புதிய பதிவுகள்
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
Page 2 of 7 •
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
புருஷருக்குரிய இலக்கணங்கள் பலவாயினும் அவற்றுள் சிறப்புள்ளவைகள் முப்பத்து இரண்டு
ஐந்து இடம் நீண்டும்,
ஐந்து இடம் மிருதுவாகவும்,
ஆறு இடம் உயர்ந்தும்,
ஏழு இடம் சிவந்தும்,
மூன்று இடம் விசாலமாகவும்,
மூன்று இடம் குறுகியும்,
மூன்று இடம் தாழ்ந்தும் இருக்கவேண்டும்
நீண்டு இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: கண், கை, கதுப்பு (முடி), முழங்கால், மூக்கு.
மிருதுவாய் இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: மயிர், விரல், நகம், தோல், பல்.
உயர்ந்து இருக்க வேண்டிய ஆறு இடங்கள்: நெற்றி, தோள்கள், வயிறு, அக்குள், மார்பு, புறங்கை.
சிவந்து இருக்க வேண்டிய ஏழு இடங்கள்: கடைக்கண், உள்ளங்கை, நகம், வாய், ஆண்குறி, உள்ளங்கால், உதடு.
விசாலமாய் இருக்க வேண்டிய மூன்று இடங்கள்: மார்பு, பீஜங்கள் (விதைபை), மூன்றாவது நூலில் இல்லை.
குறுகி இருக்க வேண்டிய மூன்று இடங்கள்: கழுத்து, முழங்காலின் கீழ், ஆண்குறி.
தாழ்ந்திருக்க வேண்டிய மூன்று இடங்கள்: நடு மார்பு, நெற்றியின் கீழ்பாதி. உந்தி (தொப்புள்).
இந்த அங்க லக்ஷணங்கள் அனைத்தும் ஒருங்கே பெற்றவர் கிரீடாதிபதியாக இருப்பார். மற்றபடி சாதாரணமானவர்களுக்கு உரிய லக்ஷணங்களும் அவற்றின் பலன்களும் – தொடரும்...
குறிப்பு: ஸ்ரீ கிருஷ்ணரும், ராமனும் சாமுத்ரிகா லக்ஷணம் முழுதும் அமையப் பெற்றவர்கள் என்று சொல்வதுண்டு
ஐந்து இடம் நீண்டும்,
ஐந்து இடம் மிருதுவாகவும்,
ஆறு இடம் உயர்ந்தும்,
ஏழு இடம் சிவந்தும்,
மூன்று இடம் விசாலமாகவும்,
மூன்று இடம் குறுகியும்,
மூன்று இடம் தாழ்ந்தும் இருக்கவேண்டும்
நீண்டு இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: கண், கை, கதுப்பு (முடி), முழங்கால், மூக்கு.
மிருதுவாய் இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: மயிர், விரல், நகம், தோல், பல்.
உயர்ந்து இருக்க வேண்டிய ஆறு இடங்கள்: நெற்றி, தோள்கள், வயிறு, அக்குள், மார்பு, புறங்கை.
சிவந்து இருக்க வேண்டிய ஏழு இடங்கள்: கடைக்கண், உள்ளங்கை, நகம், வாய், ஆண்குறி, உள்ளங்கால், உதடு.
விசாலமாய் இருக்க வேண்டிய மூன்று இடங்கள்: மார்பு, பீஜங்கள் (விதைபை), மூன்றாவது நூலில் இல்லை.
குறுகி இருக்க வேண்டிய மூன்று இடங்கள்: கழுத்து, முழங்காலின் கீழ், ஆண்குறி.
தாழ்ந்திருக்க வேண்டிய மூன்று இடங்கள்: நடு மார்பு, நெற்றியின் கீழ்பாதி. உந்தி (தொப்புள்).
இந்த அங்க லக்ஷணங்கள் அனைத்தும் ஒருங்கே பெற்றவர் கிரீடாதிபதியாக இருப்பார். மற்றபடி சாதாரணமானவர்களுக்கு உரிய லக்ஷணங்களும் அவற்றின் பலன்களும் – தொடரும்...
குறிப்பு: ஸ்ரீ கிருஷ்ணரும், ராமனும் சாமுத்ரிகா லக்ஷணம் முழுதும் அமையப் பெற்றவர்கள் என்று சொல்வதுண்டு
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
தலை:-
வட்டமாக பருத்து இருக்கிற தலை உடையவவன் செல்வந்தனாக இருப்பான்.
வட்டமாக சிறுத்திருக்கிற தலை உடையவவன் அழகும் செல்வமும் உடையவனாக இருப்பான்.
