Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
+7
ராஜா
சிவா
balakarthik
Preethika Chandrakumar
shobana sahas
krishnaamma
சரவணன்
11 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பாலியல் பகுதி :: மன்மத ரகசியம் :: சாமுத்திரிகா லட்சணம் :: சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள்
Page 3 of 7
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
First topic message reminder :
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
எனக்கு நெற்றியில் கோடு இல்லையே, என்ன செய்வது?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1140694சிவா wrote:எனக்கு நெற்றியில் கோடு இல்லையே, என்ன செய்வது?
இதெல்லாம் எந்த அளவுக்கு நிஜம் என்பது தெரியாது சிவா, இவை எல்லாம் கூட ஒருவித கணக் கெடுப்பினால் வந்தது தான் என்று எங்க அப்பா சொல்வார்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
சிவா wrote:எனக்கு நெற்றியில் கோடு இல்லையே, என்ன செய்வது?
புருவத்தை உயர்த்தி கண்ணாடி - முன்னாடி நின்னு பாருங்க கோடு தெளிவாக தெரியும்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1140694சிவா wrote:எனக்கு நெற்றியில் கோடு இல்லையே, என்ன செய்வது?
ஐந்து இறை இருக்கப் பெற்றவன் நூறு வயதுடையவன்.
நான்கு இறை இருக்கப் பெற்றவன் என்பது வயதுடையவன்.
மூன்று இறை இருக்கப் பெற்றவன் அறுபது வயதுடையவன்
இரண்டு இறை இருக்கப் பெற்றவன் நாற்பது வயதுடையவன்
ஒரே இறை இருக்கப் பெற்றவன் இருபது வயதுடையவன்.
இனிமேல் எல்லாம் கோடு போட முடியாது ,
0 கோடு என்பதால் உங்களுக்கு 0 வயசு தான் , (அதாவது பிறப்பும் இறப்பும் இல்லாத அந்த சிவபெருமான் தான் நீங்க )
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
கண்:
கடைக்கண் சிவந்திருக்கப் பெற்றவன் அதிக செல்வமுள்ளவனாய் இருப்பான்.
இமை மயிர் நெருங்கி அடர்த்தியாக இருக்கப் பெற்றவன் செல்வமுள்ளவனாக இருப்பான்.
கண் ஒன்று சிறுத்தும் ஒன்று பெருத்தும் இருப்பின் வியாதி உடையவனாக இருப்பான்.
சிமிட்டுக் கண் இருக்கப் பெற்றவன் கபடியாயிருப்பான்.
மாறுகண் இருக்கப் பெற்றவன் பொய்யனாகவும், வறுமை உடையவனாகவும் இருப்பான்.
சிறுவிழி இருக்கப்பெற்றவன் ஆயுள் விருத்தி உடையவனாக இருப்பான்.
விழி மிகக் கருத்திருக்கப் பெற்றவன் வெகு பெண்களோடு போகிப்பவனாக இருப்பான்.
தேனிறமாயிருக்கப் பெற்றவன் காமியாவும், கபடியாயுமிருப்பான்.
வெண்மையாக இருக்கப் பெற்றவன் மிகுந்த கபடியாய் இருப்பான்.
கண் மச்சம்:
வலது கண்ணின் வெள்ளை விழியில் மச்சம் – புத்தி கூர்மை
இடது கண்ணின் வெள்ளை விழியில் மச்சம் – காம விகாரி
பிறவிக் குருடாயின் –பரவிய மனக்குறையை உடையவன். விழிக்கண் குருடானால் அதிக புத்தி படைத்தவனாக இருப்பான்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
ம்...சூப்பர் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
மூக்கு:
மூக்கு தன்கையால் மூன்றுவிரல் நீள மிருக்கப் பெற்றவன் ஆயுளும் செல்வமு முடையவனாக இருப்பான்
அதற்குமேல் நீண்டிருக்கப்பெற்றவன் கடின போகமுடையவனாக இருப்பான்.
குறைவாக இருக்கப் பெற்றவன் அற்ப போகமுடையவனாக இருப்பான்.
பருத்திருக்கப் பெற்றவன் திரவியந்தனாக இருப்பான்.
ஒரு புறஞ் சிருத்திருக்கப் பெற்றவன் வியாதியுடையவனாக இருப்பான்.
நடுத்தரமாயிருக்கப் பெற்றவன் கபடமும் வறுமையும் உடையவனாக இருப்பான்.-
----------
மூக்கின் மச்சம்:
மூக்கின் நுனியில் மச்சம் இருப்பின் சொற்ப செலவு உடையவனாக இருப்பான்.
வலது புறத்தில் மச்சமிருக்கப் பெற்றவன் செல்வமுடையவனாக இருப்பான்.
இடது புறத்தில் மச்சமிருக்கப் பெற்றவன் வருமையுடையவனாக இருப்பான்.
மூக்கில் வடு இருக்கப் பெற்றவன் வெகு செல்வமுடையவனாக இருப்பான்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
//மூக்கு தன்கையால் மூன்றுவிரல் நீள மிருக்கப் பெற்றவன் ஆயுளும் செல்வமு முடையவனாக இருப்பான்//
கை இல் உள்ள எந்த விலரால் சரவணன்?
கை இல் உள்ள எந்த விலரால் சரவணன்?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
அது தான் எனக்கும் புரியலை. நானும் என் மூக்கு மேல எல்லா விரலையும் வச்சு பாத்துட்டேன் ஒன்னும் புரியலை....அதனால் புத்தகத்தில் உள்ளதை அப்படியே எழுதிவிட்டேன்....krishnaamma wrote://மூக்கு தன்கையால் மூன்றுவிரல் நீள மிருக்கப் பெற்றவன் ஆயுளும் செல்வமு முடையவனாக இருப்பான்//
கையாலா? விரலாலா? சரவணன்?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1141647சரவணன் wrote:அது தான் எனக்கும் புரியலை. நானும் என் மூக்கு மேல எல்லா விரலையும் வச்சு பாத்துட்டேன் ஒன்னும் புரியலை....அதனால் புத்தகத்தில் உள்ளதை அப்படியே எழுதிவிட்டேன்....krishnaamma wrote://மூக்கு தன்கையால் மூன்றுவிரல் நீள மிருக்கப் பெற்றவன் ஆயுளும் செல்வமு முடையவனாக இருப்பான்//
கையாலா? விரலாலா? சரவணன்?
ஓகே!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம்
» சாமுத்ரிகா லட்சணம் - பெண்கள்
» சாமுத்ரிகா லட்சணம் - ஆண்கள்
» சாமுத்ரிகா லட்சணம் என்றால்
» இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்!
» சாமுத்ரிகா லட்சணம் - பெண்கள்
» சாமுத்ரிகா லட்சணம் - ஆண்கள்
» சாமுத்ரிகா லட்சணம் என்றால்
» இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்!
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பாலியல் பகுதி :: மன்மத ரகசியம் :: சாமுத்திரிகா லட்சணம் :: சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள்
Page 3 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|