Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
+7
ராஜா
சிவா
balakarthik
Preethika Chandrakumar
shobana sahas
krishnaamma
சரவணன்
11 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பாலியல் பகுதி :: மன்மத ரகசியம் :: சாமுத்திரிகா லட்சணம் :: சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள்
Page 6 of 7
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
First topic message reminder :
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1144904சரவணன் wrote:சுழி:
* வலது காதின் உள்ளே வலஞ்சுழி இருக்கப் பெற்றவன் நல்ல தீரமுடையவனாய் இருப்பான்.
* இடது காதின் உள்ளே இடஞ்சுழி இருக்கப் பெற்றவன் யூகை(அறிவுக் கூர்மை) இல்லாதவனும்,
வறுமை உடையவனுமாய் இருப்பான்.
* சுழி தலையின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன், மிகுந்த செல்வம் உடையவனாய் இருப்பான்.
* சுழி தலையின் இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் மாறு வேஷங் கொண்டு பிச்சை எடுப்பான்.
* தலையின் மத்தியில் சுழி இருக்கப் பெற்றவன் சாதாரண ஸ்திதி (செல்வம்/வாழ்வு) உடையவனாய் இருப்பான்.
ஒ....தலை இல் உள்ள சுழி இல் இவ்வளவு இருக்கா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
ஆமாம் அம்மா...அதான் சுழி சரியில்லைன்னு சொல்றாங்க போலருக்கு...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1144916சரவணன் wrote:ஆமாம் அம்மா...அதான் சுழி சரியில்லைன்னு சொல்றாங்க போலருக்கு...
ஹா...ஹா...ஹா .இருக்கும் இருக்கும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
அளவு சாஸ்திரம்:-
அளவெடுக்கும் நூலுக்கு மஞ்சள் சந்தனம் முதலியவற்றை தடவி, தூபம் காண்பித்து விநாயக மூர்த்தியை அன்போடு தியானித்து அளக்க வேண்டும்.
வலது கை விரல்கள் ஐந்தில் ஒரு கயிறு கொண்டு அளவை அளந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த கயிறு,
• முழங்கை முதல் நடு விரலின் நடு இறை நுனி வரை வந்திருக்கப் பெற்றவன் அகண்ட செல்வமுடையவனாய் இருப்பான்
• அந்த விரலின் மேல் இறை வரை வந்திருக்கப் பெற்றவன் மந்திரத் தொழில் உடையவனாய் இருப்பான்.
• அந்த விரலின் நடு இறை வரை வந்திருக்கப் பெற்றவன் நன்மை உடையவனாய் இருப்பான்.
• நடு விரலின் அடி இறை வரை வந்திருக்கப் பெற்றவன் உத்தம சீருடையவனாய் இருப்பான்.
• உள்ளங்கை வரை வந்திருக்கப் பெற்றவன் வறுமை உடையவனாய் இருப்பான்.
அதே போல்:
• காலின் பெருவிரல் முதல் நெற்றி வரை அளந்து எடுத்த கயிறும், மார்பின் சரியான அளவினை அளந்து எடுத்த கயிறும்
சேர்த்து அதனுடன் இவ்விரண்டின் அளவில் நான்கில் ஒரு பங்கு அளவும் சேர்த்து, தன்னுடைய கையால் நூற்று எட்டு
அங்குலம் இருக்கப் பெற்றவன் குபேர சம்பத்து உள்ளவனாய் இருப்பான்.
• நூற்று எட்டு அங்குலத்துக்கு அதிகமாக இருக்கப் பெற்றவன் குறைந்த ஆயுள் உள்ளவனாய் இருப்பான்.
• அதற்கு குறைவாக இருக்கப் பெற்றவன் வறுமை உடையவனாய் இருப்பான்.
அதே போல்:
• வலது தோள் தொடுத்து, வலது கை நடு விரல் நுனி வரை உள்ள அளவுடைய கயிற்றின் இரு மடங்கு எடுத்து, கால்
பெருவிரல் முதல் நெற்றி வரை வந்திருக்கப் பெற்றவன் நூறு வயதும் செல்வமும் உள்ளவன்.
