புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெப்ப அலையும் பாதிப்புகளும்...
Page 1 of 1 •
நடப்பு ஆண்டில், இந்தியா முழுவதும் வெப்ப அலைகளின் பாதிப்பால் சுமார் 1,800-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிக அளவு பாதிப்புக்குள்ளாகியுள்ள ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் மட்டுமே சுமார் 1,700-க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆந்திரம், தெலங்கானாவில் மே 21-ஆம் தேதியில் இருந்து நேற்றுவரை வெப்ப அலைகளுக்கு சுமார் 2,600 பேர் இறந்து போயுள்ளதாக "ஈநாடு' நாளிதழ் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
அரசின் கணக்கெடுப்பிலும் சரி, ஈநாடு நாளிதழின் கணக்கெடுப்பிலும் சரி, வெப்ப அலைகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்து இறப்பவர்களைத்தான் கணக்கில் சேர்க்கிறார்கள்.
ஆனால், கொடுமையான வெப்ப அலைகளின் தாக்கத்தினால் இதயம், சிறுநீரகம் போன்றவை பழுதடைந்தும், நீரிழப்பின் பாதிப்பால் உடலின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டும் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தக் கணக்கெடுப்புகளில் சேர்க்கப்படுவதில்லை. அந்த எண்ணிக்கையும் சேர்க்கப்பட்டால், இறந்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
குஜராத் மாநிலம், ஆமதாபாதில் 2010-இல் வெப்ப அலைகளால் 50 பேர் மட்டுமே இறந்ததாக அரசின் புள்ளிவிவரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அங்கு 1,344 பேர் வெப்ப அலைகளின் நேரடியான, மறைமுகமான தாக்கத்துக்கு உள்ளாகி இறந்தது 'டப்ர்ள் ஞய்ங்' என்ற இதழுக்காக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்தது.
வெப்ப அலைகளை மூன்று நிபந்தனைகளின் கீழாக வரவிலக்கணப்படுத்தலாம். ஓர் இடத்தில், குறிப்பிட்ட ஒரு நாளில், நீண்ட கால வெப்ப நிலையின் சராசரியை விட 5 அல்லது 6 பாகைகள் (டிகிரி) வெப்பநிலை அதிகமாக இருந்தால் அந்த நிலையை "வெப்ப அலைகள்' என்பார்கள். இந்த நிலை 40 பாகை செல்சியஸýக்கு குறைவாகப் பொருந்தும்.
சராசரி வெப்ப நிலை 40 பாகை செல்சியஸýக்கும் அதிகமாக இருந்தால் அந்த நிலையை "வெப்ப அலைகள்' என்பார்கள். இதைவிட சூழலின் வெப்பநிலை 45 பாகை செல்சியஸýக்கும் அதிகமாக இருந்தால் அந்த நிலையையும் "வெப்ப அலைகள்' என்றே சொல்வார்கள்.
"வெப்ப அலைகளின் பாதிப்பால் இறப்பு ஏற்பட பிரதான காரணம் நீரிழப்பாகும். வெப்ப அலைகள் போன்ற உயர் வெப்ப நிலையில், அதிக நீரிழப்பு ஏற்பட்டு உடலிலுள்ள நீரின் அளவு கணிசமாகக் குறைவடையும். இதயத் துடிப்பு, ரத்த ஓட்டம் இதனால் பாதிக்கப்படும்.
அதிகரிக்கும் வெப்ப நிலையால் குருதியின் கெட்டிப்படும் தன்மை அதிகரித்து மூளையில் அடைப்புகள் ஏற்படும்.
வெப்ப அலைகளால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. எனவே, வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டு மயக்கமடைபவர்களுக்கு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்' என்கிறார் நரம்பியல் நிபுணர் டாக்டர் முருகன்.
"வெப்ப அலைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அடிக்கடி நீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். வயதானவர்களிலும், குழந்தைகளிலும்தான் நீரிழப்பின் அளவு அதிகமாக இருக்கும். அதிக அளவு தாகம் எடுக்கும், மயக்கம் வருவது போல இருக்கும், படபடப்பு வரும், உடலில் நீர் இல்லாததால் வியர்வை வெளியேறாது.