நீண்டிருக்கிற தலை உடையவவன் வறுமை உடையவனாக இருப்பான்.
தலை மயிர்:
பிளவு பொருந்திய மயிருடையவன் மிகுந்த செலவுடையவனும் சுக போசனமற்றவனுமாய் இருப்பான்.
பருத்துக் கருத்த மயிருள்ளவன் செல்வமுடையவனாய் இருப்பான்.
பருத்த சிவந்த மயிருள்ளவன் வறுமை உடையவனாய் இருப்பான்.
யானை மயிர் போன்ற மயிருள்ளவன் வியாதியும், செல்வமும் உடையவனாய் இருப்பான்.
நெருங்கிய மயிருள்ளவன் தீர்காயுள் உடையவன்.
சிறுத்துச் சிவந்த மயிருள்ளவன் அதிக காமமுடையவனாய் இருப்பான்.
சுருண்ட மயிருள்ளவன் விகாரமும், சொற்ப செல்வமுடையவனாய் இருப்பான்.
மிகுந்த நீண்ட மயிருள்ளவன் அதிக பழிசொல்லுக்கு உரியவனாக இருப்பான்.
தலையின் சுழி:
தலையின் நடுவே ஒரு சுழி வலமாக இருந்தால் அதிக சம்பத்து உள்ளவனாக இருப்பான்.
இடது புறத்தில் ஒரு சுழி இடமாக இருந்தால் வருமையுடையவனாக இருப்பான்.
இரண்டு சுழி இடம்புரியாக இருக்கப் பெற்றவன் ஆயுள்பரியந்தம் (சாகும் வரை) வருமையுடையவனாவன்.
இடது புறத்தில் வலஞ்சுழி இருக்கப் பெற்றவன் பூரண ஆயுள் உடையவன்.
வலது புறத்தில் ஒரு சுழி வலம்புரியாக இருக்கப் பெற்றவன் மிகுந்த சொல்வமுடையவன்.
மூன்று சுழி, இடம்புரியாக இடது புறத்தில் இருக்கப் பெற்றவன் விரைவில் பெற்றோரை இழப்பான்.
மூன்று சுழி இடம்புரியாக தெங்குகண் போன்று (தேங்காய் மூடியில் உள்ளதை போன்று) இருக்கப் பெற்றவன் வெட்டுப் படுவான்.
ஒரு சுழி வலம்புரியாகவும். ஒரு சுழி இடம்புரியாகவும் இருக்கப் பெற்றவன் கொஞ்ச காலம் வறுமையும், கொஞ்ச காலம் செல்வமும் பெற்றிருப்பான்.
வட்டமாக பருத்து இருக்கிற தலை உடையவவன் செல்வந்தனாக இருப்பான்.
வட்டமாக சிறுத்திருக்கிற தலை உடையவவன் அழகும் செல்வமும் உடையவனாக இருப்பான்.
நீண்டிருக்கிற தலை உடையவவன் வறுமை உடையவனாக இருப்பான்.
தலை மயிர்:
பிளவு பொருந்திய மயிருடையவன் மிகுந்த செலவுடையவனும் சுக போசனமற்றவனுமாய் இருப்பான்.
பருத்துக் கருத்த மயிருள்ளவன் செல்வமுடையவனாய் இருப்பான்.
பருத்த சிவந்த மயிருள்ளவன் வறுமை உடையவனாய் இருப்பான்.
யானை மயிர் போன்ற மயிருள்ளவன் வியாதியும், செல்வமும் உடையவனாய் இருப்பான்.
நெருங்கிய மயிருள்ளவன் தீர்காயுள் உடையவன்.
சிறுத்துச் சிவந்த மயிருள்ளவன் அதிக காமமுடையவனாய் இருப்பான்.
சுருண்ட மயிருள்ளவன் விகாரமும், சொற்ப செல்வமுடையவனாய் இருப்பான்.
மிகுந்த நீண்ட மயிருள்ளவன் அதிக பழிசொல்லுக்கு உரியவனாக இருப்பான்.
தலையின் சுழி:
தலையின் நடுவே ஒரு சுழி வலமாக இருந்தால் அதிக சம்பத்து உள்ளவனாக இருப்பான்.
இடது புறத்தில் ஒரு சுழி இடமாக இருந்தால் வருமையுடையவனாக இருப்பான்.
இரண்டு சுழி இடம்புரியாக இருக்கப் பெற்றவன் ஆயுள்பரியந்தம் (சாகும் வரை) வருமையுடையவனாவன்.