• நெற்றியின் மத்தி வரை வந்திருக்கப் பெற்றவன் தொண்ணூறு வயதுள்ளவனாய் இருப்பான்.
• புருவம் வரை வந்திருக்கப் பெற்றவன் என்பது வயதுள்ளவனாக இருப்பான்.
• நாசி வரை வந்திருக்கப் பெற்றவன் எழுபது வயது உள்ளவனாய் இருப்பான்.
• வாய் வரை வந்திருக்கப் பெற்றவன் அறுபது வயது உள்ளவனாகவும், சொற்ப போகமுள்ளவனாகவும் இருப்பான்.
• முகக்கடை (தாடை) வரை வந்திருக்கப் பெற்றவன் ஐம்பது வயதுள்ளவனாக இருப்பான்.
• கழுத்துவரை வந்திருக்கப் பெற்றவன் நாற்பது வயது உள்ளவனாய் இருப்பான்.
• இந்த அளவிற்கு குறைவாக உள்ளவன் அற்ப ஆயுசுக் காரன் (சிவ சிவ).
இந்த அளவு சாஸ்திரம் பெண்களுக்கும் பொருந்தும்!
குறிப்பாக ஆண்களுக்கு பதினாறு வயதுக்கு மேலும் பெண்களுக்கு பனிரெண்டு வயதுக்கு மேலும் அளக்க வேண்டும்!
---
சாமுத்ரிகா லக்ஷணம் முற்றிட்டு!
வேறொரு பதிவில் சந்திப்போம் – நன்றி!!!
சாமுத்ரிகா லக்ஷணம் முற்றிட்டு!
வேறொரு பதிவில் சந்திப்போம் – நன்றி!!!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
சரி இது போல பெண்களுக்கும் இருக்குமே சரவணன் அதை போடலாமே?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
அந்த புத்தகம் என்னிடம் இல்லை அம்மா. மேலும் பெண்களை பற்றி எழுத ஆரம்பித்தால் பல நூறு ஆண்டுகள் நான் வாழ வேண்டும்! அது முடியாது.....krishnaamma wrote:சரி இது போல பெண்களுக்கும் இருக்குமே சரவணன் அதை போடலாமே?
ஏற்கனவே வலைதளங்களில் நிறைய தகவல்கள் உள்ளன, நேரம் கிடைப்பின் அதையும் தொகுத்து எழுதுவோம்!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1144924சரவணன் wrote:அந்த புத்தகம் என்னிடம் இல்லை அம்மா. மேலும் பெண்களை பற்றி எழுத ஆரம்பித்தால் பல நூறு ஆண்டுகள் நான் வாழ வேண்டும்! அது முடியாது.....krishnaamma wrote:சரி இது போல பெண்களுக்கும் இருக்குமே சரவணன் அதை போடலாமே?
ஏற்கனவே வலைதளங்களில் நிறைய தகவல்கள் உள்ளன, நேரம் கிடைப்பின் அதையும் தொகுத்து எழுதுவோம்!
இது போலவா சரவணன்?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
அதே தான் அம்மா...சரியாக சொல்லிவிட்டீர்கள்....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
அருமையான பதிவு திரு.சரவணன்
வாழ்த்துகள்
அருள்
வாழ்த்துகள்
அருள்
அருள்- பண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 11/10/2009
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» உத்தியோகம் புருஷ லட்சணம்
» சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம்
» சாமுத்ரிகா லட்சணம் - ஆண்கள்
» சாமுத்ரிகா லட்சணம் என்றால்
» இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்!
» சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம்
» சாமுத்ரிகா லட்சணம் - ஆண்கள்
» சாமுத்ரிகா லட்சணம் என்றால்
» இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்!
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பாலியல் பகுதி :: மன்மத ரகசியம் :: சாமுத்திரிகா லட்சணம் :: சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள்
Page 6 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|