காலை 10 மணியில் இருந்து மாலை 4 மணிவரை வெளியில் செல்வதைக் கூடிய அளவு தவிர்த்துக் கொள்ள வேண்டும். எப்போதும் தண்ணீர் பாட்டில் ஒன்றைக் கை வசம் வைத்திருப்பது நன்று.
நிறைய தாகம் எடுக்கும் உணவுகளை சாப்பிடாமல் நீர் சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது நலம்' என்கிறார் டாக்டர் திலீபன்.
வெப்ப அலைகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் முறையான செயல்திட்டம், இந்தியாவில் முதன் முறையாக குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகராட்சியில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த செயல்திட்டம் மூன்று படிமுறைகளில் மேற்கொள்ளப்படுகிறது. மக்களுக்கு வெப்ப அலைகளின் பாதிப்பு சம்பந்தமாக அறிவூட்டுதல் முதல் படிமுறை.
இரண்டாவதாக, ஒரு வாரத்துக்கான வானிலை அறிக்கையை அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்பக் கல்லூரியின் உதவியுடன் முன்கூட்டியே பெற்று அதை எஸ்.எம்.எஸ், மின் அஞ்சல், வாட்ஸ் அப் மூலமாகவும், ஒலிபெருக்கிகள், துண்டுப் பிரசுரங்கள், பதாகைகள் மூலமாகவும் மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார்கள். இதனால், வெயிலுக்குத் தகுந்தவாறு தமது நடவடிக்கைகளை மக்கள் திட்டமிட்டுக் கொள்வது இலகுவாக உள்ளது.
மூன்றாவதாக, வெப்ப அலைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிக அளவு நலன்புரி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அங்கே, அதிக அளவு சுகாதார அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வெப்ப அலைகளின் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் ஆமதாபாத் நகராட்சியில், இந்த செயல்திட்டத்தால் வெப்ப அலைகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் கணிசமாகக் குறைந்துள்ளது.
"தமிழ்நாட்டில் இதே போன்றதொரு செயல்திட்டத்தை இந்த ஆண்டு ஆரம்பித்துள்ளோம்' என நம்பிக்கை தருகிறார் எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளையின் தகவல், கல்வி, தொடர்பு நிறுவகத்தின் இயக்குநரான நான்சி அனபெல்.
"தாவரங்கள், விலங்குகள் வெப்ப அலைகளால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான செயல்திட்டங்களைப் பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறோம். மனிதர்கள் வெப்ப அலைகளால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான செயல்திட்டம் இந்த ஆண்டில் நடைமுறைக்கு வருகிறது.
எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளையின் கீழ் உள்ள கிராம அறிவு மையங்கள் மூலமாக வெப்ப அலைகளின் அன்றைய நிலையை மக்களுக்குத் தெரியப்படுத்தி மக்களை விழிப்புணர்வில் வைத்திருக்கிறோம்' என்கிறார் நான்சி.
வெப்ப அலைகளால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் இன்றைய காலத்தில், இதுபோன்ற செயல்திட்டம் மிக மிக அவசியமானதொன்றாகும்.
தினமணி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
* முன்பெல்லாம் வாரா வாரம் சனிகிழமை, புதன் கிழமைகளில் என்னை தேய்த்து குளிப்பது வழக்கமாக இருந்தது இப்பெல்லாம் சோப்பு, சாம்பு என்றாகிவிட்டது,
* முன்பெல்லாம் இளநீர், பதநீர், நொங்கு சாப்பிடுவார்கள். இப்பெல்லாம் கோக், பெப்சி, 7அப் 8 அப் நு குடிச்சிட்டு ஒரே அடியா அப்புல போயிடுறாங்க.
* முன்பெல்லாம் குளிர்ச்சி தரும் நீர் ஆகாரம், கம்பங்கூழ், பழைய சாதம் சாப்பிட்டோம், இப்போ பிச்சா பர்கர் நு மாறியாச்சு, இதுல பிள்ளைகளுக்கு நூடுல்ஸ் வேற.
