புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிச்சைக்காரனின் புலம்பல்!
Page 1 of 1 •
சந்தனபுரி என்ற ஊரில் வணிகர் ஒருவர் இருந்தார். நேர்மையான வியாபாரி. கொள்முதல் செய்த விலையை விட சற்று கூடுதலான விலைக்கு பொருட்களை விற்று, அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு தன்னால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவியும், தான தர்மங்களும் செய்து வந்தார்.
இளம் வயதில் திருமணம் செய்து பிள்ளைகள் பெற்று, அவர்களுக்கு தக்க வயது வந்ததும், திருமணம் நடத்தி வைத்தார். பெண் பிள்ளைகள் தங்கள் புகுந்த வீடு சென்று< பிறந்த வீட்டின் மதிப்பை உயர்த்தினர். ஆண் பிள்ளைகள் தங்கள் தந்தையின் வியாபாரத்தை நல்ல முறையில் கவனித்துக் கொண்டு, தங்கள் தந்தையை போல் வாழ்ந்து வந்தனர்.
வணிகரின் மனைவி தன் பிள்ளைகளின் திருமணம் முடிந்த சில காலத்தில், இறைவனிடம் போய் சேர்ந்து விட்டாள். இளம் வயதில் கரம் பிடித்த தன் மனைவியின் பிரிவு, வணிகரை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது. குடும்பத்தில் மகன், மருமகள் மற்றும் பேரன் பேத்திகளோடு வாழ்ந்த வாழ்க்கை அலுத்து விட்டது.
ஒருநாள், அவர் தன் மகன், மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளிடம் விடைப் பெற்று தனக்கென்று சேர்த்து வைத்திருந்த பொருளோடு ஒரு காட்டு பிரதேசத்தில் பல முனிவர்கள் வசிக்கும் ஆசிரமத்துக்கு சற்று தூரத்தில் ஒரு சிறிய குடிசை அமைத்து, சகல ஜீவராசிகளும் சுகமாக வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தார்.
ஒருநாள் இரவு இடைவெளி இல்லாமல் கனத்த மழை பெய்துக் கொண்டிருந்தது. வணிகர் தான் சமைத்த உணவை உண்டு படுக்கச் சென்று விட்டார். உறங்கும் வேளையில், அவர் குடிசையின் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு கதவை திறந்தார். வெளியே ஒரு பிச்சைக்காரன் கிழிந்த, அழுக்கடைந்த ஆடைகளுடன் மழையில் முழுமையாக நனைந்து குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான்.
அவனை பார்த்த வணிகர், உடனே அவனை உள்ளே வருமாறு அழைத்து புதிய துணி கொடுத்து, உடுத்திக் கொள்ளச் சொன்னார்.
பிச்சைக்காரனை சற்று நேரம் அமரச் சொல்லி அவன் பசிக்கு அந்த இரவு வேளையில் உணவு சமைக்க சமையலறை பக்கம் சென்று, சமைத்துக் கொண்டிருக்கும் போது, பிச்சைக்காரன் கடவுளை திட்டிக் கொண்டிருந்தான்.
""கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர் என்று கூறுகின்றனர். அப்படியானால், அவர் என்னை பிச்சைக்காரனாகவும், இந்த குடிசையில் வசிக்கும் வணிகனை சர்வ சுகத்தோடும் வசிக்க வைக்கிறாரே... அது ஏன்?'' என்று சற்று கோபமாக கேட்டான்.
கடவுள் பணக்காரர்கள் பக்கம் மிக மிக பரிவோடும், ஏழைகள் பக்கம் மிகவும் அலட்சியமாகவும் நடந்துக் கொள்கிறார். ஏழையாகிய நான் கந்தலாடை உடுத்தியபடி மழையில் நனைந்து பசியால் வாடி, ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் தற்போது தங்கி உள்ள குடிசையின் சொந்தக்காரனை சகல வசதிகளோடும், நல்ல உடைகளோடும், பசிக்கு நல்ல உணவோடும் மழை குளிருக்கு பாதுகாப்பான குடிசையில் வாழ வைக்கிறான். இது தான் நியாயமா?'' என்று, குடிசையில் நுழைந்ததில் இருந்து விநாடிக் கூட இடைவெளி விடாமல் கடவுளை திட்டிக் கொண்டிருந்தான்.
பிச்சைக்காரன் கடவுளை திட்டிக் கொண்டிருப்பதை கேட்டு, விரக்தி அடைந்த வணிகர் தன் பூஜை அறைக்கு சென்று கடவுளிடம் பிச்சைக்காரன் கடவுளை இடை விடாமல் திட்டு வதை சொல்லி வருத்தப்பட்டார்.
வணிகரின் உண்மையான பக்தியையும், வேதனையையும் உணர்ந்த கடவுள் அவர் முன் தோன்றி, ""வணிகரே! பிச்சைக்காரன் என்னை திட்டுவதைப் பற்றி கவலைப்படாதே... சில நிமிடங்கள் அவன் என்னை திட்டுவதை கேட்டு பொறுத்துக் கொள்ளாமல், வேதனை அடைந்து என்னிடம் முறையிட்டாய். அவன் இடைவிடாமல் நாள், மாதம் மற்றும் வருடக் கணக்கில் என்னை திட்டிக் கொண்டிருக் கிறானே...
அதை நான் எவ்வளவு பொறுமையுடன் பொறுத்துக்கொள்கிறேன் என்று உனக்குத் தெரியாது. அவன் என்னை சர்வ சதா காலமும் திட்டும்போது, என்னை நினைத்த படிதான் திட்டுகிறான் என்று நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
அதனால் அவனும் என்னை சர்வ சதா காலமும் நினைத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு பிச்சைக்கார வாழ்க்கை கிடைத்ததற்கு அவன் வாழ்ந்த வாழ்க்கை முறைதான் காரணம்.
இளம் வயதில் சேராத நண்பர்களோடு சேர்ந்து, கல்வி பயிலாமல் ஊர் சுற்றி கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி திரிந்ததால்தான் அவனுக்கு இந்த நிலை.
""இந்த பிறவியில் அவன் பிச்சைக்காரனாக இருந்தாலும், அவன் என்னை திட்டிய படி சர்வசதா காலமும் என் நினைவில் உள்ள படியால், அவன் அடுத்த பிறவியில் வசதியோடு வாழ்வான். நீ அவனுக்கு வயிறார உணவளித்து ஆழ்ந்து உறங்க வசதி செய்து கொடு,'' என்று கூறி கடவுள் மறைந்தார்.
வணிகனும் சுடச்சுட சமைத்த உணவை பிச்சைக்காரனுக்கு அளித்து உண்ணச் செய்து, உறங்க வழி செய்து, மறுநாள் அவனை அனுப்பி வைத்தார்.
பிச்சைக்காரனுக்கும், எல்லா காலத்திலும் உணவளித்து காப்பாற்றுவது தான் கடவுளின் கருணை. காட்டில் கனத்த மழையில் நனைந்து குளிரில் நடுங்கி பசியில் தவித்த பிச்சைக்காரனுக்கு வணிகன் மூலமாக உணவளித்து பசியை போக்கி குளிரை நீக்கி அவனை காப்பாற்றிய நன்மையை மட்டும் மனிதனும் மறந்துவிடுவதுதான் உண்மை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான கதை
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நல்ல இருக்கு . நல்ல பதிவு .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|