Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் புரதச்சத்து குறைபாடு அபாயம் அதிகரிப்பு: ஐஎம்ஆர்பி
3 posters
Page 1 of 1
இந்தியாவில் புரதச்சத்து குறைபாடு அபாயம் அதிகரிப்பு: ஐஎம்ஆர்பி
சென்னை, இந்தியாவில் புரதச்சத்து குறைபாடு அபாயகரமான விகித்த்தில் அதிகரித்து வருவதாக ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. இந்திய உணவு முறைகளில் 80 சதவிகிதத்துக்கும் மேலானவை புரதச்சத்து குறைபாடுள்ளவ, தினந்தோறும் மக்கள் போதிய அளவிலான புரதச்சத்தை பெறுவது இல்லை என்பதே இதன் அர்த்தம், இதன் மூலம் இது ஒரு தீவிரமான பிரச்சனை ஆகிறது.
ஐஎம்ஆர்பி ஏழு முக்கிய நகரங்களில், 30-55 வயதுக்கு உட்பட்ட சமூக பொருளாதார வகுப்பு எ மற்றும் பி-யை சார்ந்த மாதிரி அளவான 1.260 பதிலளிப்பவர்ளைக் (ஆண்கள் மற்றும் கர்ப்பமடையாத மற்றும் பாலூட்டாத பெண்கள்) கொண்டு வயதுவந்த இந்தியர்களின் உணவுமுறையில் புரதச்சத்து உட்கொள்ளுதல், என்னும் நுகர்வோர் கணக்கெடுப்பை (PRODIGY) நடத்தியது. மாதிரியில் 59% பேர் அசைவர்கள் மீதமுள்ளோர் சைவர்கள். ஐஎம்ஆர்பி ஆய்வின்படி சிறந்த புரத தேவைக்கும் தினசரி புரத உட்கொள்ளுதலுக்கும் இடையே உயர்ந்த இடைவெளி தென் மண்டலத்தில் இருக்கிறது
உணவுமுறை ஆலோசகர் டாக்டர்.தாரினி கிருஷ்ணன்,
“ ஒரு சராசரி வயதுவந்தவரின் ஒரு நாளுக்கான புரதச்சத்து தேவை உடல் எடையின் ஒரு கிலோவுக்கு 1 கிராம் ஆகும். ஒரு சராசரி இந்தியர் இதை காட்டிலும் மிக்க் குறைவான அளவையே தினசரி உட்கொள்கிறார், இது பலவீனம் மற்றும் களைப்பு போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். உடல் எடை குறைப்பதிலும், இரத்த சர்க்கரையை நிர்வகிப்பதிலும் கூட உதவக்கூடிய தினசரி புரத உட்கொள்ளுதலில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.”
உணவு விருப்பங்களின் அடிப்படையில், சைவம் உட்கொள்கிறவர்களால் புரதச்சத்து அதிகமாக உள்ள உணவுகள் என்று கருதப்படுகின்றவை பால், கீரைகள் மற்றும் தானியங்கள், மற்றும் அசைவம் உட்கொள்கிறவர்கள் முட்டைகள், மீன் மற்றும் கோழிக்கறி ஆகியவற்றை விரும்புகிறார்கள். இந்த கணக்கெடுப்பில் அறியப்பட்ட ஆச்சரியமான உண்மை 91% சைவம் உட்கொள்கிறவர்களுக்கு 85% அசைவம் உட்கொள்கிறவர்களை காட்டிலும் அதிகமான புரதச்சத்து குறைபாடு இருக்கிறது என்பதாகும்.
. தென் மண்டலத்தில் கவனம் செலுதியபோது, பதிலளித்தவர்களில் 87 சதவிகிதம் பேருக்கு சராசரி வயதுவந்த நபருக்கான சிறந்த புரதச்சத்து தேவையை குறித்து விழிபுணர்வு இல்லாமல் இருந்தார்கள், வடக்கு மண்டலத்தை சார்ந்தவர்கள் அதை குறித்து 98 சதவிகிதம் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தார்கள்.
மாதிரி மக்கள் தொகையில் ஒரு விரைவான பரிசோதனை நடத்தியதில் சரியான உட்கொள்ளுதல் அளவை விட 88 சதவிகிதம் மக்களுடைய புரதம் உட்க்கொள்ளும் அளவு குறைவாக இருப்பதை காட்டியது, ஒவ்வொரு தனிநபருக்கும் தேவைப்படும் புரதச்சத்துக்கும் புரத உட்கொள்ளுதலுக்கும் இடையே பெரிய இடைவெளி இருபதை இது அறிவுறுத்தியது.
