Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19by ayyasamy ram Today at 2:18 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
+7
ராஜா
சிவா
balakarthik
Preethika Chandrakumar
shobana sahas
krishnaamma
சரவணன்
11 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பாலியல் பகுதி :: மன்மத ரகசியம் :: சாமுத்திரிகா லட்சணம் :: சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள்
Page 6 of 7
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
First topic message reminder :
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1144904சரவணன் wrote:சுழி:
* வலது காதின் உள்ளே வலஞ்சுழி இருக்கப் பெற்றவன் நல்ல தீரமுடையவனாய் இருப்பான்.
* இடது காதின் உள்ளே இடஞ்சுழி இருக்கப் பெற்றவன் யூகை(அறிவுக் கூர்மை) இல்லாதவனும்,
வறுமை உடையவனுமாய் இருப்பான்.
* சுழி தலையின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன், மிகுந்த செல்வம் உடையவனாய் இருப்பான்.
* சுழி தலையின் இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் மாறு வேஷங் கொண்டு பிச்சை எடுப்பான்.
* தலையின் மத்தியில் சுழி இருக்கப் பெற்றவன் சாதாரண ஸ்திதி (செல்வம்/வாழ்வு) உடையவனாய் இருப்பான்.
ஒ....தலை இல் உள்ள சுழி இல் இவ்வளவு இருக்கா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
ஆமாம் அம்மா...அதான் சுழி சரியில்லைன்னு சொல்றாங்க போலருக்கு...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1144916சரவணன் wrote:ஆமாம் அம்மா...அதான் சுழி சரியில்லைன்னு சொல்றாங்க போலருக்கு...
ஹா...ஹா...ஹா .இருக்கும் இருக்கும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
அளவு சாஸ்திரம்:-
அளவெடுக்கும் நூலுக்கு மஞ்சள் சந்தனம் முதலியவற்றை தடவி, தூபம் காண்பித்து விநாயக மூர்த்தியை அன்போடு தியானித்து அளக்க வேண்டும்.
வலது கை விரல்கள் ஐந்தில் ஒரு கயிறு கொண்டு அளவை அளந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த கயிறு,
• முழங்கை முதல் நடு விரலின் நடு இறை நுனி வரை வந்திருக்கப் பெற்றவன் அகண்ட செல்வமுடையவனாய் இருப்பான்
• அந்த விரலின் மேல் இறை வரை வந்திருக்கப் பெற்றவன் மந்திரத் தொழில் உடையவனாய் இருப்பான்.
• அந்த விரலின் நடு இறை வரை வந்திருக்கப் பெற்றவன் நன்மை உடையவனாய் இருப்பான்.
• நடு விரலின் அடி இறை வரை வந்திருக்கப் பெற்றவன் உத்தம சீருடையவனாய் இருப்பான்.
• உள்ளங்கை வரை வந்திருக்கப் பெற்றவன் வறுமை உடையவனாய் இருப்பான்.
அதே போல்:
• காலின் பெருவிரல் முதல் நெற்றி வரை அளந்து எடுத்த கயிறும், மார்பின் சரியான அளவினை அளந்து எடுத்த கயிறும்
சேர்த்து அதனுடன் இவ்விரண்டின் அளவில் நான்கில் ஒரு பங்கு அளவும் சேர்த்து, தன்னுடைய கையால் நூற்று எட்டு
அங்குலம் இருக்கப் பெற்றவன் குபேர சம்பத்து உள்ளவனாய் இருப்பான்.
• நூற்று எட்டு அங்குலத்துக்கு அதிகமாக இருக்கப் பெற்றவன் குறைந்த ஆயுள் உள்ளவனாய் இருப்பான்.
• அதற்கு குறைவாக இருக்கப் பெற்றவன் வறுமை உடையவனாய் இருப்பான்.
அதே போல்:
• வலது தோள் தொடுத்து, வலது கை நடு விரல் நுனி வரை உள்ள அளவுடைய கயிற்றின் இரு மடங்கு எடுத்து, கால்
பெருவிரல் முதல் நெற்றி வரை வந்திருக்கப் பெற்றவன் நூறு வயதும் செல்வமும் உள்ளவன்.
• நெற்றியின் மத்தி வரை வந்திருக்கப் பெற்றவன் தொண்ணூறு வயதுள்ளவனாய் இருப்பான்.
• புருவம் வரை வந்திருக்கப் பெற்றவன் என்பது வயதுள்ளவனாக இருப்பான்.
• நாசி வரை வந்திருக்கப் பெற்றவன் எழுபது வயது உள்ளவனாய் இருப்பான்.
• வாய் வரை வந்திருக்கப் பெற்றவன் அறுபது வயது உள்ளவனாகவும், சொற்ப போகமுள்ளவனாகவும் இருப்பான்.
• முகக்கடை (தாடை) வரை வந்திருக்கப் பெற்றவன் ஐம்பது வயதுள்ளவனாக இருப்பான்.
• கழுத்துவரை வந்திருக்கப் பெற்றவன் நாற்பது வயது உள்ளவனாய் இருப்பான்.
• இந்த அளவிற்கு குறைவாக உள்ளவன் அற்ப ஆயுசுக் காரன் (சிவ சிவ).
இந்த அளவு சாஸ்திரம் பெண்களுக்கும் பொருந்தும்!
குறிப்பாக ஆண்களுக்கு பதினாறு வயதுக்கு மேலும் பெண்களுக்கு பனிரெண்டு வயதுக்கு மேலும் அளக்க வேண்டும்!
---
சாமுத்ரிகா லக்ஷணம் முற்றிட்டு!
வேறொரு பதிவில் சந்திப்போம் – நன்றி!!!
சாமுத்ரிகா லக்ஷணம் முற்றிட்டு!
வேறொரு பதிவில் சந்திப்போம் – நன்றி!!!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
சரி இது போல பெண்களுக்கும் இருக்குமே சரவணன் அதை போடலாமே?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
அந்த புத்தகம் என்னிடம் இல்லை அம்மா. மேலும் பெண்களை பற்றி எழுத ஆரம்பித்தால் பல நூறு ஆண்டுகள் நான் வாழ வேண்டும்! அது முடியாது.....krishnaamma wrote:சரி இது போல பெண்களுக்கும் இருக்குமே சரவணன் அதை போடலாமே?
ஏற்கனவே வலைதளங்களில் நிறைய தகவல்கள் உள்ளன, நேரம் கிடைப்பின் அதையும் தொகுத்து எழுதுவோம்!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1144924சரவணன் wrote:அந்த புத்தகம் என்னிடம் இல்லை அம்மா. மேலும் பெண்களை பற்றி எழுத ஆரம்பித்தால் பல நூறு ஆண்டுகள் நான் வாழ வேண்டும்! அது முடியாது.....krishnaamma wrote:சரி இது போல பெண்களுக்கும் இருக்குமே சரவணன் அதை போடலாமே?
ஏற்கனவே வலைதளங்களில் நிறைய தகவல்கள் உள்ளன, நேரம் கிடைப்பின் அதையும் தொகுத்து எழுதுவோம்!
இது போலவா சரவணன்?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
அதே தான் அம்மா...சரியாக சொல்லிவிட்டீர்கள்....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
அருமையான பதிவு திரு.சரவணன்
வாழ்த்துகள்
அருள்
வாழ்த்துகள்
அருள்
அருள்- பண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 11/10/2009
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம்
» சாமுத்ரிகா லட்சணம் - பெண்கள்
» சாமுத்ரிகா லட்சணம் - ஆண்கள்
» சாமுத்ரிகா லட்சணம் என்றால்
» இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்!
» சாமுத்ரிகா லட்சணம் - பெண்கள்
» சாமுத்ரிகா லட்சணம் - ஆண்கள்
» சாமுத்ரிகா லட்சணம் என்றால்
» இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்!
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பாலியல் பகுதி :: மன்மத ரகசியம் :: சாமுத்திரிகா லட்சணம் :: சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள்
Page 6 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|