புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10 
81 Posts - 68%
heezulia
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10 
1 Post - 1%
viyasan
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10 
273 Posts - 45%
heezulia
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10 
18 Posts - 3%
prajai
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 8 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-


   
   

Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 10:48 pm

First topic message reminder :

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. சில மூலிகைகள் தீய வர்கள் கைகளில் சிக்கினால் பூமிக்கே பேராபத்து என்று பல மூலிகை ரகசியங்களை நம் முன்னோர்களும், சித்தர்களும் மறைத்தே வைத்துள்ளனர். அந்த மூலிகையினால் பூமிக்கு நன்மையையும் செய்யலாம் தீமையும் செய்யலாம். அப்படி பட்ட அதிசய மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சி இந்த பதிவு. தாங்களும் தங்களுக்கு தெரிந்த மூலிகை ரகசியங்களை இங்கே பதியும் படி கேட்டுக் கொள்கிறேன் - நன்றி!

மூலிகை என்றவுடன் சித்தவைத்தியம், ஆயுர்வேதம் நமக்கு ஞாபகத்துக்கு வரும். மருத்துவம் மட்டும் இன்றி அமானுஷ்யம், மாயஜால சித்துகளுக்கும் பயன்படும் மூலிகைகள் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

*  ஐந்து மாத கர்ப்பிணியை நிறை மாத கர்ப்பிணியாக மாற்றும் மூலிகை ,

* துண்டு துண்டாக வெட்டிய உடலை ஒன்றிணைக்கும் மூலிகை,

*  மனிதர்களை கண்டால் மறையும் மூலிகை,

* தொட்ட உடனே மனிதனை மறைய செய்யும் மூலிகை,

* தொட்ட உடனே மயக்கத்தை ஏற்படுத்தும் மூலிகை,  முதுகு வலியை ஏற்படுத்தும் மூலிகை,

* உயிரை மீண்டும் கொண்டுவரும் சஞ்சீவினி மூலிகை,

* வசிய மை தயாரிக்கப்படும் மூலிகைகள் ,

இப்படி இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.... இவற்றை பற்றி தனித்தனியே பார்ப்போம்...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 10, 2015 5:20 pm

பலுணி என்றொரு மரம். இம்மரத்தைக் குடைந்து அதனுள் பாதரசத்தைச் செலுத்தி குறிப்பிட்ட மாதங்கள் கழித்து அதனை எடுத்துப் பக்குவப்படுத்தி வாயில் அடக்கிக்கொண்டால் ஆகாய மார்க்கமாக நினைத்த இடத்திற்குச் செல்லலாமாம்!

தகவல்:- 'சதுரகிரி சித்தர்கள்’ என்ற நூலில் டாக்டர் சி.எஸ்.முருகேசன்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 10, 2015 5:25 pm

சரவணன் wrote:
]u]ஆளை மறைக்கும் ஆதள மூலிகை[/u]

இந்த மூலிகை செடியின் இலையை கிள்ளினால் அதில் ஒருவித பால் கசியும், அந்தப்பாலுடன் கரும் பூனையின் முடி, இவைகளுடன் கலந்து செம்பு பாத்திரத்தில் ஊற்றி, சூடு செய்து சுண்டவைத்து, அதை மலைத்தேன் கொண்டு பிசைந்து, சிறு உருண்டையாக்கி, அதை செப்பு தகடு எந்திரத்தினுள் இட்டு மூடி, அதை வாயினுள் போட்டு அதக்கி, மறைய நினைக்க யார் கண்ணுக்கும் தெரியாமல் மனிதர்களை மாயமாக மறையச்செய்யும் அபூர்வ மூலிகைதான் ஆதளம். இந்த ஆபூர்வ மூலிகையின் சக்தியினால்தான் இன்றளவும் பல சித்தர்கள் யார் கண்ணுக்கும் புலப்படாமல் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது

நன்றி: விகடன் டாட் காம்.

அதே போல்: ஓரழிஞ்சி மரம், தேவதாரு மரம் ஆகியவற்றின் பூவை முறைப்படி பக்குவப்படுத்தி திலகமாக இட்டுக்கொண்டால் யார் கண்ணுக்கும் புலப்படாமல் மறைந்து விடலாமாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1143609

இந்த தேவதாரு என்பது தான் நெட்டிலிங்க மரம் சரவணன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 10, 2015 5:26 pm

தகவலுக்கு நன்றி அம்மா!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 10, 2015 5:31 pm

சரவணன் wrote:“எமனை வென்றான்’ என்றொரு மூலிகை. அகால மரணமடைந்தவர்கள் நாசியில் இதைக் காட்டினால் உடனே உயிர் பெற்று எழுந்துவிடுவார்களாம்! அதுமட்டுமல்ல. துண்டு துண்டாய் வெட்டுண்டு இறந்தபோது உடல் துண்டுகளை ஒன்று சேர்த்து தசையாட்டி மூலிகைச் சாற்றினை அந்த ஒவ்வொரு துண்டங்களிலும் பிழிய அத்துண்டங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளுமாம்! இறந்தவர்கள் உறங்கி எழுந்தவர் போல் எழுந்திருப்பார்களாம்!

சரவணன் wrote:பலுணி என்றொரு மரம். இம்மரத்தைக் குடைந்து அதனுள் பாதரசத்தைச் செலுத்தி குறிப்பிட்ட மாதங்கள் கழித்து அதனை எடுத்துப் பக்குவப்படுத்தி வாயில் அடக்கிக்கொண்டால் ஆகாய மார்க்கமாக நினைத்த இடத்திற்குச் செல்லலாமாம்!

தகவல்:- 'சதுரகிரி சித்தர்கள்’ என்ற நூலில் டாக்டர் சி.எஸ்.முருகேசன்

வாவ் ! ஆச்சரியமாய் இருக்கு சரவணன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 10, 2015 5:53 pm

சரவணன் wrote:தகவலுக்கு நன்றி அம்மா!
மேற்கோள் செய்த பதிவு: 1143627

தேவதாரு.......மரமல்லி இல்லை, சரவணன், நெட்டிலிங்க மரம் அது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 10, 2015 6:35 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:தகவலுக்கு நன்றி அம்மா!
மேற்கோள் செய்த பதிவு: 1143627

தேவதாரு.......மரமல்லி இல்லை, சரவணன், நெட்டிலிங்க மரம் அது புன்னகை
ஒ அப்படியா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 10, 2015 6:38 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:தகவலுக்கு நன்றி அம்மா!
மேற்கோள் செய்த பதிவு: 1143627

தேவதாரு.......மரமல்லி இல்லை, சரவணன், நெட்டிலிங்க மரம் அது புன்னகை
ஒ அப்படியா?
மேற்கோள் செய்த பதிவு: 1143655

நான் கொடுத்திருந்த லிங்க் பார்த்திங்களா, சவுந்தர பாண்டியன் ஐயாவின் திரி அது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 10, 2015 6:43 pm

பார்த்து படித்து பயன் பெற்றேன், நிறைய மூலிகை பற்றி தெரிந்து கொண்டேன்....இன்னும் படிக்க காத்திருக்கிறேன்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 10, 2015 7:02 pm

சரவணன் wrote:பார்த்து படித்து பயன் பெற்றேன், நிறைய மூலிகை பற்றி தெரிந்து கொண்டேன்....இன்னும் படிக்க காத்திருக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1143663

ஐயாவின் அந்த தொடர் பதிவு ரொம்ப அற்புதம் இல்லியா சரவணன் ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 10, 2015 7:34 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:பார்த்து படித்து பயன் பெற்றேன், நிறைய மூலிகை பற்றி தெரிந்து கொண்டேன்....இன்னும் படிக்க காத்திருக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1143663

ஐயாவின் அந்த தொடர் பதிவு ரொம்ப அற்புதம் இல்லியா சரவணன் ? புன்னகை
அது அற்புதமான பதிவு தான்! அதை ஏன்  இல்லை என்று சொல்றீங்கள்?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக