புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_lcapபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_voting_barபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_lcapபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_voting_barபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_rcap 
6 Posts - 20%
viyasan
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_lcapபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_voting_barபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_lcapபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_voting_barபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_lcapபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_voting_barபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_lcapபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_voting_barபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_lcapபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_voting_barபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_lcapபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_voting_barபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_lcapபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_voting_barபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_lcapபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_voting_barபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_lcapபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_voting_barபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_lcapபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_voting_barபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_lcapபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_voting_barபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_lcapபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_voting_barபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_lcapபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_voting_barபுருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 30, 2015 10:38 pm

First topic message reminder :

புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 JyVTxhVQem1dknLsl8Dl+p01



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 2:06 pm

புருஷருக்குரிய இலக்கணங்கள் பலவாயினும் அவற்றுள் சிறப்புள்ளவைகள் முப்பத்து இரண்டு

ஐந்து இடம் நீண்டும்,
ஐந்து இடம் மிருதுவாகவும்,
ஆறு இடம் உயர்ந்தும்,
ஏழு இடம் சிவந்தும்,
மூன்று இடம் விசாலமாகவும்,
மூன்று இடம் குறுகியும்,
மூன்று இடம் தாழ்ந்தும் இருக்கவேண்டும்

நீண்டு இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: கண், கை, கதுப்பு (முடி), முழங்கால், மூக்கு.

மிருதுவாய் இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: மயிர், விரல், நகம், தோல், பல்.

உயர்ந்து இருக்க வேண்டிய ஆறு இடங்கள்: நெற்றி, தோள்கள், வயிறு, அக்குள், மார்பு, புறங்கை.

சிவந்து இருக்க வேண்டிய ஏழு இடங்கள்: கடைக்கண், உள்ளங்கை, நகம், வாய், ஆண்குறி, உள்ளங்கால், உதடு.

விசாலமாய் இருக்க வேண்டிய மூன்று இடங்கள்: மார்பு, பீஜங்கள் (விதைபை), மூன்றாவது நூலில் இல்லை.

குறுகி இருக்க வேண்டிய மூன்று இடங்கள்: கழுத்து, முழங்காலின் கீழ், ஆண்குறி.

தாழ்ந்திருக்க வேண்டிய மூன்று இடங்கள்: நடு மார்பு, நெற்றியின் கீழ்பாதி. உந்தி (தொப்புள்).

இந்த அங்க லக்ஷணங்கள் அனைத்தும் ஒருங்கே பெற்றவர் கிரீடாதிபதியாக இருப்பார். மற்றபடி சாதாரணமானவர்களுக்கு உரிய லக்ஷணங்களும் அவற்றின் பலன்களும் – தொடரும்...

குறிப்பு: ஸ்ரீ கிருஷ்ணரும், ராமனும் சாமுத்ரிகா லக்ஷணம் முழுதும் அமையப் பெற்றவர்கள் என்று சொல்வதுண்டு




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 2:47 pm

தலை:-

வட்டமாக பருத்து இருக்கிற தலை உடையவவன் செல்வந்தனாக இருப்பான்.  

வட்டமாக சிறுத்திருக்கிற  தலை உடையவவன்  அழகும் செல்வமும் உடையவனாக இருப்பான்.

நீண்டிருக்கிற தலை உடையவவன் வறுமை உடையவனாக இருப்பான்.


தலை மயிர்:

பிளவு பொருந்திய மயிருடையவன் மிகுந்த செலவுடையவனும் சுக போசனமற்றவனுமாய் இருப்பான்.

பருத்துக் கருத்த மயிருள்ளவன் செல்வமுடையவனாய் இருப்பான்.

பருத்த சிவந்த மயிருள்ளவன் வறுமை உடையவனாய் இருப்பான்.

யானை மயிர் போன்ற மயிருள்ளவன் வியாதியும், செல்வமும் உடையவனாய் இருப்பான்.

நெருங்கிய மயிருள்ளவன் தீர்காயுள் உடையவன்.

சிறுத்துச் சிவந்த மயிருள்ளவன் அதிக காமமுடையவனாய் இருப்பான்.  

சுருண்ட மயிருள்ளவன் விகாரமும், சொற்ப செல்வமுடையவனாய் இருப்பான்.

மிகுந்த நீண்ட மயிருள்ளவன் அதிக பழிசொல்லுக்கு உரியவனாக இருப்பான்.

தலையின் சுழி:  

தலையின் நடுவே ஒரு சுழி வலமாக இருந்தால் அதிக சம்பத்து உள்ளவனாக இருப்பான்.

இடது புறத்தில் ஒரு சுழி இடமாக இருந்தால்  வருமையுடையவனாக இருப்பான்.

இரண்டு சுழி இடம்புரியாக இருக்கப் பெற்றவன் ஆயுள்பரியந்தம் (சாகும் வரை) வருமையுடையவனாவன்.

இடது புறத்தில் வலஞ்சுழி இருக்கப் பெற்றவன் பூரண ஆயுள் உடையவன்.

வலது புறத்தில் ஒரு சுழி வலம்புரியாக இருக்கப் பெற்றவன் மிகுந்த சொல்வமுடையவன்.

மூன்று சுழி, இடம்புரியாக இடது புறத்தில் இருக்கப் பெற்றவன்  விரைவில் பெற்றோரை இழப்பான்.

மூன்று சுழி இடம்புரியாக தெங்குகண் போன்று (தேங்காய் மூடியில் உள்ளதை போன்று)  இருக்கப் பெற்றவன் வெட்டுப் படுவான்.

ஒரு சுழி வலம்புரியாகவும். ஒரு சுழி இடம்புரியாகவும் இருக்கப் பெற்றவன் கொஞ்ச காலம் வறுமையும், கொஞ்ச காலம் செல்வமும் பெற்றிருப்பான்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 2:50 pm

மிருதுவாய் இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: மயிர், விரல், நகம், தோல், பல்.

பல் மிருதுவாய் இட்ருந்தால் எப்படி கடிப்பது பல் உறுதியாத்தானே இருக்கணும்



ஈகரை தமிழ் களஞ்சியம் புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 2:51 pm

balakarthik wrote:
மிருதுவாய் இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: மயிர், விரல், நகம், தோல், பல்.
பல் மிருதுவாய் இட்ருந்தால் எப்படி கடிப்பது பல் உறுதியாத்தானே இருக்கணும்

நல்லா கேட்குராங்கய்யா டீட்டியலு.......... அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 6:14 pm

சரவணன் wrote:
balakarthik wrote:
மிருதுவாய் இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: மயிர், விரல், நகம், தோல், பல்.
பல் மிருதுவாய் இட்ருந்தால் எப்படி கடிப்பது பல் உறுதியாத்தானே இருக்கணும்

நல்லா கேட்குராங்கய்யா டீட்டியலு.......... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1140328

ஆனாலும் பாலா கேட்டது சரி தானே சரவணன்? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 6:17 pm

காளை சாதி ஆண்களுக்கு பற்கள் ரொம்ப மொத்தமாக இருக்கும், பல பேருக்கு பற்கள் மெலிதாக இருக்கும் ஆனாலும் உறுதியாத்தான் இருக்கும்..அதை தான் ஆசிரியர் சொல்லிருக்கார் போலருக்கு...

சில பேருக்கு பற்கள் கரடு முரடா இருக்கும் நீங்க பாத்தது இல்லையா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 6:23 pm

சரவணன் wrote:காளை சாதி ஆண்களுக்கு பற்கள் ரொம்ப மொத்தமாக இருக்கும், பல பேருக்கு பற்கள் மெலிதாக இருக்கும் ஆனாலும் உறுதியாத்தான் இருக்கும்..அதை தான் ஆசிரியர் சொல்லிருக்கார் போலருக்கு...

சில பேருக்கு பற்கள் கரடு முரடா இருக்கும் நீங்க பாத்தது இல்லையா?
மேற்கோள் செய்த பதிவு: 1140422

'மொத்தமாய்' என்றால்..............எனக்கு புரியலை................என்றாலும் ஓகே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 7:16 pm

முகம்:-

சிறுத்த முகமுடையவன் அழகுள்ளவனாக இருப்பான்,
சிங்க முகம் போன்று பருத்த முகம் உள்ளவன் யாவருக்கும் யோக்கியனாக இருப்பான்.
பருத்துக் கருத்து மிகுந்த மயிருள்ள முகம் உடையவன் வசீகரமும் செல்வமும் உள்ளவனாக இருப்பான்.
சிவந்த மயிருள்ள முகம்  உடையவன் கபடியாய் இருப்பான்.
மிருதுவான மயிருள்ள முகம் உடையவன் அழகு உள்ளவனாய் இருப்பான்.

