புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனியாக வாங்க! Poll_c10தனியாக வாங்க! Poll_m10தனியாக வாங்க! Poll_c10 
366 Posts - 49%
heezulia
தனியாக வாங்க! Poll_c10தனியாக வாங்க! Poll_m10தனியாக வாங்க! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தனியாக வாங்க! Poll_c10தனியாக வாங்க! Poll_m10தனியாக வாங்க! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தனியாக வாங்க! Poll_c10தனியாக வாங்க! Poll_m10தனியாக வாங்க! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தனியாக வாங்க! Poll_c10தனியாக வாங்க! Poll_m10தனியாக வாங்க! Poll_c10 
25 Posts - 3%
prajai
தனியாக வாங்க! Poll_c10தனியாக வாங்க! Poll_m10தனியாக வாங்க! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தனியாக வாங்க! Poll_c10தனியாக வாங்க! Poll_m10தனியாக வாங்க! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
தனியாக வாங்க! Poll_c10தனியாக வாங்க! Poll_m10தனியாக வாங்க! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தனியாக வாங்க! Poll_c10தனியாக வாங்க! Poll_m10தனியாக வாங்க! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தனியாக வாங்க! Poll_c10தனியாக வாங்க! Poll_m10தனியாக வாங்க! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனியாக வாங்க!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 12, 2015 1:55 pm

ஒரு சமயம் விஜயநகரப் பேரரசு கிருஷ்ணதேவராயருடைய அரசவைக்கு வண்ண வண்ணத் தலைப்பாகை அணிந்த உயரமான இருவர் வந்தனர்.

அவர்கள், "அரசே! நாங்கள் அஜ்மீரிலிருந்து வருகிறோம். அந்த ஊர் வாசனைத் தைலத்துக்குப் பெயர் போனது. நீங்களும் போட்டுப் பாருங்கள்... மகிழ்வீர்கள்...'' என்றனர்.
"எடுங்கள்... பார்க்கலாம்...'' என்றார் அரசர்.

கொஞ்சம் முகர்ந்து பார்த்தார். மகிழ்ச்சி அடைந்தார். ச
பையினரும் புகழ்ந்தனர். அனைவரும் பல பாட்டில்களை வாங்கிக் கொண்டனர். வியாபாரிக்கு மகிழ்ச்சி.

அவர்களில் ஒருவன், "இதுபோன்ற வாசனைத் தைலம் உலகில் வேறு எங்கும் கிடைக்காது. விரும்பினால் நீங்கள் இந்த விஜய நகரிலேயே கூடத் தைலத்தைத் தயாரித்துக் கொள்ளலாம்,'' என்றான்.

அரசர் அவர்களை விருந்தினர் மாளிகையில் தங்கவைத்தார். பத்து நாட்கள் கடந்தன.
பிறகு இருவரும், ""அரசே! அந்த அற்புதமான வாசனைத் தைலம் தயாராகி விட்டது. நீங்களே வந்து பார்த்து மகிழலாம். முதலில் நீங்கள் மட்டும் வாருங்கள். பிறகு அவையினர் வரலாம்,'' என்றனர்.
"சரி...!'' என்ற அரசர் அவர்களுடன் சென்றார்.

விருந்தினர் மாளிகையில் வியாபாரிகள் ஒரு பெரிய சிவப்பு நிறப் பெட்டியைத் திறந்தனர். அதனுள் இன்னொரு அழகிய பெட்டி இருந்தது. அதைத் திறந்ததும் அதனுள் இன்னொரு வெள்ளைப் பெட்டி. அதை எடுத்துத் திறந்த போது உள்ளே ஒரு சிறு கண்ணாடி சீசா...!

அதை எடுத்து அரசரிடம் கொடுத்து, ""அரசே! இதனுள்தான் அந்த விலை உயர்ந்த வாசனைத் தைலம் உள்ளது. கொஞ்சம் முகர்ந்து பாருங்கள்...'' என்றனர்.
அரசர் அதனருகில் நெருங்கினார்.
அப்போது ஒரு உரத்த குரல்.

"நில்லுங்கள்... என்னிடம் அதை விட உயர்வான தைலம் உள்ளது. முதலில் அதை முகர்ந்து பாருங்கள்...'' என்றது.

அக்குரலோடு கூடவே விஜய நகர வீரர்கள் "திமு... திமு...' என்று உள்ளே நுழைந்து, வியாபாரிகள் இருவரையும் ஓடிவிடாமல் பிடித்துக் கொண்டனர்.

அப்போது தெனாலிராமன் முன்னால் வந்து சொன்னார், ""அரசே! இந்த அதிசய வாசனைத் திரவத்தை முதலில் அதைத் தயாரித்த இரு வியாபாரிகளும் முகர்ந்து பார்க்கட்டும்,'' என்று அவ்விருவரின் மூக்கின் அருகில் வைத்தார்.

அதை முகர்ந்ததும் இருவரும் மயங்கிக் கீழே சாய்ந்தனர். அதைக் கண்டதும் அரசர் திடுக்கிட்டார்.
தெனாலி தொடர்ந்தார், ""அரசே! உங்களை இவ்விருவரும் தனியாக வரச் சொன்னதுமே எனக்கு இவர்கள் மீது சந்தேகம் வந்துவிட்டது.

அப்போது இருவரும் தமக்குள் ஏதோ கண் ஜாடை காட்டிக் கொண்டனர். அதை நான் கவனித்துவிட்டேன். உங்களுக்கு இவர்கள் ஏதோ தீங்கு செய்யப் போகிறார்கள் என்று உணர்ந்து , நானும் பின்னாலேயே வந்தேன். வந்து பார்த்தால் நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள்...'' என்றார்.

அதைக் கேட்டு அரசர் தெனாலிராமனை அன்புடன் வாரி அணைத்துக் கொண்டார். பிறகு அவருக்குப் பரிசும் கொடுத்தார் கிருஷ்ணதேவராயர்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 12, 2015 4:26 pm

தனியாக வாங்க! 103459460 தனியாக வாங்க! 3838410834
-
தனியாக வாங்க! FPuukT5sTvmYbKb1Woue+E_1436422602

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக