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகள் சார்ந்த, அறிவியல், நகைச்சுவை சார்ந்த நிகழ்சிகள் தான் அதிகமாம்..சினிமா வாரம் இரண்டு மூன்று தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் (பொதிகை மாதிரி)
நாம தான் பொதிகை, மக்கள் தொலைகட்சில்லாம் பாக்குறது இல்லையே!
ம்.. நிஜம் தான்
தூர்தர்ஷன் தொலைகாட்சிகேன்று சில கட்டுபாடுகள் உண்டுசரவணன் wrote:நாம தான் பொதிகை, மக்கள் தொலைகட்சில்லாம் பாக்குறது இல்லையே!
அதுபோல் தனியார் தொலைகாட்சிகளுக்கு கிடையாது அவர்கள் நோக்கம் வர்த்தகம் மட்டுமே சில வருடங்களுக்கு முன் தனியார் தொலைகட்சிகளுக்கும் கட்டுபாடுகள் கொண்டுவர முயற்சித்தார்கள் ஆனா ஒட்டுமொத பெரிய தலைகளும் அதை நடக்காமல் செய்துவிட்டன எல்லா கட்சிகாரங்களும் ஒரு தொலைகாட்சி சேனல் வச்சிருக்காங்களே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141455balakarthik wrote:தூர்தர்ஷன் தொலைகாட்சிகேன்று சில கட்டுபாடுகள் உண்டுசரவணன் wrote:நாம தான் பொதிகை, மக்கள் தொலைகட்சில்லாம் பாக்குறது இல்லையே!
அதுபோல் தனியார் தொலைகாட்சிகளுக்கு கிடையாது அவர்கள் நோக்கம் வர்த்தகம் மட்டுமே சில வருடங்களுக்கு முன் தனியார் தொலைகட்சிகளுக்கும் கட்டுபாடுகள் கொண்டுவர முயற்சித்தார்கள் ஆனா ஒட்டுமொத பெரிய தலைகளும் அதை நடக்காமல் செய்துவிட்டன எல்லா கட்சிகாரங்களும் ஒரு தொலைகாட்சி சேனல் வச்சிருக்காங்களே
அவங்க போடுற விளம்பரங்களுக்கும் பணம் வாங்கறாங்க கோடி கோடியாக, நம்மிடமிருந்தும் வாங்கறாங்க.............ஈஸி money .......அது தான் எல்லோரும் ஆளுக்கு ஒரு சானல் என்று ஆரம்பித்து இப்போ பல சானலகளுக்கு அதிபதியாக இருக்காங்க ..இவங்களுக்கு மக்களைப்பற்றி என்ன அக்கறை...ஒண்ணும் இல்லை .........
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|