Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லதையே கேட்போம்!
5 posters
Page 1 of 1
நல்லதையே கேட்போம்!
-
உத்தமர்களின் வாய்ச்சொல், சத்திய மார்க்கத்தையே
உரைக்கும்; அதன் வழி நடந்தால் நல்லதையே
அடைவோம்.
–
அரசர் ஒருவர், தேவேந்திரனை நோக்கி, பல காலம்
தவம் இருந்தார். அவருடைய தவத்திற்கு இரங்கிய
தேவேந்திரன், கற்பக மரத்தையே அரசருக்குக்
கொடுத்து விட்டார்.
–
கேட்டதை மட்டுமல்ல, நினைத்ததை எல்லாம்
கொடுக்கக் கூடிய கற்பக மரம் கிடைத்ததும், தலை
கால் புரியாமல் மனம் போனபடி வாழ்ந்தார் அரசர்.
–
அரசரைப் பற்றி அறிந்த தத்தாத்திரேயர், ‘தவசீலரான
இந்த அரசன் கற்பக விருட்சத்தை பெற்றதும்,
கடைந்தேறும் வழியைப் பற்றி எண்ணாது, உலக
இச்சைகளில் உழன்று கொண்டிருக்கிறானே…
இவனுக்கு நல்லறிவு புகட்ட வேண்டும்…’ என
நினைத்தார்.
–
ஒரு நாள், அரண்மனைக்குள் நுழைந்த தத்தாத்திரேயர்,
‘விடு விடு’ வென்று நடந்து போய், அரசருக்கு மட்டுமே
உரித்தான உயர் ரக இருக்கையில் அமர்ந்தார்.
–
சேவகர்களால் அவரைத் தடுக்க முடியவில்லை.
–
தகவல் அறிந்த அரசர் வேகமாக வந்து பார்த்தார்.
‘யார் நீ… என்ன தைரியம் இருந்தால், என் இருக்கையில்
அமர்வாய்… போ வெளியே…’ என்றார்.
–
‘மன்னா… கோபப்படாதே… இந்தச் சத்திரத்தில், நீ தங்கி
இருப்பதைப் போலத் தான், நானும் தங்கியிருக்கிறேன்.
இதற்குப் போய் கோபப்படுகிறாயே…’ என்றார்.
–
‘இது ஒண்ணும் சத்திரமல்ல; என் அரண்மனை. போ
வெளியே…’ என்று கோபத்துடன் கூறினார்.
–
‘ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இங்கு வசித்து
வருகிறாயோ…’ என்றார் தத்தாத்திரேயர்.
–
‘இல்லை… நான் பிறந்தது முதல், இங்கு தான் வாழ்ந்து
வருகிறேன்…’ என்று மன்னர் சொல்ல, ‘உனக்கு முன்
இங்கு இருந்தது யார்?’ எனக் கேட்டார் தத்தாத்திரேயர்.
–
மன்னர் பொறுமை இழந்து, ‘எனக்கு முன் என் தந்தை;
அவருக்கு முன், என் தாத்தா; அதற்கு முன் என்
கொள்ளுத் தாத்தா… இப்படிப் பல பேர் இங்கு தான்
இருந்திருக்கின்றனர்…’ என்றார்.
–
‘ஆக, இங்கு யாருமே நிரந்தரமாகத் தங்கவில்லை.
ஒருவர் வர, ஒருவர் போக என்று தான் இருந்துள்ளனர்.
அப்படி என்றால், இது சத்திரம் தானே? இதைப் போய்
அரண்மனை என்கிறாயே… அதுவும் உன் அரண்மனை
என்கிறாய். இது எப்படி?” என, அமைதியாக கேட்டார்
தத்தாத்ரேயர்.
–
மன்னருக்கு, ‘சுருக்’கென்றது. தத்தாத்திரேயரின்
திருவடிகளில் விழுந்து வணங்கி, உபதேசம் பெற்று
உயர்ந்தார் அரசர்.
–
நல்லதையே கேட்போம்; நமக்கது உதவும்!
–
———————————–
பி.என்.பரசுராமன்
Re: நல்லதையே கேட்போம்!
அருமையான பகிர்வு சிவா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நல்லதையே கேட்போம்!
krishnaamma wrote:அருமையான பகிர்வு சிவா
அருமையான பகிர்வு ஐயா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நல்லதையே கேட்போம்!
யாரும் எதையும் கொண்டு போவதில்லை என்பதை மிக அழகாய் எடுத்து சொல்கின்றது இந்த கதை . ரொம்ப உண்மை .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Similar topics
» கெட்டதிலும் நல்லதையே பார்!
» ஆட்சியில் பங்கு கேட்போம்-ப.சிதம்பரம்
» காலையில் கேட்போம் கடவுளின் குரலை
» அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி
» நல்வழியில் செல்வம் தேடி நல்லதையே செய்யுங்கள். –
» ஆட்சியில் பங்கு கேட்போம்-ப.சிதம்பரம்
» காலையில் கேட்போம் கடவுளின் குரலை
» அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி
» நல்வழியில் செல்வம் தேடி நல்லதையே செய்யுங்கள். –
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|