இடது புறத்தில் வலஞ்சுழி இருக்கப் பெற்றவன் பூரண ஆயுள் உடையவன்.
வலது புறத்தில் ஒரு சுழி வலம்புரியாக இருக்கப் பெற்றவன் மிகுந்த சொல்வமுடையவன்.
மூன்று சுழி, இடம்புரியாக இடது புறத்தில் இருக்கப் பெற்றவன் விரைவில் பெற்றோரை இழப்பான்.
மூன்று சுழி இடம்புரியாக தெங்குகண் போன்று (தேங்காய் மூடியில் உள்ளதை போன்று) இருக்கப் பெற்றவன் வெட்டுப் படுவான்.
ஒரு சுழி வலம்புரியாகவும். ஒரு சுழி இடம்புரியாகவும் இருக்கப் பெற்றவன் கொஞ்ச காலம் வறுமையும், கொஞ்ச காலம் செல்வமும் பெற்றிருப்பான்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
balakarthik wrote:பல் மிருதுவாய் இட்ருந்தால் எப்படி கடிப்பது பல் உறுதியாத்தானே இருக்கணும்மிருதுவாய் இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: மயிர், விரல், நகம், தோல், பல்.
நல்லா கேட்குராங்கய்யா டீட்டியலு..........
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1140328சரவணன் wrote:balakarthik wrote:பல் மிருதுவாய் இட்ருந்தால் எப்படி கடிப்பது பல் உறுதியாத்தானே இருக்கணும்மிருதுவாய் இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: மயிர், விரல், நகம், தோல், பல்.
நல்லா கேட்குராங்கய்யா டீட்டியலு..........
ஆனாலும் பாலா கேட்டது சரி தானே சரவணன்?
காளை சாதி ஆண்களுக்கு பற்கள் ரொம்ப மொத்தமாக இருக்கும், பல பேருக்கு பற்கள் மெலிதாக இருக்கும் ஆனாலும் உறுதியாத்தான் இருக்கும்..அதை தான் ஆசிரியர் சொல்லிருக்கார் போலருக்கு...
சில பேருக்கு பற்கள் கரடு முரடா இருக்கும் நீங்க பாத்தது இல்லையா?
சில பேருக்கு பற்கள் கரடு முரடா இருக்கும் நீங்க பாத்தது இல்லையா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1140422சரவணன் wrote:காளை சாதி ஆண்களுக்கு பற்கள் ரொம்ப மொத்தமாக இருக்கும், பல பேருக்கு பற்கள் மெலிதாக இருக்கும் ஆனாலும் உறுதியாத்தான் இருக்கும்..அதை தான் ஆசிரியர் சொல்லிருக்கார் போலருக்கு...
சில பேருக்கு பற்கள் கரடு முரடா இருக்கும் நீங்க பாத்தது இல்லையா?
'மொத்தமாய்' என்றால்..............எனக்கு புரியலை................என்றாலும் ஓகே
முகம்:-
சிறுத்த முகமுடையவன் அழகுள்ளவனாக இருப்பான்,
சிங்க முகம் போன்று பருத்த முகம் உள்ளவன் யாவருக்கும் யோக்கியனாக இருப்பான்.
பருத்துக் கருத்து மிகுந்த மயிருள்ள முகம் உடையவன் வசீகரமும் செல்வமும் உள்ளவனாக இருப்பான்.
சிவந்த மயிருள்ள முகம் உடையவன் கபடியாய் இருப்பான்.
மிருதுவான மயிருள்ள முகம் உடையவன் அழகு உள்ளவனாய் இருப்பான்.
முகத்தின் சுழி:-
முகத்தின் வலது பக்கத்தில் ஒரு சுழி வலம்புரியாக இருப்பின் சுக போஜனமுடையவனாக இருப்பான்.
இடது பக்கத்தில் இடம்புரியாக இருப்பின் சிலநாள் வறுமையும், சில நாள் செல்வமும் பெற்றிருப்பான்.
இடது பக்கத்தில் வடம்புரியாக இருக்கப் பெற்றவன் நல்ல நினைவாற்றலும், நினைத்ததை முடிக்காதவனாய் இருப்பான்.
தாள் வாயின் கீழே இரண்டு சுழி வலம்புரியாக இருப்பின் அதிக செல்வம் உள்ளவனாக இருப்பான்.
இடம்புரியாக இருப்பின் வறுமையும், வியாதியும் உள்ளவனாக இருப்பான்.
நெற்றி:-
நெற்றி நான்கு விரல் அகலம் இருக்கப் பெற்றவன் ஞானவானாய் இருப்பான்.
