Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
+16
balakarthik
ayyasamy ram
ஈகரைச்செல்வி
ப்ரியா
pradeepcbe18
யினியவன்
T.N.Balasubramanian
விமந்தனி
ராஜா
மாணிக்கம் நடேசன்
நவீன்
சிவா
shobana sahas
krishnaamma
Preethika Chandrakumar
சரவணன்
20 posters
Page 13 of 15
Page 13 of 15 • 1 ... 8 ... 12, 13, 14, 15
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
First topic message reminder :
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. சில மூலிகைகள் தீய வர்கள் கைகளில் சிக்கினால் பூமிக்கே பேராபத்து என்று பல மூலிகை ரகசியங்களை நம் முன்னோர்களும், சித்தர்களும் மறைத்தே வைத்துள்ளனர். அந்த மூலிகையினால் பூமிக்கு நன்மையையும் செய்யலாம் தீமையும் செய்யலாம். அப்படி பட்ட அதிசய மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சி இந்த பதிவு. தாங்களும் தங்களுக்கு தெரிந்த மூலிகை ரகசியங்களை இங்கே பதியும் படி கேட்டுக் கொள்கிறேன் - நன்றி!
மூலிகை என்றவுடன் சித்தவைத்தியம், ஆயுர்வேதம் நமக்கு ஞாபகத்துக்கு வரும். மருத்துவம் மட்டும் இன்றி அமானுஷ்யம், மாயஜால சித்துகளுக்கும் பயன்படும் மூலிகைகள் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
* ஐந்து மாத கர்ப்பிணியை நிறை மாத கர்ப்பிணியாக மாற்றும் மூலிகை ,
* துண்டு துண்டாக வெட்டிய உடலை ஒன்றிணைக்கும் மூலிகை,
* மனிதர்களை கண்டால் மறையும் மூலிகை,
* தொட்ட உடனே மனிதனை மறைய செய்யும் மூலிகை,
* தொட்ட உடனே மயக்கத்தை ஏற்படுத்தும் மூலிகை, முதுகு வலியை ஏற்படுத்தும் மூலிகை,
* உயிரை மீண்டும் கொண்டுவரும் சஞ்சீவினி மூலிகை,
* வசிய மை தயாரிக்கப்படும் மூலிகைகள் ,
இப்படி இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.... இவற்றை பற்றி தனித்தனியே பார்ப்போம்...
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. சில மூலிகைகள் தீய வர்கள் கைகளில் சிக்கினால் பூமிக்கே பேராபத்து என்று பல மூலிகை ரகசியங்களை நம் முன்னோர்களும், சித்தர்களும் மறைத்தே வைத்துள்ளனர். அந்த மூலிகையினால் பூமிக்கு நன்மையையும் செய்யலாம் தீமையும் செய்யலாம். அப்படி பட்ட அதிசய மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சி இந்த பதிவு. தாங்களும் தங்களுக்கு தெரிந்த மூலிகை ரகசியங்களை இங்கே பதியும் படி கேட்டுக் கொள்கிறேன் - நன்றி!
மூலிகை என்றவுடன் சித்தவைத்தியம், ஆயுர்வேதம் நமக்கு ஞாபகத்துக்கு வரும். மருத்துவம் மட்டும் இன்றி அமானுஷ்யம், மாயஜால சித்துகளுக்கும் பயன்படும் மூலிகைகள் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
* ஐந்து மாத கர்ப்பிணியை நிறை மாத கர்ப்பிணியாக மாற்றும் மூலிகை ,
* துண்டு துண்டாக வெட்டிய உடலை ஒன்றிணைக்கும் மூலிகை,
* மனிதர்களை கண்டால் மறையும் மூலிகை,
* தொட்ட உடனே மனிதனை மறைய செய்யும் மூலிகை,
* தொட்ட உடனே மயக்கத்தை ஏற்படுத்தும் மூலிகை, முதுகு வலியை ஏற்படுத்தும் மூலிகை,
* உயிரை மீண்டும் கொண்டுவரும் சஞ்சீவினி மூலிகை,
* வசிய மை தயாரிக்கப்படும் மூலிகைகள் ,
இப்படி இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.... இவற்றை பற்றி தனித்தனியே பார்ப்போம்...
Last edited by சரவணன் on Mon Jun 01, 2015 10:59 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
அந்த மூலிகை எந்த ஊர் கோவிலில் வாங்கியது அக்கா?விமந்தனி wrote:சரவணன் wrote:அருமை அருமை.....நல்ல தகவல் அக்கா..எந்த ஊர் கோயில் அது?
![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
சரவணன் wrote: அந்த மூலிகை எந்த ஊர் கோவிலில் வாங்கியது அக்கா?
![மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 13 4JHxu8eFQaKJiQkwqvPx+padi(2)](https://www.filepicker.io/api/file/4JHxu8eFQaKJiQkwqvPx+padi(2).jpg)
![மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 13 NqynwRzR56TtvK8bll6E+T253_padi_temple2](https://www.filepicker.io/api/file/nqynwRzR56TtvK8bll6E+T253_padi_temple2.jpg)
சென்னை - திருவலிதாயம் - பாடி வல்லீஸ்வரசுவாமி கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும்.
பொதுவாக எல்லா சிவன் கோயில்களிலும் சிவன் சன்னதி தனியாகவும், அம்பாள் சன்னதி வேறொரு இடத்தில் தனியாகவும் தான் இருக்கும். சிவனையும் , அம்பாளையும் மூலஸ்தானத்தில் வைத்து ஒருசேர நம்மால் காண முடியாது.
ஆனால் திருவலிதாயம் இதற்கு விதி விலக்கு. ஈஸ்வரன் சன்னதியும் , அம்பாள் சன்னதியும் ஒன்றுக்கொன்று செங்குத்துக் கோணத்தில் அமைந்திருக்கின்றன. அதனால் நாம் இருவரையும் அவர்கள் மூலஸ்தானத்தில் வைத்தே ஒரு சேர தரிசித்து ஆனந்திக்கலாம்.
இராமர், ஆஞ்சனேயர், சூரியன், சந்திரன் முதலானோர் இறைவனை வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை. இத்தலத்தின் மூலவர் திருவல்லீஸ்வரர் என்றும் திருவலிதமுடையநாயனார் என்றும் அழைக்கப்பெறுகிறார்.
தாயார் ஜெகதாம்பிகை ஆவார். பரத்வாஜ் தீர்த்தம் இத்தல தீர்த்தமாகவும், பாதிரி மற்றும் கொன்றை மரம் தலமரமாகவும் அறியப்பெறுகிறது.
பொதுவாக எல்லா சிவன் கோயில்களிலும் சிவன் சன்னதி தனியாகவும், அம்பாள் சன்னதி வேறொரு இடத்தில் தனியாகவும் தான் இருக்கும். சிவனையும் , அம்பாளையும் மூலஸ்தானத்தில் வைத்து ஒருசேர நம்மால் காண முடியாது.
ஆனால் திருவலிதாயம் இதற்கு விதி விலக்கு. ஈஸ்வரன் சன்னதியும் , அம்பாள் சன்னதியும் ஒன்றுக்கொன்று செங்குத்துக் கோணத்தில் அமைந்திருக்கின்றன. அதனால் நாம் இருவரையும் அவர்கள் மூலஸ்தானத்தில் வைத்தே ஒரு சேர தரிசித்து ஆனந்திக்கலாம்.
இராமர், ஆஞ்சனேயர், சூரியன், சந்திரன் முதலானோர் இறைவனை வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை. இத்தலத்தின் மூலவர் திருவல்லீஸ்வரர் என்றும் திருவலிதமுடையநாயனார் என்றும் அழைக்கப்பெறுகிறார்.
தாயார் ஜெகதாம்பிகை ஆவார். பரத்வாஜ் தீர்த்தம் இத்தல தீர்த்தமாகவும், பாதிரி மற்றும் கொன்றை மரம் தலமரமாகவும் அறியப்பெறுகிறது.
நன்றி: இணையம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
தகவலுக்கு நன்றி அக்கா!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
மேற்கோள் செய்த பதிவு: 1146338விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:
வேற வழி? பின்னாலேயே போகவேண்டியது தான்.![]()
![]()
ரொம்ப சரி , 'ராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி' என்பது போல நாம் அவா பின்னாடி தான் போகணும்....இல்ல இல்ல ஓடணும் :
![]()
சரியா சொன்னீங்க......!
ஆமாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
இந்த திருவலிதாயம் ஒரு குரு ஸ்த்லம் கூட .....கீழுள்ள விவரங்களை பாருங்கள்
..நானும் இங்கு போயிருக்கேன்
..........அருமையான கோவில்............குறு பெயர்ச்சியன்று ரொம்ப கும்பல் இருக்கும் இந்த கோவிலில்
குருதலம்:வியாழன், தான் செய்த தவறால் தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரை சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி, இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால், பாவம் நீங்கி மோட்சம் கிட்டும் என்றார். அதன்படி இங்கு வந்த வியாழன், புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி அருள் பெற்றார்.
இத்தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கிட தோஷங்கள் நீங்கும், குருபகவானை வணங்கினால் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை.) வியாழக்கிழமைகளில் இங்குள்ள குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் குரு சம்பந்தப்பட்ட தோஷம் விலகும்.
நன்றி : தினமலர்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
குருதலம்:வியாழன், தான் செய்த தவறால் தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரை சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி, இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால், பாவம் நீங்கி மோட்சம் கிட்டும் என்றார். அதன்படி இங்கு வந்த வியாழன், புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி அருள் பெற்றார்.
இத்தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கிட தோஷங்கள் நீங்கும், குருபகவானை வணங்கினால் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை.) வியாழக்கிழமைகளில் இங்குள்ள குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் குரு சம்பந்தப்பட்ட தோஷம் விலகும்.
நன்றி : தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கண்ணாடியை வாயில் மென்று கடிக்க உதவும் மூலிகை!
நான் பள்ளியில் படிக்கும் பொழுது மேஜிக் செய்து காண்பித்தனர். அப்பொழுது ஒருவர். கண்ணாடி (குண்டு பல்பு, டீப் லைட்) போன்றவற்றை கடித்து மென்று தின்னார். அது எப்படி என்று வியந்ததுண்டு. அதற்கான விடை இப்பொழுது தான் கிடைத்தது,
மேலும் வடிவேலு (ஏய்) படத்தில் கூட இந்த நகைச்சுவை காட்சி வருகிறது.
![மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 13 Keelanelli](https://2img.net/h/www.machamuni.com/wp-content/uploads/2012/06/keelanelli.jpg)
கீழா நெல்லியை வாயில் போட்டு மென்று ,அதன் சாறு ஈறுகளில் நன்றாக இறங்கிய பின் கண்ணாடியை வாயில் போட்டு மென்றால் குத்தாது கிழிக்காது .கண்ணாடி துண்டுகளை விழுங்கி விடக்கூடாது .
அதே போல நாயுருவியின் இலையையும் வாயில் போட்டு மென்று விட்டு கண்ணாடியை வாயில் போட்டு மென்றால் குத்தாது கிழிக்காது
மேலும் வடிவேலு (ஏய்) படத்தில் கூட இந்த நகைச்சுவை காட்சி வருகிறது.
![மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 13 Keelanelli](https://2img.net/h/www.machamuni.com/wp-content/uploads/2012/06/keelanelli.jpg)
கீழா நெல்லியை வாயில் போட்டு மென்று ,அதன் சாறு ஈறுகளில் நன்றாக இறங்கிய பின் கண்ணாடியை வாயில் போட்டு மென்றால் குத்தாது கிழிக்காது .கண்ணாடி துண்டுகளை விழுங்கி விடக்கூடாது .
அதே போல நாயுருவியின் இலையையும் வாயில் போட்டு மென்று விட்டு கண்ணாடியை வாயில் போட்டு மென்றால் குத்தாது கிழிக்காது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
சரவணன் wrote:நான் பள்ளியில் படிக்கும் பொழுது மேஜிக் செய்து காண்பித்தனர். அப்பொழுது ஒருவர். கண்ணாடி (குண்டு பல்பு, டீப் லைட்) போன்றவற்றை கடித்து மென்று தின்னார். அது எப்படி என்று வியந்ததுண்டு. அதற்கான விடை இப்பொழுது தான் கிடைத்தது,
மேலும் வடிவேலு (ஏய்) படத்தில் கூட இந்த நகைச்சுவை காட்சி வருகிறது.
கீழா நெல்லியை வாயில் போட்டு மென்று ,அதன் சாறு ஈறுகளில் நன்றாக இறங்கிய பின் கண்ணாடியை வாயில் போட்டு மென்றால் குத்தாது கிழிக்காது .கண்ணாடி துண்டுகளை விழுங்கி விடக்கூடாது .
அதே போல நாயுருவியின் இலையையும் வாயில் போட்டு மென்று விட்டு கண்ணாடியை வாயில் போட்டு மென்றால் குத்தாது கிழிக்காது
இது நிஜமா?....பரிசோதனை செய்து பார்த்தீங்களா சரவணன் ?.......................
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
மேற்கோள் செய்த பதிவு: 1151076சரவணன் wrote:நான் பள்ளியில் படிக்கும் பொழுது மேஜிக் செய்து காண்பித்தனர். அப்பொழுது ஒருவர். கண்ணாடி (குண்டு பல்பு, டீப் லைட்) போன்றவற்றை கடித்து மென்று தின்னார். அது எப்படி என்று வியந்ததுண்டு. அதற்கான விடை இப்பொழுது தான் கிடைத்தது,
மேலும் வடிவேலு (ஏய்) படத்தில் கூட இந்த நகைச்சுவை காட்சி வருகிறது.
கீழா நெல்லியை வாயில் போட்டு மென்று ,அதன் சாறு ஈறுகளில் நன்றாக இறங்கிய பின் கண்ணாடியை வாயில் போட்டு மென்றால் குத்தாது கிழிக்காது .கண்ணாடி துண்டுகளை விழுங்கி விடக்கூடாது .
அதே போல நாயுருவியின் இலையையும் வாயில் போட்டு மென்று விட்டு கண்ணாடியை வாயில் போட்டு மென்றால் குத்தாது கிழிக்காது
இதை எல்லாம் எப்பிடி நம்புவது சரவணன் .
அடுத்த முறை சந்திக்கும் பொழுது நீங்கள் செய்து காண்பித்தால்தான் ,
நான் நம்புவேன் . ஈகரை உறவுகளும் நம்புவார்கள் .
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Page 13 of 15 • 1 ... 8 ... 12, 13, 14, 15
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மறைந்து போன நூல்கள்
» மறைந்து போன மனனம்
» மறைந்து வரும் மங்கல இசை
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
» 'கர' மறைந்து 'நந்தன' மலர்கின்றது இன்று! _
» மறைந்து போன மனனம்
» மறைந்து வரும் மங்கல இசை
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
» 'கர' மறைந்து 'நந்தன' மலர்கின்றது இன்று! _
Page 13 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|