Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
+5
balakarthik
ayyasamy ram
சரவணன்
shobana sahas
krishnaamma
9 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
First topic message reminder :
சென்னை: பெற்றோர் நன்கு விசாரித்துக் கொண்டு தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று ஒரு கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ள நடிகை ராதிகா அது பற்றி கூறி உள்ளார்.
ஒரு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிகை ராதிகா நடித்துள்ளார். அந்த கல்வி நிறுவனம், விளம்பரத்தில் சொல்லுவது போல் செயல்படுவதில்லை என்றும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றும் கூறி அது தொடர்பாக சமூக வலை தளங்களில் வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. மேலும், அது ராதிகாவின் கல்வி நிறுவனம் என்றும் கூட தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்த கல்வி நிறுவனத்துடனான தனது தொடர்பு வெறும் தொழில் ரீதியானது மட்டுமே என்றும்,, அந்த நிறுவனம் பற்றி பெற்றோர் நன்கு விசாரித்து தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்றும் ராதிகா தற்போது தடாலடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
இது தொடர்பாக நடிகை ராதிகா சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், ''அந்த கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் மட்டுமே நான் நடித்துள்ளேன். மற்றபடி, அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. பெற்றோர் நன்கு விசாரித்துக் கொண்டு பிள்ளைகளை சேர்க்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.
விகடன்
சென்னை: பெற்றோர் நன்கு விசாரித்துக் கொண்டு தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று ஒரு கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ள நடிகை ராதிகா அது பற்றி கூறி உள்ளார்.
ஒரு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிகை ராதிகா நடித்துள்ளார். அந்த கல்வி நிறுவனம், விளம்பரத்தில் சொல்லுவது போல் செயல்படுவதில்லை என்றும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றும் கூறி அது தொடர்பாக சமூக வலை தளங்களில் வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. மேலும், அது ராதிகாவின் கல்வி நிறுவனம் என்றும் கூட தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்த கல்வி நிறுவனத்துடனான தனது தொடர்பு வெறும் தொழில் ரீதியானது மட்டுமே என்றும்,, அந்த நிறுவனம் பற்றி பெற்றோர் நன்கு விசாரித்து தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்றும் ராதிகா தற்போது தடாலடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
இது தொடர்பாக நடிகை ராதிகா சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், ''அந்த கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் மட்டுமே நான் நடித்துள்ளேன். மற்றபடி, அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. பெற்றோர் நன்கு விசாரித்துக் கொண்டு பிள்ளைகளை சேர்க்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.
விகடன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
அய்யா....எப்ப நம்ம
பொங்கலுக்கு: விவசாயிகளோட நிகழ்ச்சியை பார்க்காம,
தீவாளிக்கு: துணி நைபவர்களை பற்றி நிகழ்ச்சியை பார்க்காம,
உழவர் தினத்துக்கு: உழைப்பாளிகள் பற்றி நிகழ்ச்சியை பார்க்காம,
அண்ட் சோ ஆன்......
- நடிகர்களின் ஆட்டம், பாட்டம், பேட்டி இதை தானே பாக்குறோம். எல்லாம் நாம வளர்த்து விடுறது தான இவங்கள.
முன்பெல்லாம் கூத்தாடிகளும், நாடக நடிகர்களும் மக்களை தேடி ஊர் ஊராக வந்தனர். இப்போ நாம அவங்களை தேடி ஊர் ஊரா , தியேட்டர் தியேட்டரா போறோம்..
பொங்கலுக்கு: விவசாயிகளோட நிகழ்ச்சியை பார்க்காம,
தீவாளிக்கு: துணி நைபவர்களை பற்றி நிகழ்ச்சியை பார்க்காம,
உழவர் தினத்துக்கு: உழைப்பாளிகள் பற்றி நிகழ்ச்சியை பார்க்காம,
அண்ட் சோ ஆன்......
- நடிகர்களின் ஆட்டம், பாட்டம், பேட்டி இதை தானே பாக்குறோம். எல்லாம் நாம வளர்த்து விடுறது தான இவங்கள.