* உடம்பு சூட்டையும், மூளை சூட்டையும் அதிகரிக்கும் உணவு பழக்கம், அதிக நேரம் விழித்திருப்பது இதெல்லாமே ஒன்னு சேர்ந்துட்டுது
முக்கியா எல்லா மரங்களையும் வெட்டி பூமிய வீனாக்கியாச்சு..........
* முன்பெல்லாம் இளநீர், பதநீர், நொங்கு சாப்பிடுவார்கள். இப்பெல்லாம் கோக், பெப்சி, 7அப் 8 அப் நு குடிச்சிட்டு ஒரே அடியா அப்புல போயிடுறாங்க.
* முன்பெல்லாம் குளிர்ச்சி தரும் நீர் ஆகாரம், கம்பங்கூழ், பழைய சாதம் சாப்பிட்டோம், இப்போ பிச்சா பர்கர் நு மாறியாச்சு, இதுல பிள்ளைகளுக்கு நூடுல்ஸ் வேற.
* உடம்பு சூட்டையும், மூளை சூட்டையும் அதிகரிக்கும் உணவு பழக்கம், அதிக நேரம் விழித்திருப்பது இதெல்லாமே ஒன்னு சேர்ந்துட்டுது
முக்கியா எல்லா மரங்களையும் வெட்டி பூமிய வீனாக்கியாச்சு..........
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இங்கு 50 டிகிரிக்குமேலே போனால் லீவு விடணும் என்று rule இருக்கு.........ஆனால், 50 டிகிரிக்குமேலே ரோட்டில் இருக்கும் display freeze ஆகிடும்......எனவே லீவு கிடையாது
krishnaamma wrote:இங்கு 50 டிகிரிக்குமேலே போனால் லீவு விடணும் என்று rule இருக்கு.........ஆனால், 50 டிகிரிக்குமேலே ரோட்டில் இருக்கும் display freeze ஆகிடும்......எனவே லீவு கிடையாது
நீங்க + 50 சொல்றிங்களா இல்ல - 50 சொல்லுறிங்களா freeze ஆகுறதுக்கு இப்படி 50-50 சொன்னா எப்படி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1140480balakarthik wrote:krishnaamma wrote:இங்கு 50 டிகிரிக்குமேலே போனால் லீவு விடணும் என்று rule இருக்கு.........ஆனால், 50 டிகிரிக்குமேலே ரோட்டில் இருக்கும் display freeze ஆகிடும்......எனவே லீவு கிடையாது
நீங்க + 50 சொல்றிங்களா இல்ல - 50 சொல்லுறிங்களா freeze ஆகுறதுக்கு இப்படி 50-50 சொன்னா எப்படி
+50 போனால் இங்கு ரோட்டில் உள்ள உஷ்ணம் காடும் கருவிகள் மேலே 51 , 52 என்று காட்டது..........அப்படியே 50 இல் இருக்கும்....மறு நாள் பேப்பரில் பார்த்தால் அதிகமாய் போட்டிருப்பாங்க .............
krishnaamma wrote:+50 போனால் இங்கு ரோட்டில் உள்ள உஷ்ணம் காடும் கருவிகள் மேலே 51 , 52 என்று காட்டது..........அப்படியே 50 இல் இருக்கும்....மறு நாள் பேப்பரில் பார்த்தால் அதிகமாய் போட்டிருப்பாங்க .............
பேப்பருல எப்பவுமே எல்லாத்தையுமே அதிகமாகத்தானே போடுவாங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1140512balakarthik wrote:krishnaamma wrote:+50 போனால் இங்கு ரோட்டில் உள்ள உஷ்ணம் காடும் கருவிகள் மேலே 51 , 52 என்று காட்டது..........அப்படியே 50 இல் இருக்கும்....மறு நாள் பேப்பரில் பார்த்தால் அதிகமாய் போட்டிருப்பாங்க .............
பேப்பருல எப்பவுமே எல்லாத்தையுமே அதிகமாகத்தானே போடுவாங்க
இருக்கலாம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|