முகத்தின் சுழி:-

முகத்தின் வலது பக்கத்தில் ஒரு சுழி வலம்புரியாக இருப்பின் சுக போஜனமுடையவனாக இருப்பான்.
இடது பக்கத்தில் இடம்புரியாக இருப்பின் சிலநாள் வறுமையும், சில நாள் செல்வமும் பெற்றிருப்பான்.
இடது பக்கத்தில் வடம்புரியாக இருக்கப் பெற்றவன் நல்ல நினைவாற்றலும், நினைத்ததை முடிக்காதவனாய் இருப்பான்.
தாள் வாயின் கீழே இரண்டு சுழி வலம்புரியாக இருப்பின் அதிக செல்வம் உள்ளவனாக இருப்பான்.
இடம்புரியாக இருப்பின் வறுமையும், வியாதியும் உள்ளவனாக இருப்பான்.

நெற்றி:-

நெற்றி நான்கு விரல் அகலம் இருக்கப் பெற்றவன் ஞானவானாய் இருப்பான்.
மூன்று விரல் அகலம் இருக்கப் பெற்றவன் ஞானமும், செல்வமும் உடையவனாய் இருப்பான்.
இரடு விரல் அகலம் இருக்கப் பெற்றவன் மிகுந்த செல்வந்தனாக இருப்பான்.
ஒரு விரல் அகலம் இருக்கப் பெற்றவன் மூடனாய் இருப்பான்.

நெற்றியின் சுழி:-

நடு நெற்றியில் ஒரு சுழி வலம்புரியாக இருக்கப் பெற்றவன் செல்வமுள்ளவனாக இருப்பான்.
இடம்புரியாக இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாக இருப்பான்.
முன் நெற்றியின் இடமாக ஒரு சுழி இருக்கப் பெற்றவன் பெற்றோரை விரைவில் இழப்பான், இரண்டு சுழி வலமாக இருக்கப் பெற்றவன் காம விகாரியாயும், பாவியாகவும் இருப்பான்.
நெற்றியில் அதிக மயிர் உள்ளவன் அதிக கபடனாகவும், கடன்காரனாகவும் இருப்பான்.

நெற்றியின் இறை:-

ஐந்து இறை இருக்கப் பெற்றவன் நூறு வயதுடையவன்.
நான்கு இறை இருக்கப் பெற்றவன் என்பது வயதுடையவன்.
மூன்று இறை இருக்கப் பெற்றவன் அறுபது வயதுடையவன்
இரண்டு இறை இருக்கப் பெற்றவன் நாற்பது வயதுடையவன்
ஒரே இறை இருக்கப் பெற்றவன் இருபது வயதுடையவன்.
நெற்றியின் நடுவே ஒரு நரம்பு குறுக்காக எழும்பி இருப்பின் குணவானாகவும், வறுமையும், வியாதியும் உள்ளவனாக இருப்பான்.
நெற்றியில் மயிர் இல்லாதிருக்கப் பெற்றவன் பெருமையுடையவனாக இருப்பான்.    

புருவம்:-

புருவத்தின் கடை மயிர் சாய்ந்து கருத்து மிருதுவாக இருக்கப் பெற்றவன் சம்பத்து உள்ளவனாக இருப்பான்.
பருத்து இருக்கப் பெற்றவன் பலமுள்ளவனாக இருப்பான்.
கீழ் நோக்கி இருக்கப் பெற்றவன் கபடமும் வறுமையும் இருக்கப் பெற்றவன்.
கூடு புருவமாக இருக்கப் பெற்றவன் தாய் தந்தையை விரைவில் இழப்பான்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 7:20 pm

'நெற்றியின் இறை:' என்றால் நெற்றி சுருக்கமா? சரவணன்? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 7:27 pm

krishnaamma wrote:'நெற்றியின் இறை:' என்றால் நெற்றி சுருக்கமா? சரவணன்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1140460 ஆமாம் கோடு...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக