Latest topics
» கருத்துப்படம் 27/09/2024by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
+11
ப்ரியா
குடந்தை மணி
shobana sahas
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
balakarthik
M.M.SENTHIL
krishnaamma
விமந்தனி
சரவணன்
நவீன்
15 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
First topic message reminder :
புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
புதையல் எடுத்தது கேரளாவில் மட்டும்மா...... இன்னும் வெளியில் வராத ரகசியங்கள் உண்டு ...
இது illegal business ஆகா மட்டும் இருப்பது ஏன்...
புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
புதையல் எடுத்தது கேரளாவில் மட்டும்மா...... இன்னும் வெளியில் வராத ரகசியங்கள் உண்டு ...
இது illegal business ஆகா மட்டும் இருப்பது ஏன்...
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
எங்க சொந்தக்காரங்க ஒரு அம்மா அடுப்புக்கு அடியில நகை புதைத்து வைத்திருந்தாங்க, அதே தெரிவில் உள்ள ஒருவர் வீடு கட்டிக்கொண்டிருக்கும் போது இவங்க வீட்ல கொஞ்ச நாள் தங்கிருக்காங்க. இவங்க கொஞ்ச நாள் அவங்க அம்மா வீட்டுக்கு போனாங்க.. அப்ப இந்த அடுப்பு சின்னதா இருக்கேன்னு , பெருசா கட்டலாம்னு இடிசிருக்காங்க வீட்ல குடி இருந்தவங்க.
நகை கண்ல பட்டுட்டு...அப்பறம் என்ன ஸ்வாக தான்.....அவங்க வீடு கட்டி நல்லா வசதியா இருக்காங்க.
ஊர்லே இருந்து திரும்பி வந்தவங்க புது அடுப்பை பார்த்து அதிர்ச்சி அடஞ்சிட்டாங்க. இந்த விஷயம் அவங்க வீட்டு காரர்கு தெரியாது...பிராடு தெரிஞ்சு இதனால குடும்பத்தல ஒரே பிரச்சனை ஆயிட்டு. இப்ப அந்தம்மா புத்தி பேதலிச்ச மாதிரி இருக்காங்க. யார் கிட்டயும் பேசுறதில்லை... .
நகைய எடுத்தவங்க நான் எடுக்கவே இல்லை, நீ பொய் செல்றேன்னு சொல்லிட்டாங்க. இன்னும் அந்த தெருவிலேயே இருக்காங்க...ஜாலியா!
இது நடந்தது மயிலாடுதுறை - சித்தர்காடு பகுதியில் . ராஜா அணாவுக்கு தெரிஞ்சிருக்குமே!
நகை கண்ல பட்டுட்டு...அப்பறம் என்ன ஸ்வாக தான்.....அவங்க வீடு கட்டி நல்லா வசதியா இருக்காங்க.
ஊர்லே இருந்து திரும்பி வந்தவங்க புது அடுப்பை பார்த்து அதிர்ச்சி அடஞ்சிட்டாங்க. இந்த விஷயம் அவங்க வீட்டு காரர்கு தெரியாது...பிராடு தெரிஞ்சு இதனால குடும்பத்தல ஒரே பிரச்சனை ஆயிட்டு. இப்ப அந்தம்மா புத்தி பேதலிச்ச மாதிரி இருக்காங்க. யார் கிட்டயும் பேசுறதில்லை... .
நகைய எடுத்தவங்க நான் எடுக்கவே இல்லை, நீ பொய் செல்றேன்னு சொல்லிட்டாங்க. இன்னும் அந்த தெருவிலேயே இருக்காங்க...ஜாலியா!
இது நடந்தது மயிலாடுதுறை - சித்தர்காடு பகுதியில் . ராஜா அணாவுக்கு தெரிஞ்சிருக்குமே!
Last edited by சரவணன் on Wed Jun 03, 2015 12:46 pm; edited 1 time in total
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1141520M.M.SENTHIL wrote:பீரோ, பேங்க் லாக்கர் எல்லாம் இப்போதுதானே, இதற்கு முன்னால் இது போன்ற வசதிகள் கிடையாது.. பெரிய பானையில் (கிராமத்து பக்கம் மொடா என்பார்கள்) லட்சக் கணக்கில் வைத்திருப்பார்கள் (எங்கள் வீட்டில் நாற்பதாயிரம் வரை நானே எண்ணி வைத்துள்ளேன், கடந்த இருபது வருடத்திற்கு முன்பு)..
அப்படி வைத்திருக்கும் பணத்தையோ, நகைகளையோ யாரேனும் திருடி விட கூடாது என்பதற்காக குழி தோண்டி புதைத்து வைப்பார்கள்... வயது முதிர்ந்த நபர்கள் சிலர் அப்படி வைக்கும் பானையை தான் எங்கே வைத்தோம் என்பதை மறந்து விடுவார்கள்..
இது வீட்டில் நடப்பது, மற்றபடி படையெடுப்புகள் நடந்தபோது கொண்டு வரும் செல்வங்களையெல்லாம் பாதாள அறையில் வைத்து பாதுகாப்பார்கள்..
இது எல்லாம் ஒரு பக்கம் போகட்டும்,,, இப்போ எங்காவது புதையல் இருக்கா.... இருப்பின் அழைக்கவும் அலைபேசிக்கு... சரிபாதி பங்கிட்டுக் கொள்ளலாம்...
நாவேனாலும் பாகம் பிரித்து கொடுக்க ஒத்தாசைக்கு வரட்டுமா செந்தில்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1141524சரவணன் wrote:எங்க சொந்தக்காரங்க ஒரு அம்மா அடுப்புக்கு அடியில நகை புதைத்து வைத்திருந்தாங்க, அதே தெரிவில் உள்ள ஒருவர் வீடு கட்டிக்கொண்டிருக்கும் போது இவங்க வீட்ல கொஞ்ச நாள் தங்கிருக்காங்க. இவங்க கொஞ்ச நாள் அவங்க அம்மா வீட்டுக்கு போனாங்க.. அப்ப இந்த அடுப்பு சின்னதா இருக்கேன்னு , பெருசா கட்டலாம்னு இடிசிருக்காங்க வீட்ல குடி இருந்தவங்க.
நகை கண்ல பட்டுட்டு...அப்பறம் என்ன ஸ்வாக தான்.....அவங்க வீடு கட்டி நல்லா வசதியா இருக்காங்க.
ஊர்லே இருந்து திரும்பி வந்தவங்க புது அடுப்பை பார்த்து அதிர்ச்சி அடஞ்சிட்டாங்க. இந்த விஷயம் அவங்க வீட்டு காரர்கு தெரியாது...பிராடு தெரிஞ்சு இதனால குடும்பத்தல ஒரே பிரச்சனை ஆயிட்டு. இப்ப அந்தம்மா புத்தி பேதலிச்ச மாதிரி இருக்காங்க. யார் கிட்டயும் பேசுறதில்லை... .
நகைய எடுத்தவங்க நான் எடுக்கவே இல்லை, நீ பொய் செல்றேன்னு சொல்லிட்டாங்க. இன்னும் அந்த தெருவிலேயே இருக்காங்க...ஜாலியா!
இது நடந்தது மயிலாடுதுறை - சித்தர்காடு பகுதியில் . ராஜா அணாவுக்கு தெரிஞ்சிருக்குமே!
அடப்பாவமே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
சரவணன் wrote:இப்ப அந்தம்மா புத்தி பேதலிச்ச மாதிரி இருக்காங்க. யார் கிட்டயும் பேசுறதில்லை... .
நகை நட்டுக்கு இப்போதான் அர்த்தம் புரிஞ்சுது நகை போச்சுனா நட்டு கிழண்டுடும் போலிருக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1141526krishnaamma wrote:
நாவேனாலும் பாகம் பிரித்து கொடுக்க ஒத்தாசைக்கு வரட்டுமா செந்தில்
கணக்கில் நாங்க கெட்டிக்காரங்க அம்மா,, ஒரு வேளை கணக்கு சரியா வரலன்னாலும் செல்போன்ல கால்குலேட்டர் யூஸ் பண்ணிக்கறோம்...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
M.M.SENTHIL wrote:
கணக்கில் நாங்க கெட்டிக்காரங்க அம்மா,, ஒரு வேளை கணக்கு சரியா வரலன்னாலும் செல்போன்ல கால்குலேட்டர் யூஸ் பண்ணிக்கறோம்...
கால்குலேட்டரை விட குமாரசாமியை கூப்பிடவும் அவர்தான் கணக்குல பிலியாசே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
balakarthik wrote:சரவணன் wrote:இப்ப அந்தம்மா புத்தி பேதலிச்ச மாதிரி இருக்காங்க. யார் கிட்டயும் பேசுறதில்லை... .
நகை நட்டுக்கு இப்போதான் அர்த்தம் புரிஞ்சுது நகை போச்சுனா நட்டு கிழண்டுடும் போலிருக்கு
இருக்கும் இருக்கும்.................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1141531M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141526krishnaamma wrote:
நாவேனாலும் பாகம் பிரித்து கொடுக்க ஒத்தாசைக்கு வரட்டுமா செந்தில்
கணக்கில் நாங்க கெட்டிக்காரங்க அம்மா,, ஒரு வேளை கணக்கு சரியா வரலன்னாலும் செல்போன்ல கால்குலேட்டர் யூஸ் பண்ணிக்கறோம்...
ம்..வேற என்ன சொல்லறது..சிக்க மாட்டார் போல இருக்கே............. ..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
balakarthik wrote:சரவணன் wrote:இப்ப அந்தம்மா புத்தி பேதலிச்ச மாதிரி இருக்காங்க. யார் கிட்டயும் பேசுறதில்லை... .
நகை நட்டுக்கு இப்போதான் அர்த்தம் புரிஞ்சுது நகை போச்சுனா நட்டு கிழண்டுடும் போலிருக்கு
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
புதையல் வந்துச்சா ? பூதம் கேளம்புச்சா??????
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!!
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!!
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|