புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
Page 2 of 7 •
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
புருஷருக்குரிய இலக்கணங்கள் பலவாயினும் அவற்றுள் சிறப்புள்ளவைகள் முப்பத்து இரண்டு
ஐந்து இடம் நீண்டும்,
ஐந்து இடம் மிருதுவாகவும்,
ஆறு இடம் உயர்ந்தும்,
ஏழு இடம் சிவந்தும்,
மூன்று இடம் விசாலமாகவும்,
மூன்று இடம் குறுகியும்,
மூன்று இடம் தாழ்ந்தும் இருக்கவேண்டும்
நீண்டு இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: கண், கை, கதுப்பு (முடி), முழங்கால், மூக்கு.
மிருதுவாய் இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: மயிர், விரல், நகம், தோல், பல்.
உயர்ந்து இருக்க வேண்டிய ஆறு இடங்கள்: நெற்றி, தோள்கள், வயிறு, அக்குள், மார்பு, புறங்கை.
சிவந்து இருக்க வேண்டிய ஏழு இடங்கள்: கடைக்கண், உள்ளங்கை, நகம், வாய், ஆண்குறி, உள்ளங்கால், உதடு.
விசாலமாய் இருக்க வேண்டிய மூன்று இடங்கள்: மார்பு, பீஜங்கள் (விதைபை), மூன்றாவது நூலில் இல்லை.
குறுகி இருக்க வேண்டிய மூன்று இடங்கள்: கழுத்து, முழங்காலின் கீழ், ஆண்குறி.
தாழ்ந்திருக்க வேண்டிய மூன்று இடங்கள்: நடு மார்பு, நெற்றியின் கீழ்பாதி. உந்தி (தொப்புள்).
இந்த அங்க லக்ஷணங்கள் அனைத்தும் ஒருங்கே பெற்றவர் கிரீடாதிபதியாக இருப்பார். மற்றபடி சாதாரணமானவர்களுக்கு உரிய லக்ஷணங்களும் அவற்றின் பலன்களும் – தொடரும்...
குறிப்பு: ஸ்ரீ கிருஷ்ணரும், ராமனும் சாமுத்ரிகா லக்ஷணம் முழுதும் அமையப் பெற்றவர்கள் என்று சொல்வதுண்டு
ஐந்து இடம் நீண்டும்,
ஐந்து இடம் மிருதுவாகவும்,
ஆறு இடம் உயர்ந்தும்,
ஏழு இடம் சிவந்தும்,
மூன்று இடம் விசாலமாகவும்,
மூன்று இடம் குறுகியும்,
மூன்று இடம் தாழ்ந்தும் இருக்கவேண்டும்
நீண்டு இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: கண், கை, கதுப்பு (முடி), முழங்கால், மூக்கு.
மிருதுவாய் இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: மயிர், விரல், நகம், தோல், பல்.
உயர்ந்து இருக்க வேண்டிய ஆறு இடங்கள்: நெற்றி, தோள்கள், வயிறு, அக்குள், மார்பு, புறங்கை.
சிவந்து இருக்க வேண்டிய ஏழு இடங்கள்: கடைக்கண், உள்ளங்கை, நகம், வாய், ஆண்குறி, உள்ளங்கால், உதடு.
விசாலமாய் இருக்க வேண்டிய மூன்று இடங்கள்: மார்பு, பீஜங்கள் (விதைபை), மூன்றாவது நூலில் இல்லை.
குறுகி இருக்க வேண்டிய மூன்று இடங்கள்: கழுத்து, முழங்காலின் கீழ், ஆண்குறி.
தாழ்ந்திருக்க வேண்டிய மூன்று இடங்கள்: நடு மார்பு, நெற்றியின் கீழ்பாதி. உந்தி (தொப்புள்).
இந்த அங்க லக்ஷணங்கள் அனைத்தும் ஒருங்கே பெற்றவர் கிரீடாதிபதியாக இருப்பார். மற்றபடி சாதாரணமானவர்களுக்கு உரிய லக்ஷணங்களும் அவற்றின் பலன்களும் – தொடரும்...
குறிப்பு: ஸ்ரீ கிருஷ்ணரும், ராமனும் சாமுத்ரிகா லக்ஷணம் முழுதும் அமையப் பெற்றவர்கள் என்று சொல்வதுண்டு
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
தலை:-
வட்டமாக பருத்து இருக்கிற தலை உடையவவன் செல்வந்தனாக இருப்பான்.
வட்டமாக சிறுத்திருக்கிற தலை உடையவவன் அழகும் செல்வமும் உடையவனாக இருப்பான்.
நீண்டிருக்கிற தலை உடையவவன் வறுமை உடையவனாக இருப்பான்.
தலை மயிர்:
பிளவு பொருந்திய மயிருடையவன் மிகுந்த செலவுடையவனும் சுக போசனமற்றவனுமாய் இருப்பான்.
பருத்துக் கருத்த மயிருள்ளவன் செல்வமுடையவனாய் இருப்பான்.
பருத்த சிவந்த மயிருள்ளவன் வறுமை உடையவனாய் இருப்பான்.
யானை மயிர் போன்ற மயிருள்ளவன் வியாதியும், செல்வமும் உடையவனாய் இருப்பான்.
நெருங்கிய மயிருள்ளவன் தீர்காயுள் உடையவன்.
சிறுத்துச் சிவந்த மயிருள்ளவன் அதிக காமமுடையவனாய் இருப்பான்.
சுருண்ட மயிருள்ளவன் விகாரமும், சொற்ப செல்வமுடையவனாய் இருப்பான்.
மிகுந்த நீண்ட மயிருள்ளவன் அதிக பழிசொல்லுக்கு உரியவனாக இருப்பான்.
தலையின் சுழி:
தலையின் நடுவே ஒரு சுழி வலமாக இருந்தால் அதிக சம்பத்து உள்ளவனாக இருப்பான்.
இடது புறத்தில் ஒரு சுழி இடமாக இருந்தால் வருமையுடையவனாக இருப்பான்.
இரண்டு சுழி இடம்புரியாக இருக்கப் பெற்றவன் ஆயுள்பரியந்தம் (சாகும் வரை) வருமையுடையவனாவன்.
இடது புறத்தில் வலஞ்சுழி இருக்கப் பெற்றவன் பூரண ஆயுள் உடையவன்.
வலது புறத்தில் ஒரு சுழி வலம்புரியாக இருக்கப் பெற்றவன் மிகுந்த சொல்வமுடையவன்.
மூன்று சுழி, இடம்புரியாக இடது புறத்தில் இருக்கப் பெற்றவன் விரைவில் பெற்றோரை இழப்பான்.
மூன்று சுழி இடம்புரியாக தெங்குகண் போன்று (தேங்காய் மூடியில் உள்ளதை போன்று) இருக்கப் பெற்றவன் வெட்டுப் படுவான்.
ஒரு சுழி வலம்புரியாகவும். ஒரு சுழி இடம்புரியாகவும் இருக்கப் பெற்றவன் கொஞ்ச காலம் வறுமையும், கொஞ்ச காலம் செல்வமும் பெற்றிருப்பான்.
வட்டமாக பருத்து இருக்கிற தலை உடையவவன் செல்வந்தனாக இருப்பான்.
வட்டமாக சிறுத்திருக்கிற தலை உடையவவன் அழகும் செல்வமும் உடையவனாக இருப்பான்.
நீண்டிருக்கிற தலை உடையவவன் வறுமை உடையவனாக இருப்பான்.
தலை மயிர்:
பிளவு பொருந்திய மயிருடையவன் மிகுந்த செலவுடையவனும் சுக போசனமற்றவனுமாய் இருப்பான்.
பருத்துக் கருத்த மயிருள்ளவன் செல்வமுடையவனாய் இருப்பான்.
பருத்த சிவந்த மயிருள்ளவன் வறுமை உடையவனாய் இருப்பான்.
யானை மயிர் போன்ற மயிருள்ளவன் வியாதியும், செல்வமும் உடையவனாய் இருப்பான்.
நெருங்கிய மயிருள்ளவன் தீர்காயுள் உடையவன்.
சிறுத்துச் சிவந்த மயிருள்ளவன் அதிக காமமுடையவனாய் இருப்பான்.
சுருண்ட மயிருள்ளவன் விகாரமும், சொற்ப செல்வமுடையவனாய் இருப்பான்.
மிகுந்த நீண்ட மயிருள்ளவன் அதிக பழிசொல்லுக்கு உரியவனாக இருப்பான்.
தலையின் சுழி:
தலையின் நடுவே ஒரு சுழி வலமாக இருந்தால் அதிக சம்பத்து உள்ளவனாக இருப்பான்.
இடது புறத்தில் ஒரு சுழி இடமாக இருந்தால் வருமையுடையவனாக இருப்பான்.
இரண்டு சுழி இடம்புரியாக இருக்கப் பெற்றவன் ஆயுள்பரியந்தம் (சாகும் வரை) வருமையுடையவனாவன்.
இடது புறத்தில் வலஞ்சுழி இருக்கப் பெற்றவன் பூரண ஆயுள் உடையவன்.
வலது புறத்தில் ஒரு சுழி வலம்புரியாக இருக்கப் பெற்றவன் மிகுந்த சொல்வமுடையவன்.
மூன்று சுழி, இடம்புரியாக இடது புறத்தில் இருக்கப் பெற்றவன் விரைவில் பெற்றோரை இழப்பான்.
மூன்று சுழி இடம்புரியாக தெங்குகண் போன்று (தேங்காய் மூடியில் உள்ளதை போன்று) இருக்கப் பெற்றவன் வெட்டுப் படுவான்.
ஒரு சுழி வலம்புரியாகவும். ஒரு சுழி இடம்புரியாகவும் இருக்கப் பெற்றவன் கொஞ்ச காலம் வறுமையும், கொஞ்ச காலம் செல்வமும் பெற்றிருப்பான்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
balakarthik wrote:பல் மிருதுவாய் இட்ருந்தால் எப்படி கடிப்பது பல் உறுதியாத்தானே இருக்கணும்மிருதுவாய் இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: மயிர், விரல், நகம், தோல், பல்.
நல்லா கேட்குராங்கய்யா டீட்டியலு..........
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1140328சரவணன் wrote:balakarthik wrote:பல் மிருதுவாய் இட்ருந்தால் எப்படி கடிப்பது பல் உறுதியாத்தானே இருக்கணும்மிருதுவாய் இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: மயிர், விரல், நகம், தோல், பல்.
நல்லா கேட்குராங்கய்யா டீட்டியலு..........
ஆனாலும் பாலா கேட்டது சரி தானே சரவணன்?
காளை சாதி ஆண்களுக்கு பற்கள் ரொம்ப மொத்தமாக இருக்கும், பல பேருக்கு பற்கள் மெலிதாக இருக்கும் ஆனாலும் உறுதியாத்தான் இருக்கும்..அதை தான் ஆசிரியர் சொல்லிருக்கார் போலருக்கு...
சில பேருக்கு பற்கள் கரடு முரடா இருக்கும் நீங்க பாத்தது இல்லையா?
சில பேருக்கு பற்கள் கரடு முரடா இருக்கும் நீங்க பாத்தது இல்லையா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1140422சரவணன் wrote:காளை சாதி ஆண்களுக்கு பற்கள் ரொம்ப மொத்தமாக இருக்கும், பல பேருக்கு பற்கள் மெலிதாக இருக்கும் ஆனாலும் உறுதியாத்தான் இருக்கும்..அதை தான் ஆசிரியர் சொல்லிருக்கார் போலருக்கு...
சில பேருக்கு பற்கள் கரடு முரடா இருக்கும் நீங்க பாத்தது இல்லையா?
'மொத்தமாய்' என்றால்..............எனக்கு புரியலை................என்றாலும் ஓகே
முகம்:-
சிறுத்த முகமுடையவன் அழகுள்ளவனாக இருப்பான்,
சிங்க முகம் போன்று பருத்த முகம் உள்ளவன் யாவருக்கும் யோக்கியனாக இருப்பான்.
பருத்துக் கருத்து மிகுந்த மயிருள்ள முகம் உடையவன் வசீகரமும் செல்வமும் உள்ளவனாக இருப்பான்.
சிவந்த மயிருள்ள முகம் உடையவன் கபடியாய் இருப்பான்.
மிருதுவான மயிருள்ள முகம் உடையவன் அழகு உள்ளவனாய் இருப்பான்.
முகத்தின் சுழி:-
முகத்தின் வலது பக்கத்தில் ஒரு சுழி வலம்புரியாக இருப்பின் சுக போஜனமுடையவனாக இருப்பான்.
இடது பக்கத்தில் இடம்புரியாக இருப்பின் சிலநாள் வறுமையும், சில நாள் செல்வமும் பெற்றிருப்பான்.
இடது பக்கத்தில் வடம்புரியாக இருக்கப் பெற்றவன் நல்ல நினைவாற்றலும், நினைத்ததை முடிக்காதவனாய் இருப்பான்.
தாள் வாயின் கீழே இரண்டு சுழி வலம்புரியாக இருப்பின் அதிக செல்வம் உள்ளவனாக இருப்பான்.
இடம்புரியாக இருப்பின் வறுமையும், வியாதியும் உள்ளவனாக இருப்பான்.
நெற்றி:-
நெற்றி நான்கு விரல் அகலம் இருக்கப் பெற்றவன் ஞானவானாய் இருப்பான்.
மூன்று விரல் அகலம் இருக்கப் பெற்றவன் ஞானமும், செல்வமும் உடையவனாய் இருப்பான்.
இரடு விரல் அகலம் இருக்கப் பெற்றவன் மிகுந்த செல்வந்தனாக இருப்பான்.
ஒரு விரல் அகலம் இருக்கப் பெற்றவன் மூடனாய் இருப்பான்.
நெற்றியின் சுழி:-
நடு நெற்றியில் ஒரு சுழி வலம்புரியாக இருக்கப் பெற்றவன் செல்வமுள்ளவனாக இருப்பான்.
இடம்புரியாக இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாக இருப்பான்.
முன் நெற்றியின் இடமாக ஒரு சுழி இருக்கப் பெற்றவன் பெற்றோரை விரைவில் இழப்பான், இரண்டு சுழி வலமாக இருக்கப் பெற்றவன் காம விகாரியாயும், பாவியாகவும் இருப்பான்.
நெற்றியில் அதிக மயிர் உள்ளவன் அதிக கபடனாகவும், கடன்காரனாகவும் இருப்பான்.
நெற்றியின் இறை:-
ஐந்து இறை இருக்கப் பெற்றவன் நூறு வயதுடையவன்.
நான்கு இறை இருக்கப் பெற்றவன் என்பது வயதுடையவன்.
மூன்று இறை இருக்கப் பெற்றவன் அறுபது வயதுடையவன்
இரண்டு இறை இருக்கப் பெற்றவன் நாற்பது வயதுடையவன்
ஒரே இறை இருக்கப் பெற்றவன் இருபது வயதுடையவன்.
நெற்றியின் நடுவே ஒரு நரம்பு குறுக்காக எழும்பி இருப்பின் குணவானாகவும், வறுமையும், வியாதியும் உள்ளவனாக இருப்பான்.
நெற்றியில் மயிர் இல்லாதிருக்கப் பெற்றவன் பெருமையுடையவனாக இருப்பான்.
புருவம்:-
புருவத்தின் கடை மயிர் சாய்ந்து கருத்து மிருதுவாக இருக்கப் பெற்றவன் சம்பத்து உள்ளவனாக இருப்பான்.
பருத்து இருக்கப் பெற்றவன் பலமுள்ளவனாக இருப்பான்.
கீழ் நோக்கி இருக்கப் பெற்றவன் கபடமும் வறுமையும் இருக்கப் பெற்றவன்.
கூடு புருவமாக இருக்கப் பெற்றவன் தாய் தந்தையை விரைவில் இழப்பான்.
சிறுத்த முகமுடையவன் அழகுள்ளவனாக இருப்பான்,
சிங்க முகம் போன்று பருத்த முகம் உள்ளவன் யாவருக்கும் யோக்கியனாக இருப்பான்.
பருத்துக் கருத்து மிகுந்த மயிருள்ள முகம் உடையவன் வசீகரமும் செல்வமும் உள்ளவனாக இருப்பான்.
சிவந்த மயிருள்ள முகம் உடையவன் கபடியாய் இருப்பான்.
மிருதுவான மயிருள்ள முகம் உடையவன் அழகு உள்ளவனாய் இருப்பான்.
முகத்தின் சுழி:-
முகத்தின் வலது பக்கத்தில் ஒரு சுழி வலம்புரியாக இருப்பின் சுக போஜனமுடையவனாக இருப்பான்.
இடது பக்கத்தில் இடம்புரியாக இருப்பின் சிலநாள் வறுமையும், சில நாள் செல்வமும் பெற்றிருப்பான்.
இடது பக்கத்தில் வடம்புரியாக இருக்கப் பெற்றவன் நல்ல நினைவாற்றலும், நினைத்ததை முடிக்காதவனாய் இருப்பான்.
தாள் வாயின் கீழே இரண்டு சுழி வலம்புரியாக இருப்பின் அதிக செல்வம் உள்ளவனாக இருப்பான்.
இடம்புரியாக இருப்பின் வறுமையும், வியாதியும் உள்ளவனாக இருப்பான்.
நெற்றி:-
நெற்றி நான்கு விரல் அகலம் இருக்கப் பெற்றவன் ஞானவானாய் இருப்பான்.
மூன்று விரல் அகலம் இருக்கப் பெற்றவன் ஞானமும், செல்வமும் உடையவனாய் இருப்பான்.
இரடு விரல் அகலம் இருக்கப் பெற்றவன் மிகுந்த செல்வந்தனாக இருப்பான்.
ஒரு விரல் அகலம் இருக்கப் பெற்றவன் மூடனாய் இருப்பான்.
நெற்றியின் சுழி:-
நடு நெற்றியில் ஒரு சுழி வலம்புரியாக இருக்கப் பெற்றவன் செல்வமுள்ளவனாக இருப்பான்.
இடம்புரியாக இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாக இருப்பான்.
முன் நெற்றியின் இடமாக ஒரு சுழி இருக்கப் பெற்றவன் பெற்றோரை விரைவில் இழப்பான், இரண்டு சுழி வலமாக இருக்கப் பெற்றவன் காம விகாரியாயும், பாவியாகவும் இருப்பான்.
நெற்றியில் அதிக மயிர் உள்ளவன் அதிக கபடனாகவும், கடன்காரனாகவும் இருப்பான்.
நெற்றியின் இறை:-
ஐந்து இறை இருக்கப் பெற்றவன் நூறு வயதுடையவன்.
நான்கு இறை இருக்கப் பெற்றவன் என்பது வயதுடையவன்.
மூன்று இறை இருக்கப் பெற்றவன் அறுபது வயதுடையவன்
இரண்டு இறை இருக்கப் பெற்றவன் நாற்பது வயதுடையவன்
ஒரே இறை இருக்கப் பெற்றவன் இருபது வயதுடையவன்.
நெற்றியின் நடுவே ஒரு நரம்பு குறுக்காக எழும்பி இருப்பின் குணவானாகவும், வறுமையும், வியாதியும் உள்ளவனாக இருப்பான்.
நெற்றியில் மயிர் இல்லாதிருக்கப் பெற்றவன் பெருமையுடையவனாக இருப்பான்.
புருவம்:-
புருவத்தின் கடை மயிர் சாய்ந்து கருத்து மிருதுவாக இருக்கப் பெற்றவன் சம்பத்து உள்ளவனாக இருப்பான்.
பருத்து இருக்கப் பெற்றவன் பலமுள்ளவனாக இருப்பான்.
கீழ் நோக்கி இருக்கப் பெற்றவன் கபடமும் வறுமையும் இருக்கப் பெற்றவன்.
கூடு புருவமாக இருக்கப் பெற்றவன் தாய் தந்தையை விரைவில் இழப்பான்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'நெற்றியின் இறை:' என்றால் நெற்றி சுருக்கமா? சரவணன்?
மேற்கோள் செய்த பதிவு: 1140460 ஆமாம் கோடு...krishnaamma wrote:'நெற்றியின் இறை:' என்றால் நெற்றி சுருக்கமா? சரவணன்?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 7
|
|