புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
4,000 தொழிலாளர்களின் உயிரைப் பலி கொடுத்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் இதுவரை 1,200 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கட்டுமானப்பணிகள் முடிவதற்குள் இறப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டும் என்றும் சேனல் 4 தெரிவித்துள்ளது.
வருகிற 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பு கத்தார் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகின் முதல் பணக்காரன நாடான கத்தார், இதற்காக பல லட்சம் கோடி ரூபாய் செலவழித்து பிரமாண்டமான கால்பந்து மைதானங்களை கட்டி வருகிறது. தலைநகர் தோஹா அருகே இதற்காக தனி நகரத்தையே கத்தார் எழுப்பி வருகிறது. இந்த நகரம் மற்றும் கால்பந்து மைதான கட்டுமானப்பணிகளில் இந்தியா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான்,இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் 1,200 பேர் இதுவரை இறந்துள்ளதாக சேனல் 4 செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது 2022 ல் நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போது, போட்டி ஒன்றுக்கு சராசரியாக 62 தொழிலாளர்கள் உயிரிழப்பார்கள். இறப்பு எண்ணிக்கை இத்துடன் முடிந்துவிடப் போய்விடுவதில்லை.
கட்டுமானப்பணிகள் முடிவதற்குள் இறப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டும் என்றும் சேனல் 4 தெரிவித்துள்ளது. கட்டுமானப்பணியின் போது ஏற்படும் விபத்து, தாங்க முடியாத வெப்பம், வாழும் சூழ்நிலை ஆகியவை தொழிலாளர்களின் உயிரை பறிப்பதாகவும் சேனல் 4 கூறியுள்ளது
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் கட்டுமானப் பணிக்ககாகத்தான் உலகிலேயே அதிக தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் சேனல் 4 தெரிவிக்கிறது. உலகக் கோப்பை போட்டியை தங்கள் நாட்டில் நடத்த, கத்தார் நாடு லஞ்சம் அளித்து வாய்ப்பை பெற்றுள்ளதாக ஏற்கனவே ஃபிஃபாவில் சர்ச்சை வெடித்துள்ள நிலையில், கட்டுமானத் தொழிலாளர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது குறித்து சர்வதேச நாடுகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளன.
விளையாட்டு மைதானங்களின் கட்டுமானப்பணிகளின் போது இறந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
2008 பீஜிங் ஒலிம்பிக்- 6 பேர் உயிரிழப்பு
2012 லண்டன் ஒலிம்பிக்-ஒருவர் உயிரிழப்பு
2010 தென்ஆப்ரிக்கா உலகக் கோப்பை - இருவர் உயிரிழப்பு
2014 பிரேசில் உலகக் கோப்பை-10 பேர் உயிரிழப்பு
2014 சோச்சி குளிர்கால ஒலிம்பிக்- 60 பேர் உயிரிழப்பு
2022கத்தார் உலகக் கோப்பை- 1200 பேர் உயிரிழப்பு
2008 பீஜிங் ஒலிம்பிக்- 6 பேர் உயிரிழப்பு
2012 லண்டன் ஒலிம்பிக்-ஒருவர் உயிரிழப்பு
2010 தென்ஆப்ரிக்கா உலகக் கோப்பை - இருவர் உயிரிழப்பு
2014 பிரேசில் உலகக் கோப்பை-10 பேர் உயிரிழப்பு
2014 சோச்சி குளிர்கால ஒலிம்பிக்- 60 பேர் உயிரிழப்பு
2022கத்தார் உலகக் கோப்பை- 1200 பேர் உயிரிழப்பு
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கத்தார் என்று மட்டுமல்ல தல, மத்தியகிழக்கு நாடுகளில் நிலவும் தட்பவெப்பம் (வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு வரும் தொழிலாளர்களில் குறிப்பாக) கட்டுமான தொழிலாளர்களுக்கு பெரிய சவாலாக உள்ளது.
