Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
+16
balakarthik
ayyasamy ram
ஈகரைச்செல்வி
ப்ரியா
pradeepcbe18
யினியவன்
T.N.Balasubramanian
விமந்தனி
ராஜா
மாணிக்கம் நடேசன்
நவீன்
சிவா
shobana sahas
krishnaamma
Preethika Chandrakumar
சரவணன்
20 posters
Page 5 of 15
Page 5 of 15 • 1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 15
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
First topic message reminder :
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. சில மூலிகைகள் தீய வர்கள் கைகளில் சிக்கினால் பூமிக்கே பேராபத்து என்று பல மூலிகை ரகசியங்களை நம் முன்னோர்களும், சித்தர்களும் மறைத்தே வைத்துள்ளனர். அந்த மூலிகையினால் பூமிக்கு நன்மையையும் செய்யலாம் தீமையும் செய்யலாம். அப்படி பட்ட அதிசய மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சி இந்த பதிவு. தாங்களும் தங்களுக்கு தெரிந்த மூலிகை ரகசியங்களை இங்கே பதியும் படி கேட்டுக் கொள்கிறேன் - நன்றி!
மூலிகை என்றவுடன் சித்தவைத்தியம், ஆயுர்வேதம் நமக்கு ஞாபகத்துக்கு வரும். மருத்துவம் மட்டும் இன்றி அமானுஷ்யம், மாயஜால சித்துகளுக்கும் பயன்படும் மூலிகைகள் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
* ஐந்து மாத கர்ப்பிணியை நிறை மாத கர்ப்பிணியாக மாற்றும் மூலிகை ,
* துண்டு துண்டாக வெட்டிய உடலை ஒன்றிணைக்கும் மூலிகை,
* மனிதர்களை கண்டால் மறையும் மூலிகை,
* தொட்ட உடனே மனிதனை மறைய செய்யும் மூலிகை,
* தொட்ட உடனே மயக்கத்தை ஏற்படுத்தும் மூலிகை, முதுகு வலியை ஏற்படுத்தும் மூலிகை,
* உயிரை மீண்டும் கொண்டுவரும் சஞ்சீவினி மூலிகை,
* வசிய மை தயாரிக்கப்படும் மூலிகைகள் ,
இப்படி இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.... இவற்றை பற்றி தனித்தனியே பார்ப்போம்...
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. சில மூலிகைகள் தீய வர்கள் கைகளில் சிக்கினால் பூமிக்கே பேராபத்து என்று பல மூலிகை ரகசியங்களை நம் முன்னோர்களும், சித்தர்களும் மறைத்தே வைத்துள்ளனர். அந்த மூலிகையினால் பூமிக்கு நன்மையையும் செய்யலாம் தீமையும் செய்யலாம். அப்படி பட்ட அதிசய மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சி இந்த பதிவு. தாங்களும் தங்களுக்கு தெரிந்த மூலிகை ரகசியங்களை இங்கே பதியும் படி கேட்டுக் கொள்கிறேன் - நன்றி!
மூலிகை என்றவுடன் சித்தவைத்தியம், ஆயுர்வேதம் நமக்கு ஞாபகத்துக்கு வரும். மருத்துவம் மட்டும் இன்றி அமானுஷ்யம், மாயஜால சித்துகளுக்கும் பயன்படும் மூலிகைகள் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
* ஐந்து மாத கர்ப்பிணியை நிறை மாத கர்ப்பிணியாக மாற்றும் மூலிகை ,
* துண்டு துண்டாக வெட்டிய உடலை ஒன்றிணைக்கும் மூலிகை,
* மனிதர்களை கண்டால் மறையும் மூலிகை,
* தொட்ட உடனே மனிதனை மறைய செய்யும் மூலிகை,
* தொட்ட உடனே மயக்கத்தை ஏற்படுத்தும் மூலிகை, முதுகு வலியை ஏற்படுத்தும் மூலிகை,
* உயிரை மீண்டும் கொண்டுவரும் சஞ்சீவினி மூலிகை,
* வசிய மை தயாரிக்கப்படும் மூலிகைகள் ,
இப்படி இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.... இவற்றை பற்றி தனித்தனியே பார்ப்போம்...
Last edited by சரவணன் on Mon Jun 01, 2015 10:59 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
இலையை கொஞ்சம் நேரம் எண்ணையில் ஊற வைத்தால் உடையாது...விமந்தனி wrote:சரவணன் wrote:
நல்லா ஏத்துங்க தினமும் ரொம்ப நல்லது!
அப்படி நினைத்து தான் வாங்கி வந்தேன். கொஞ்ச நாள் ஏற்றியும் வந்தேன்.ஆனா, அந்த திரி போட்டா விளக்குல இருக்குற எண்ணெய் கலரே மாறிடுது. அப்புறம் திரி முறைப்பா இருக்கறதால, நாம் இஷ்டத்துக்கு வளைய மாட்டேங்குது. உடைஞ்சு போயிடறது.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
மேற்கோள் செய்த பதிவு: 1141716விமந்தனி wrote:சரவணன் wrote:
நல்லா ஏத்துங்க தினமும் ரொம்ப நல்லது!
அப்படி நினைத்து தான் வாங்கி வந்தேன். கொஞ்ச நாள் ஏற்றியும் வந்தேன்.ஆனா, அந்த திரி போட்டா விளக்குல இருக்குற எண்ணெய் கலரே மாறிடுது. அப்புறம் திரி முறைப்பா இருக்கறதால, நாம் இஷ்டத்துக்கு வளைய மாட்டேங்குது. உடைஞ்சு போயிடறது.