ஆகவே, மக்கள் தங்கள் உணவுமுறையை புரத துணை உணவுப்பொருட்கள் மூலம் ஆதரிக்கிறார்களா என்பதே கேள்வி? வருத்தப்படும் விதமாக, இதன் பதில் இல்லை என்பதே. வெறும் 5% மக்கள் மட்டுமே புரத துணை உணவுபொருட்களை எடுத்துக்கொள்கிறார்கள், அவற்றில் 70% பெண் நுகர்வோர் ஆவர். தென் மண்டலத்தின் பதிலளிபோரின் அடிப்படையில், 4% பேர் மட்டுமே தங்கள் உணவுமுறையில் புரத துணை உணவுப்பொர்டுகளை சேர்த்துக்கொண்டனர், இதற்கான முக்கிய காரணம் மருத்துவருடைய பரிந்துரையும் அதை உட்கொள்வதால் கிடைக்கும் ஆற்றலுமே ஆகும்.
இந்த துணை உணவுப்பொருட்களை உட்க்கொள்ளாத பெரும்பாலான மக்கள், தங்கள் வழக்கமான உணவுமுறையில் போதிய ஊட்டச்சத்து இருப்பதால், கூடுதல் துணை உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றனர். புரதச்சத்து உடலுக்கு நிச்சயம் தேவையான ஒன்று என்பதும் வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும், ஒரு நபரின் நோய் எதிர்பு சக்தியை வளர்ப்பதிலும் இதன் முக்கியத்துவம் குறித்தும் போதிய அறிவு இல்லை என்பதை காட்டும் கட்டுக்கதையை இது வெளிக்கொண்டு வருகின்றது.
டாக்டர்.கிருஷ்ணன் மேலும் கூறுகையில் ”நீண்ட நேரம் அல்லது தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் இளம் குழந்தைகள் அவர்கள் உட்கொள்ளும் புரதச்சத்தின் அளவை நிச்சயம் கவனத்தில்கொள்ள வேண்டும். அதிகமான உடல்ரீதியான பயிற்சியை எடுத்துக்கொள்பவர்கள் தங்கள் உணவுமுறையை திட்டமிட ஒரு நிபுணரின் உதவி தேவைப்படும். அவர்கள் தங்கள் நாளின் புரதச்சத்து தேவையை சந்திக்க புரதச்சத்து துணை உணவுபொருட்களை பயன்படுத்த வேண்டியது இருக்கலாம்” என்றார்.
ஐஎம்ஆர்பி ஏழு முக்கிய நகரங்களில், 30-55 வயதுக்கு உட்பட்ட சமூக பொருளாதார வகுப்பு எ மற்றும் பி-யை சார்ந்த மாதிரி அளவான 1.260 பதிலளிப்பவர்ளைக் (ஆண்கள் மற்றும் கர்ப்பமடையாத மற்றும் பாலூட்டாத பெண்கள்) கொண்டு வயதுவந்த இந்தியர்களின் உணவுமுறையில் புரதச்சத்து உட்கொள்ளுதல், என்னும் நுகர்வோர் கணக்கெடுப்பை (PRODIGY) நடத்தியது. மாதிரியில் 59% பேர் அசைவர்கள் மீதமுள்ளோர் சைவர்கள். ஐஎம்ஆர்பி ஆய்வின்படி சிறந்த புரத தேவைக்கும் தினசரி புரத உட்கொள்ளுதலுக்கும் இடையே உயர்ந்த இடைவெளி தென் மண்டலத்தில் இருக்கிறது
உணவுமுறை ஆலோசகர் டாக்டர்.தாரினி கிருஷ்ணன்,
“ ஒரு சராசரி வயதுவந்தவரின் ஒரு நாளுக்கான புரதச்சத்து தேவை உடல் எடையின் ஒரு கிலோவுக்கு 1 கிராம் ஆகும். ஒரு சராசரி இந்தியர் இதை காட்டிலும் மிக்க் குறைவான அளவையே தினசரி உட்கொள்கிறார், இது பலவீனம் மற்றும் களைப்பு போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். உடல் எடை குறைப்பதிலும், இரத்த சர்க்கரையை நிர்வகிப்பதிலும் கூட உதவக்கூடிய தினசரி புரத உட்கொள்ளுதலில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.”
உணவு விருப்பங்களின் அடிப்படையில், சைவம் உட்கொள்கிறவர்களால் புரதச்சத்து அதிகமாக உள்ள உணவுகள் என்று கருதப்படுகின்றவை பால், கீரைகள் மற்றும் தானியங்கள், மற்றும் அசைவம் உட்கொள்கிறவர்கள் முட்டைகள், மீன் மற்றும் கோழிக்கறி ஆகியவற்றை விரும்புகிறார்கள். இந்த கணக்கெடுப்பில் அறியப்பட்ட ஆச்சரியமான உண்மை 91% சைவம் உட்கொள்கிறவர்களுக்கு 85% அசைவம் உட்கொள்கிறவர்களை காட்டிலும் அதிகமான புரதச்சத்து குறைபாடு இருக்கிறது என்பதாகும்.
. தென் மண்டலத்தில் கவனம் செலுதியபோது, பதிலளித்தவர்களில் 87 சதவிகிதம் பேருக்கு சராசரி வயதுவந்த நபருக்கான சிறந்த புரதச்சத்து தேவையை குறித்து விழிபுணர்வு இல்லாமல் இருந்தார்கள், வடக்கு மண்டலத்தை சார்ந்தவர்கள் அதை குறித்து 98 சதவிகிதம் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தார்கள்.
மாதிரி மக்கள் தொகையில் ஒரு விரைவான பரிசோதனை நடத்தியதில் சரியான உட்கொள்ளுதல் அளவை விட 88 சதவிகிதம் மக்களுடைய புரதம் உட்க்கொள்ளும் அளவு குறைவாக இருப்பதை காட்டியது, ஒவ்வொரு தனிநபருக்கும் தேவைப்படும் புரதச்சத்துக்கும் புரத உட்கொள்ளுதலுக்கும் இடையே பெரிய இடைவெளி இருபதை இது அறிவுறுத்தியது.
ஆகவே, மக்கள் தங்கள் உணவுமுறையை புரத துணை உணவுப்பொருட்கள் மூலம் ஆதரிக்கிறார்களா என்பதே கேள்வி? வருத்தப்படும் விதமாக, இதன் பதில் இல்லை என்பதே. வெறும் 5% மக்கள் மட்டுமே புரத துணை உணவுபொருட்களை எடுத்துக்கொள்கிறார்கள், அவற்றில் 70% பெண் நுகர்வோர் ஆவர். தென் மண்டலத்தின் பதிலளிபோரின் அடிப்படையில், 4% பேர் மட்டுமே தங்கள் உணவுமுறையில் புரத துணை உணவுப்பொர்டுகளை சேர்த்துக்கொண்டனர், இதற்கான முக்கிய காரணம் மருத்துவருடைய பரிந்துரையும் அதை உட்கொள்வதால் கிடைக்கும் ஆற்றலுமே ஆகும்.
இந்த துணை உணவுப்பொருட்களை உட்க்கொள்ளாத பெரும்பாலான மக்கள், தங்கள் வழக்கமான உணவுமுறையில் போதிய ஊட்டச்சத்து இருப்பதால், கூடுதல் துணை உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றனர். புரதச்சத்து உடலுக்கு நிச்சயம் தேவையான ஒன்று என்பதும் வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும், ஒரு நபரின் நோய் எதிர்பு சக்தியை வளர்ப்பதிலும் இதன் முக்கியத்துவம் குறித்தும் போதிய அறிவு இல்லை என்பதை காட்டும் கட்டுக்கதையை இது வெளிக்கொண்டு வருகின்றது.
டாக்டர்.கிருஷ்ணன் மேலும் கூறுகையில் ”நீண்ட நேரம் அல்லது தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் இளம் குழந்தைகள் அவர்கள் உட்கொள்ளும் புரதச்சத்தின் அளவை நிச்சயம் கவனத்தில்கொள்ள வேண்டும். அதிகமான உடல்ரீதியான பயிற்சியை எடுத்துக்கொள்பவர்கள் தங்கள் உணவுமுறையை திட்டமிட ஒரு நிபுணரின் உதவி தேவைப்படும். அவர்கள் தங்கள் நாளின் புரதச்சத்து தேவையை சந்திக்க புரதச்சத்து துணை உணவுபொருட்களை பயன்படுத்த வேண்டியது இருக்கலாம்” என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்தியாவில் புரதச்சத்து குறைபாடு அபாயம் அதிகரிப்பு: ஐஎம்ஆர்பி
soya. பீன்ஸ் மற்றும் டோபு , பால் , பால் பொருட்ட்கள் , சீஸ் போன்றவற்றில் புரதம் உள்ளது . அமெரிக்காவில் ப்ரோடீன் பவுடர் சேர்த்து கொள்கிறார்கள் .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: இந்தியாவில் புரதச்சத்து குறைபாடு அபாயம் அதிகரிப்பு: ஐஎம்ஆர்பி
ம்.. நல்ல விழிப்புணர்வு பகிர்வு சிவா.....நன்றி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» தென் இந்தியாவில் தாக்குதல் அபாயம்
» இந்தியாவில் புற்றுநோயாளிகள் அதிகரிப்பு
» மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான்
» ஓ.எஸ்.ஏ.’ குறைபாடு
» ஆண்மைக் குறைபாடு
» இந்தியாவில் புற்றுநோயாளிகள் அதிகரிப்பு
» மனிதன் குண்டாக இருப்பதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் காரணம் புரதச்சத்து தான்
» ஓ.எஸ்.ஏ.’ குறைபாடு
» ஆண்மைக் குறைபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|