Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
+11
ப்ரியா
குடந்தை மணி
shobana sahas
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
balakarthik
M.M.SENTHIL
krishnaamma
விமந்தனி
சரவணன்
நவீன்
15 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
First topic message reminder :
புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
புதையல் எடுத்தது கேரளாவில் மட்டும்மா...... இன்னும் வெளியில் வராத ரகசியங்கள் உண்டு ...
இது illegal business ஆகா மட்டும் இருப்பது ஏன்...
புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
புதையல் எடுத்தது கேரளாவில் மட்டும்மா...... இன்னும் வெளியில் வராத ரகசியங்கள் உண்டு ...
இது illegal business ஆகா மட்டும் இருப்பது ஏன்...
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
எங்க சொந்தக்காரங்க ஒரு அம்மா அடுப்புக்கு அடியில நகை புதைத்து வைத்திருந்தாங்க, அதே தெரிவில் உள்ள ஒருவர் வீடு கட்டிக்கொண்டிருக்கும் போது இவங்க வீட்ல கொஞ்ச நாள் தங்கிருக்காங்க. இவங்க கொஞ்ச நாள் அவங்க அம்மா வீட்டுக்கு போனாங்க.. அப்ப இந்த அடுப்பு சின்னதா இருக்கேன்னு , பெருசா கட்டலாம்னு இடிசிருக்காங்க வீட்ல குடி இருந்தவங்க.
நகை கண்ல பட்டுட்டு...அப்பறம் என்ன ஸ்வாக தான்.....அவங்க வீடு கட்டி நல்லா வசதியா இருக்காங்க.
ஊர்லே இருந்து திரும்பி வந்தவங்க புது அடுப்பை பார்த்து அதிர்ச்சி அடஞ்சிட்டாங்க. இந்த விஷயம் அவங்க வீட்டு காரர்கு தெரியாது...பிராடு தெரிஞ்சு இதனால குடும்பத்தல ஒரே பிரச்சனை ஆயிட்டு. இப்ப அந்தம்மா புத்தி பேதலிச்ச மாதிரி இருக்காங்க. யார் கிட்டயும் பேசுறதில்லை... .
நகைய எடுத்தவங்க நான் எடுக்கவே இல்லை, நீ பொய் செல்றேன்னு சொல்லிட்டாங்க. இன்னும் அந்த தெருவிலேயே இருக்காங்க...ஜாலியா!
இது நடந்தது மயிலாடுதுறை - சித்தர்காடு பகுதியில் . ராஜா அணாவுக்கு தெரிஞ்சிருக்குமே!
நகை கண்ல பட்டுட்டு...அப்பறம் என்ன ஸ்வாக தான்.....அவங்க வீடு கட்டி நல்லா வசதியா இருக்காங்க.
ஊர்லே இருந்து திரும்பி வந்தவங்க புது அடுப்பை பார்த்து அதிர்ச்சி அடஞ்சிட்டாங்க. இந்த விஷயம் அவங்க வீட்டு காரர்கு தெரியாது...பிராடு தெரிஞ்சு இதனால குடும்பத்தல ஒரே பிரச்சனை ஆயிட்டு. இப்ப அந்தம்மா புத்தி பேதலிச்ச மாதிரி இருக்காங்க. யார் கிட்டயும் பேசுறதில்லை... .
நகைய எடுத்தவங்க நான் எடுக்கவே இல்லை, நீ பொய் செல்றேன்னு சொல்லிட்டாங்க. இன்னும் அந்த தெருவிலேயே இருக்காங்க...ஜாலியா!
இது நடந்தது மயிலாடுதுறை - சித்தர்காடு பகுதியில் . ராஜா அணாவுக்கு தெரிஞ்சிருக்குமே!
Last edited by சரவணன் on Wed Jun 03, 2015 12:46 pm; edited 1 time in total
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1141520M.M.SENTHIL wrote:பீரோ, பேங்க் லாக்கர் எல்லாம் இப்போதுதானே, இதற்கு முன்னால் இது போன்ற வசதிகள் கிடையாது.. பெரிய பானையில் (கிராமத்து பக்கம் மொடா என்பார்கள்) லட்சக் கணக்கில் வைத்திருப்பார்கள் (எங்கள் வீட்டில் நாற்பதாயிரம் வரை நானே எண்ணி வைத்துள்ளேன், கடந்த இருபது வருடத்திற்கு முன்பு)..
அப்படி வைத்திருக்கும் பணத்தையோ, நகைகளையோ யாரேனும் திருடி விட கூடாது என்பதற்காக குழி தோண்டி புதைத்து வைப்பார்கள்... வயது முதிர்ந்த நபர்கள் சிலர் அப்படி வைக்கும் பானையை தான் எங்கே வைத்தோம் என்பதை மறந்து விடுவார்கள்..
இது வீட்டில் நடப்பது, மற்றபடி படையெடுப்புகள் நடந்தபோது கொண்டு வரும் செல்வங்களையெல்லாம் பாதாள அறையில் வைத்து பாதுகாப்பார்கள்..
இது எல்லாம் ஒரு பக்கம் போகட்டும்,,, இப்போ எங்காவது புதையல் இருக்கா.... இருப்பின் அழைக்கவும் அலைபேசிக்கு... சரிபாதி பங்கிட்டுக் கொள்ளலாம்...
நாவேனாலும் பாகம் பிரித்து கொடுக்க ஒத்தாசைக்கு வரட்டுமா செந்தில்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1141524சரவணன் wrote:எங்க சொந்தக்காரங்க ஒரு அம்மா அடுப்புக்கு அடியில நகை புதைத்து வைத்திருந்தாங்க, அதே தெரிவில் உள்ள ஒருவர் வீடு கட்டிக்கொண்டிருக்கும் போது இவங்க வீட்ல கொஞ்ச நாள் தங்கிருக்காங்க. இவங்க கொஞ்ச நாள் அவங்க அம்மா வீட்டுக்கு போனாங்க.. அப்ப இந்த அடுப்பு சின்னதா இருக்கேன்னு , பெருசா கட்டலாம்னு இடிசிருக்காங்க வீட்ல குடி இருந்தவங்க.
நகை கண்ல பட்டுட்டு...அப்பறம் என்ன ஸ்வாக தான்.....அவங்க வீடு கட்டி நல்லா வசதியா இருக்காங்க.
ஊர்லே இருந்து திரும்பி வந்தவங்க புது அடுப்பை பார்த்து அதிர்ச்சி அடஞ்சிட்டாங்க. இந்த விஷயம் அவங்க வீட்டு காரர்கு தெரியாது...பிராடு தெரிஞ்சு இதனால குடும்பத்தல ஒரே பிரச்சனை ஆயிட்டு. இப்ப அந்தம்மா புத்தி பேதலிச்ச மாதிரி இருக்காங்க. யார் கிட்டயும் பேசுறதில்லை... .
நகைய எடுத்தவங்க நான் எடுக்கவே இல்லை, நீ பொய் செல்றேன்னு சொல்லிட்டாங்க. இன்னும் அந்த தெருவிலேயே இருக்காங்க...ஜாலியா!
இது நடந்தது மயிலாடுதுறை - சித்தர்காடு பகுதியில் . ராஜா அணாவுக்கு தெரிஞ்சிருக்குமே!
அடப்பாவமே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
சரவணன் wrote:இப்ப அந்தம்மா புத்தி பேதலிச்ச மாதிரி இருக்காங்க. யார் கிட்டயும் பேசுறதில்லை... .
நகை நட்டுக்கு இப்போதான் அர்த்தம் புரிஞ்சுது நகை போச்சுனா நட்டு கிழண்டுடும் போலிருக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1141526krishnaamma wrote:
நாவேனாலும் பாகம் பிரித்து கொடுக்க ஒத்தாசைக்கு வரட்டுமா செந்தில்
கணக்கில் நாங்க கெட்டிக்காரங்க அம்மா,, ஒரு வேளை கணக்கு சரியா வரலன்னாலும் செல்போன்ல கால்குலேட்டர் யூஸ் பண்ணிக்கறோம்...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
M.M.SENTHIL wrote:
கணக்கில் நாங்க கெட்டிக்காரங்க அம்மா,, ஒரு வேளை கணக்கு சரியா வரலன்னாலும் செல்போன்ல கால்குலேட்டர் யூஸ் பண்ணிக்கறோம்...
கால்குலேட்டரை விட குமாரசாமியை கூப்பிடவும் அவர்தான் கணக்குல பிலியாசே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
balakarthik wrote:சரவணன் wrote:இப்ப அந்தம்மா புத்தி பேதலிச்ச மாதிரி இருக்காங்க. யார் கிட்டயும் பேசுறதில்லை... .
நகை நட்டுக்கு இப்போதான் அர்த்தம் புரிஞ்சுது நகை போச்சுனா நட்டு கிழண்டுடும் போலிருக்கு
இருக்கும் இருக்கும்.................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1141531M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141526krishnaamma wrote:
நாவேனாலும் பாகம் பிரித்து கொடுக்க ஒத்தாசைக்கு வரட்டுமா செந்தில்
கணக்கில் நாங்க கெட்டிக்காரங்க அம்மா,, ஒரு வேளை கணக்கு சரியா வரலன்னாலும் செல்போன்ல கால்குலேட்டர் யூஸ் பண்ணிக்கறோம்...
ம்..வேற என்ன சொல்லறது..சிக்க மாட்டார் போல இருக்கே............. ..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
balakarthik wrote:சரவணன் wrote:இப்ப அந்தம்மா புத்தி பேதலிச்ச மாதிரி இருக்காங்க. யார் கிட்டயும் பேசுறதில்லை... .
நகை நட்டுக்கு இப்போதான் அர்த்தம் புரிஞ்சுது நகை போச்சுனா நட்டு கிழண்டுடும் போலிருக்கு
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
புதையல் வந்துச்சா ? பூதம் கேளம்புச்சா??????
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!!
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!!
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|