இலை தானே, காய்ந்ததும் உடையறதோ என்னவோ விமந்தனி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
ஆமாம். அப்படித்தான் இருக்கணும் கிருஷ்ணாம்மா.
இனிமேல் இந்த திரி போட்டே ஏற்றுகிறேன். இதில் இவ்வளவு நன்மை இருக்கும் பொது ஏன் விடுவானேன்...?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இனிமேல் இந்த திரி போட்டே ஏற்றுகிறேன். இதில் இவ்வளவு நன்மை இருக்கும் பொது ஏன் விடுவானேன்...?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
மேற்கோள் செய்த பதிவு: 1141727விமந்தனி wrote:ஆமாம். அப்படித்தான் இருக்கணும் கிருஷ்ணாம்மா.![]()
இனிமேல் இந்த திரி போட்டே ஏற்றுகிறேன். இதில் இவ்வளவு நன்மை இருக்கும் பொது ஏன் விடுவானேன்...?
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
காசு கொடுத்து வாங்கற திரி எல்லாம் ,எரிந்து ,புகையாகி,கரியாகிவிடும் .
எப்போதும் அணையாது இருக்கும் ,ஈகரையில் வரும் புதுத் திரிகள் .
ரமணியன்
எப்போதும் அணையாது இருக்கும் ,ஈகரையில் வரும் புதுத் திரிகள் .
ரமணியன்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
T.N.Balasubramanian wrote:காசு கொடுத்து வாங்கற திரி எல்லாம் ,எரிந்து ,புகையாகி,கரியாகிவிடும் .
எப்போதும் அணையாது இருக்கும் ,ஈகரையில் வரும் புதுத் திரிகள் .
ரமணியன்![]()
![]()
ஆமாம்... ஆமாம்...!
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மாயமாக மறைய வைக்கும் மூலிகை.
ஒரு நாள் தொலைகாட்சி செய்தியில் பார்த்தது.
சிலர் கொல்லிமலையில் சில மூலிகை மரத்தினை தேடிக்கொண்டிருந்தனர் (அந்த மூலிகையின் பெயர் எனக்கு ஞாபகம் இல்லை) அதாவது அந்த மூலிகையை தொட்ட உடனேயே மனிதன் மாயமாக மறைய முடியுமாம்.
சித்தர்கள் காட்டில் வாழும் காலத்தில் புலி, சிங்கம் போன்ற மிருகங்களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள இந்த மூலிகை மரத்தினை தொடுவார்கலாம். உடனே அவர்களது உருவம் மாயமாய் மறைந்துவிடும் என்று சொல்கின்றனர். இன்றும் அந்த மூலிகையை தேடிக்கொண்டு ஒரு கூட்டம் கொல்லிமலையை சுற்றி வருகிறது. அந்த மூலிகையின் பெயர் தெரிந்தால் யாரவது இங்கே பதியலாமே!
மேலும் சில: தேடலில் நமக்கு கிடைத்த தகவல்கள்
சிலர் கொல்லிமலையில் சில மூலிகை மரத்தினை தேடிக்கொண்டிருந்தனர் (அந்த மூலிகையின் பெயர் எனக்கு ஞாபகம் இல்லை) அதாவது அந்த மூலிகையை தொட்ட உடனேயே மனிதன் மாயமாக மறைய முடியுமாம்.
சித்தர்கள் காட்டில் வாழும் காலத்தில் புலி, சிங்கம் போன்ற மிருகங்களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள இந்த மூலிகை மரத்தினை தொடுவார்கலாம். உடனே அவர்களது உருவம் மாயமாய் மறைந்துவிடும் என்று சொல்கின்றனர். இன்றும் அந்த மூலிகையை தேடிக்கொண்டு ஒரு கூட்டம் கொல்லிமலையை சுற்றி வருகிறது. அந்த மூலிகையின் பெயர் தெரிந்தால் யாரவது இங்கே பதியலாமே!
மேலும் சில: தேடலில் நமக்கு கிடைத்த தகவல்கள்
ஆதாளை
இது ஒரு வகையான காட்டாமணி செடி, இது பச்சை நிறத்தில் இருக்கும். ஆனால் நாம் அதிகம் சிகப்பு நிறத்தில் உள்ள செடிகளை காணலாம். படத்திற்கு நன்றி: http://www.machamuni.com/?p=3370
மேலும் ஆதாளை செடியில் தயார் செய்யும் மையை திலகமாக இடும் போது உருவம் உடனே மறைந்து விடுமாம். இது போன்று, சித்தர்கள் பல மூலிகைகள் பற்றிய குறிப்பு எழுதி உள்ளதாக தெரிகிறது. அது பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம். நன்றி: http://www.siththarkal.com/2012/08/karuvoorar.html
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
மாவு திரிப்பாங்க, இங்க திரியவே திரிச்சுட்டாங்களே
சரியான திரிபுர சுந்தரிகளா இருப்பாங்க போல
சரியான திரிபுர சுந்தரிகளா இருப்பாங்க போல
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
மேற்கோள் செய்த பதிவு: 1141998யினியவன் wrote:மாவு திரிப்பாங்க, இங்க திரியவே திரிச்சுட்டாங்களே
சரியான திரிபுர சுந்தரிகளா இருப்பாங்க போல
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 5 of 15 • 1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 15
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மறைந்து போன நூல்கள்
» மறைந்து போன மனனம்
» மறைந்து வரும் மங்கல இசை
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
» 'கர' மறைந்து 'நந்தன' மலர்கின்றது இன்று! _
» மறைந்து போன மனனம்
» மறைந்து வரும் மங்கல இசை
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
» 'கர' மறைந்து 'நந்தன' மலர்கின்றது இன்று! _
Page 5 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|