அரசாங்க விதிமுறைகள் தொழிலாளர்களுக்கு என என்னன்ன சலுகைகள் கொடுக்கபட வேண்டுமென வரையறுத்து கூறப்பட்டுள்ளது , இருந்தாலும் எல்லா நாடுகளையும் போல இங்கும் "வரட்டும் பார்த்துக்கலாம்" என்று விதிமுறைகளை காற்றில் பறக்கவிடும் சில முதலாளிகளும் அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் மேலாளர்களும் உள்ளார்கள்.
விரல்விட்டு எண்ணக்கூடிய சில நிறுவனங்களே (பெரும்பாலும் ஐரோப்பா நாடுகளை சேர்ந்த நிறுவனங்களாக தான் இருக்கும்) தங்கள் தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றன.
எங்கள் நிறுவனத்தில் FATAL என்றால் ஆண்டுகளுக்கு முன் ஒரு நபர் , 13 ஆவது மாடியில் இருந்து விழுந்துவிட்டார். அதுவும் முழுக்க முழுக்க இவரின் தவறு தான் (safety belt போடாமல் ஜன்னலை பிடித்து கொண்டு வெளிப்புற சுவரில் கண்ணாடி பதித்து கொண்டிருந்ததாக அருகில் இருந்தவர்கள் கூறினார்கள்) , அதிலிருந்து இன்று வரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
சிற்சில விபத்துகள் நடக்கும் , அது இயல்பானது தான். என்ன ஏது என்று விசாரித்தால் பெரும்பாலும் மனித தவறால் தான் நடந்திருக்கும்.
அரசாங்க விதிமுறைகள் தொழிலாளர்களுக்கு என என்னன்ன சலுகைகள் கொடுக்கபட வேண்டுமென வரையறுத்து கூறப்பட்டுள்ளது , இருந்தாலும் எல்லா நாடுகளையும் போல இங்கும் "வரட்டும் பார்த்துக்கலாம்" என்று விதிமுறைகளை காற்றில் பறக்கவிடும் சில முதலாளிகளும் அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் மேலாளர்களும் உள்ளார்கள்.
விரல்விட்டு எண்ணக்கூடிய சில நிறுவனங்களே (பெரும்பாலும் ஐரோப்பா நாடுகளை சேர்ந்த நிறுவனங்களாக தான் இருக்கும்) தங்கள் தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றன.
எங்கள் நிறுவனத்தில் FATAL என்றால் ஆண்டுகளுக்கு முன் ஒரு நபர் , 13 ஆவது மாடியில் இருந்து விழுந்துவிட்டார். அதுவும் முழுக்க முழுக்க இவரின் தவறு தான் (safety belt போடாமல் ஜன்னலை பிடித்து கொண்டு வெளிப்புற சுவரில் கண்ணாடி பதித்து கொண்டிருந்ததாக அருகில் இருந்தவர்கள் கூறினார்கள்) , அதிலிருந்து இன்று வரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
சிற்சில விபத்துகள் நடக்கும் , அது இயல்பானது தான். என்ன ஏது என்று விசாரித்தால் பெரும்பாலும் மனித தவறால் தான் நடந்திருக்கும்.
அதுசரி இங்க 50 டிக்ரீ வெயில் தொடும்பொழுது கட்டாயம் விடுமுறை அளிக்கவேண்டுமென்று விதி உள்ளது ஆனா யாரும் விடுவதே இல்லை இதுல வெய்யிலில் உழைக்கும் கட்டுமான பணியாளர்களுக்குத்தான் அதிகம் சிரமம் சாயங்காலம் ஆச்சுனா இங்க ரூவி பாலத்துக்கடியில அகதிபோல படுத்துகிடக்கறதை பார்க்க பரிதாபமாக இருக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote: சாயங்காலம் ஆச்சுனா இங்க ரூவி பாலத்துக்கடியில அகதிபோல படுத்துகிடக்கறதை பார்க்க பரிதாபமாக இருக்கும்
ஏன், இவர்களுக்கு தங்கும் இடம் இல்லையா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:ஏன், இவர்களுக்கு தங்கும் இடம் இல்லையா?