முன்பெல்லாம் கூத்தாடிகளும், நாடக நடிகர்களும் மக்களை தேடி ஊர் ஊராக வந்தனர். இப்போ நாம அவங்களை தேடி ஊர் ஊரா , தியேட்டர் தியேட்டரா போறோம்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
அது சரி நாங்களா சுயமா சிந்திக்க மாட்டோம் அடுத்தவன் சொல்லுறதை அப்படியே கேப்போம் தப்பாச்சுனா அவங்களை வசைபாடுவோம் இல்ல கல்லெறிவோம் கலாட்டா செய்வோம் அடுத்து வேறொருவன் சொல்லுறதை கேட்டு மறுபடியும் அப்படியே செய்வோம் அதுவும் தப்பாச்சுனா அவனையும் வசைபாடுவோம் -
இங்ஙனம் எக்காலத்திலும் சிந்திக்காத அடுத்தவன் பேச்சை கேட்டு நாசமாபோகபோற ஆட்டுமந்தைகள் சங்கம்
இங்ஙனம் எக்காலத்திலும் சிந்திக்காத அடுத்தவன் பேச்சை கேட்டு நாசமாபோகபோற ஆட்டுமந்தைகள் சங்கம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
மேற்கோள் செய்த பதிவு: 1141427T.N.Balasubramanian wrote:Brand Ambassador என்று கூறிக்கொண்டு கோடிக்கணக்கில் , விளம்பரத்திற்கு பணம் வாங்கிக் கொண்டு , ஆடிப் பாடி ,அலங்கரித்துக் கொண்டு , விளம்பரத்தின் நம்பகத்தன்மைக்கும் சான்று கூறும் இவர்கள் , ப்ராப்ளம் என்று வந்தால் ஒதுங்கிக் கொள்வது , விலைமாதர்களை ஒத்தவர்கள் .
பெப்சி ,கோகோகோலா,xxxx நகைக்கடைக்கு விளம்பரம் சேர்க்கும் நடிக நடிகையர்கள் ,யாவரையும்
பொறுப்பாளிகள் ஆக்க வேண்டும் . இவர்கள் கூறுவதை நம்பி ஏமாறும் பாமர ஜனங்கள் அதிகம் .
ரமணியன்
இவர்களை விட விலைமாதர்கள் மேல் ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
மேற்கோள் செய்த பதிவு: 1141431சரவணன் wrote:அய்யா....எப்ப நம்ம
பொங்கலுக்கு: விவசாயிகளோட நிகழ்ச்சியை பார்க்காம,
தீவாளிக்கு: துணி நைபவர்களை பற்றி நிகழ்ச்சியை பார்க்காம,
உழவர் தினத்துக்கு: உழைப்பாளிகள் பற்றி நிகழ்ச்சியை பார்க்காம,
அண்ட் சோ ஆன்......
- நடிகர்களின் ஆட்டம், பாட்டம், பேட்டி இதை தானே பாக்குறோம். எல்லாம் நாம வளர்த்து விடுறது தான இவங்கள.
முன்பெல்லாம் கூத்தாடிகளும், நாடக நடிகர்களும் மக்களை தேடி ஊர் ஊராக வந்தனர். இப்போ நாம அவங்களை தேடி ஊர் ஊரா , தியேட்டர் தியேட்டரா போறோம்..
நீங்க சொன்ன துடன் , ஒரு சுதந்திரதினம் ஒரு குடியரசு தினம் எதுக்கு என்று தெரியாமல், தெரிந்து கொள்ளாமல், அதுக்கு வித்யாசமும் தெரியாமல் டிவி இல் பட்டி மன்றம் தானே பாக்கறோம் இப்போ ;(
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
மேற்கோள் செய்த பதிவு: 1141434balakarthik wrote:அது சரி நாங்களா சுயமா சிந்திக்க மாட்டோம் அடுத்தவன் சொல்லுறதை அப்படியே கேப்போம் தப்பாச்சுனா அவங்களை வசைபாடுவோம் இல்ல கல்லெறிவோம் கலாட்டா செய்வோம் அடுத்து வேறொருவன் சொல்லுறதை கேட்டு மறுபடியும் அப்படியே செய்வோம் அதுவும் தப்பாச்சுனா அவனையும் வசைபாடுவோம் -
இங்ஙனம் எக்காலத்திலும் சிந்திக்காத அடுத்தவன் பேச்சை கேட்டு நாசமாபோகபோற ஆட்டுமந்தைகள் சங்கம்
அப்படி ஒட்டுமொத்தமாய் சொல்ல முடியாது பாலா, பாவம் படிப்பறிவில்லாத கிராம மக்கள், தன குழந்தையாவது படிக்கட்டும் என்று கஷ்டப்பட்டு சேர்க்கும்போது, இதெல்லாம் அவங்களுக்கு தெரியாது தானே ?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
உண்மைதான் அம்மா. இந்த ஊடகங்கள், தொலைக்காட்சி எல்லாம் இவங்களுக்கு தான் முக்கித்துவம் தராங்க. ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகள் சார்ந்த, அறிவியல், நகைச்சுவை சார்ந்த நிகழ்சிகள் தான் அதிகமாம்..சினிமா வாரம் இரண்டு மூன்று தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் (பொதிகை மாதிரி)
நாம தான் பொதிகை, மக்கள் தொலைகட்சில்லாம் பாக்குறது இல்லையே!
நாம தான் பொதிகை, மக்கள் தொலைகட்சில்லாம் பாக்குறது இல்லையே!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
மேற்கோள் செய்த பதிவு: 1141444சரவணன் wrote:உண்மைதான் அம்மா. இந்த ஊடகங்கள், தொலைக்காட்சி எல்லாம் இவங்களுக்கு தான் முக்கித்துவம் தராங்க. ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகள் சார்ந்த, அறிவியல், நகைச்சுவை சார்ந்த நிகழ்சிகள் தான் அதிகமாம்..சினிமா வாரம் இரண்டு மூன்று தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் (பொதிகை மாதிரி)
நாம தான் பொதிகை, மக்கள் தொலைகட்சில்லாம் பாக்குறது இல்லையே!![]()
ம்.. நிஜம் தான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
தூர்தர்ஷன் தொலைகாட்சிகேன்று சில கட்டுபாடுகள் உண்டுசரவணன் wrote:நாம தான் பொதிகை, மக்கள் தொலைகட்சில்லாம் பாக்குறது இல்லையே!![]()
அதுபோல் தனியார் தொலைகாட்சிகளுக்கு கிடையாது அவர்கள் நோக்கம் வர்த்தகம் மட்டுமே சில வருடங்களுக்கு முன் தனியார் தொலைகட்சிகளுக்கும் கட்டுபாடுகள் கொண்டுவர முயற்சித்தார்கள் ஆனா ஒட்டுமொத பெரிய தலைகளும் அதை நடக்காமல் செய்துவிட்டன எல்லா கட்சிகாரங்களும் ஒரு தொலைகாட்சி சேனல் வச்சிருக்காங்களே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
மேற்கோள் செய்த பதிவு: 1141455balakarthik wrote:தூர்தர்ஷன் தொலைகாட்சிகேன்று சில கட்டுபாடுகள் உண்டுசரவணன் wrote:நாம தான் பொதிகை, மக்கள் தொலைகட்சில்லாம் பாக்குறது இல்லையே!![]()
அதுபோல் தனியார் தொலைகாட்சிகளுக்கு கிடையாது அவர்கள் நோக்கம் வர்த்தகம் மட்டுமே சில வருடங்களுக்கு முன் தனியார் தொலைகட்சிகளுக்கும் கட்டுபாடுகள் கொண்டுவர முயற்சித்தார்கள் ஆனா ஒட்டுமொத பெரிய தலைகளும் அதை நடக்காமல் செய்துவிட்டன எல்லா கட்சிகாரங்களும் ஒரு தொலைகாட்சி சேனல் வச்சிருக்காங்களே
அவங்க போடுற விளம்பரங்களுக்கும் பணம் வாங்கறாங்க கோடி கோடியாக, நம்மிடமிருந்தும் வாங்கறாங்க.............ஈஸி money .......அது தான் எல்லோரும் ஆளுக்கு ஒரு சானல் என்று ஆரம்பித்து இப்போ பல சானலகளுக்கு அதிபதியாக இருக்காங்க
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
உண்மைதான் கிரிஷம்மா அண்ட் பாலா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா!
» மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை சேர்க்க வேண்டும்
» பிள்ளைகளை விரோதிகளாக பார்க்கும் பெற்றோர்!
» அண்ணே! நான் தமாஷா பேசுனது எல்லாம் நீங்க உன்மைனு நம்பீட்டிங்க...ஹையோ ஹையோ!!!!!!! - வடிவேலு அந்தர் பல்டி
» பிள்ளைகளை தனியாக எந்த வயதில் உறங்க வைக்க வேண்டும்?
» மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை சேர்க்க வேண்டும்
» பிள்ளைகளை விரோதிகளாக பார்க்கும் பெற்றோர்!
» அண்ணே! நான் தமாஷா பேசுனது எல்லாம் நீங்க உன்மைனு நம்பீட்டிங்க...ஹையோ ஹையோ!!!!!!! - வடிவேலு அந்தர் பல்டி
» பிள்ளைகளை தனியாக எந்த வயதில் உறங்க வைக்க வேண்டும்?
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|