இருக்கு ஆனா அது ஊருக்கு வெளியே இருக்கு இங்க புது சட்டப்படி பேச்சுலர்கள் சிட்டிக்குள்ள தங்க முடியாது அதனால இவர்களை அழைத்துபோக பஸ் வரும் அது வரும்வரை இப்படி எங்காவது நிழலில் ஒதுங்க வேண்டியதுத்தான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
மேற்கோள் செய்த பதிவு: 1140223இங்கும் உள்ளது ,balakarthik wrote:சிவா wrote:ஏன், இவர்களுக்கு தங்கும் இடம் இல்லையா?
இருக்கு ஆனா அது ஊருக்கு வெளியே இருக்கு இங்க புது சட்டப்படி பேச்சுலர்கள் சிட்டிக்குள்ள தங்க முடியாது அதனால இவர்களை அழைத்துபோக பஸ் வரும் அது வரும்வரை இப்படி எங்காவது நிழலில் ஒதுங்க வேண்டியதுத்தான்
இது என்ன அநியாயமா இருக்கு. அவங்களும் மனுசங்க தானே!ராஜா wrote:இங்கும் உள்ளது ,balakarthik wrote:சிவா wrote:ஏன், இவர்களுக்கு தங்கும் இடம் இல்லையா?
இருக்கு ஆனா அது ஊருக்கு வெளியே இருக்கு இங்க புது சட்டப்படி பேச்சுலர்கள் சிட்டிக்குள்ள தங்க முடியாது அதனால இவர்களை அழைத்துபோக பஸ் வரும் அது வரும்வரை இப்படி எங்காவது நிழலில் ஒதுங்க வேண்டியதுத்தான்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
balakarthik wrote:அங்க பார்த்துத்தான் இங்க சட்டம் போட்ருக்காங்க
திருமணத்திற்கு முன் நானும் Bachelor staff accomodation ல தான் இருந்தேன் பாலா , நகரில் குடும்பங்கள் வசிக்கும் இடத்தில் Labour camps இருக்க கூடாது உடனடியாக ஊருக்கு வெளியில் அமைத்துகொடுக்க வேண்டும் என்று அந்த சமயத்தில் தான் இந்த சட்டம் அமுலுக்கு வந்தது.
ஆனால் staffs accomodation க்கு எந்த வித பிரச்சினையும் இல்லை , இப்ப கூட எங்கள் அலுவலக பணியாளர்களுக்கான தங்குமிடங்கள் நகரினுள் தான் உள்ளது , Labours Camps தான் நகருக்கு வெளியே Industrial Area பகுதியினுள் இருக்கிறது
ராஜா wrote:balakarthik wrote:அங்க பார்த்துத்தான் இங்க சட்டம் போட்ருக்காங்க
திருமணத்திற்கு முன் நானும் Bachelor staff accomodation ல தான் இருந்தேன் பாலா , நகரில் குடும்பங்கள் வசிக்கும் இடத்தில் Labour camps இருக்க கூடாது உடனடியாக ஊருக்கு வெளியில் அமைத்துகொடுக்க வேண்டும் என்று அந்த சமயத்தில் தான் இந்த சட்டம் அமுலுக்கு வந்தது.
ஆனால் staffs accomodation க்கு எந்த வித பிரச்சினையும் இல்லை , இப்ப கூட எங்கள் அலுவலக பணியாளர்களுக்கான தங்குமிடங்கள் நகரினுள் தான் உள்ளது , Labours Camps தான் நகருக்கு வெளியே Industrial Area பகுதியினுள் இருக்கிறது
நான் சௌதியில் இருக்கும் போது நண்பருக்காக வீடு பார்க்க சென்றோம், ஒரு வீடு கிடைத்தது, எல்லாம் ஓகே தான், நீங்க பேச்சிலரா பாமிலியா ன்னு கேட்டான் அந்த பெங்காலி புரோக்கர். பெச்சிலர்னு சொன்னதும் கொடுக்க முடியாது அப்டின்னு சொல்லிட்டன்..
ஏன்னு கேட்டேன்: அதற்க்கு அவன் சொன்ன பாருங்க ஒரு காரணம். சரி விடுங்க அதை ஏன் இங்கே சொல்லிக்கிட்டு..
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|