மூன்று விரல் அகலம் இருக்கப் பெற்றவன் ஞானமும், செல்வமும் உடையவனாய் இருப்பான்.
இரடு விரல் அகலம் இருக்கப் பெற்றவன் மிகுந்த செல்வந்தனாக இருப்பான்.
ஒரு விரல் அகலம் இருக்கப் பெற்றவன் மூடனாய் இருப்பான்.
நெற்றியின் சுழி:-
நடு நெற்றியில் ஒரு சுழி வலம்புரியாக இருக்கப் பெற்றவன் செல்வமுள்ளவனாக இருப்பான்.
இடம்புரியாக இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாக இருப்பான்.
முன் நெற்றியின் இடமாக ஒரு சுழி இருக்கப் பெற்றவன் பெற்றோரை விரைவில் இழப்பான், இரண்டு சுழி வலமாக இருக்கப் பெற்றவன் காம விகாரியாயும், பாவியாகவும் இருப்பான்.
நெற்றியில் அதிக மயிர் உள்ளவன் அதிக கபடனாகவும், கடன்காரனாகவும் இருப்பான்.
நெற்றியின் இறை:-
ஐந்து இறை இருக்கப் பெற்றவன் நூறு வயதுடையவன்.
நான்கு இறை இருக்கப் பெற்றவன் என்பது வயதுடையவன்.
மூன்று இறை இருக்கப் பெற்றவன் அறுபது வயதுடையவன்
இரண்டு இறை இருக்கப் பெற்றவன் நாற்பது வயதுடையவன்
ஒரே இறை இருக்கப் பெற்றவன் இருபது வயதுடையவன்.
நெற்றியின் நடுவே ஒரு நரம்பு குறுக்காக எழும்பி இருப்பின் குணவானாகவும், வறுமையும், வியாதியும் உள்ளவனாக இருப்பான்.
நெற்றியில் மயிர் இல்லாதிருக்கப் பெற்றவன் பெருமையுடையவனாக இருப்பான்.
புருவம்:-
புருவத்தின் கடை மயிர் சாய்ந்து கருத்து மிருதுவாக இருக்கப் பெற்றவன் சம்பத்து உள்ளவனாக இருப்பான்.
பருத்து இருக்கப் பெற்றவன் பலமுள்ளவனாக இருப்பான்.
கீழ் நோக்கி இருக்கப் பெற்றவன் கபடமும் வறுமையும் இருக்கப் பெற்றவன்.
கூடு புருவமாக இருக்கப் பெற்றவன் தாய் தந்தையை விரைவில் இழப்பான்.
சிறுத்த முகமுடையவன் அழகுள்ளவனாக இருப்பான்,
சிங்க முகம் போன்று பருத்த முகம் உள்ளவன் யாவருக்கும் யோக்கியனாக இருப்பான்.
பருத்துக் கருத்து மிகுந்த மயிருள்ள முகம் உடையவன் வசீகரமும் செல்வமும் உள்ளவனாக இருப்பான்.
சிவந்த மயிருள்ள முகம் உடையவன் கபடியாய் இருப்பான்.
மிருதுவான மயிருள்ள முகம் உடையவன் அழகு உள்ளவனாய் இருப்பான்.
முகத்தின் சுழி:-
முகத்தின் வலது பக்கத்தில் ஒரு சுழி வலம்புரியாக இருப்பின் சுக போஜனமுடையவனாக இருப்பான்.
இடது பக்கத்தில் இடம்புரியாக இருப்பின் சிலநாள் வறுமையும், சில நாள் செல்வமும் பெற்றிருப்பான்.
இடது பக்கத்தில் வடம்புரியாக இருக்கப் பெற்றவன் நல்ல நினைவாற்றலும், நினைத்ததை முடிக்காதவனாய் இருப்பான்.
தாள் வாயின் கீழே இரண்டு சுழி வலம்புரியாக இருப்பின் அதிக செல்வம் உள்ளவனாக இருப்பான்.
இடம்புரியாக இருப்பின் வறுமையும், வியாதியும் உள்ளவனாக இருப்பான்.
நெற்றி:-
நெற்றி நான்கு விரல் அகலம் இருக்கப் பெற்றவன் ஞானவானாய் இருப்பான்.
மூன்று விரல் அகலம் இருக்கப் பெற்றவன் ஞானமும், செல்வமும் உடையவனாய் இருப்பான்.
இரடு விரல் அகலம் இருக்கப் பெற்றவன் மிகுந்த செல்வந்தனாக இருப்பான்.
ஒரு விரல் அகலம் இருக்கப் பெற்றவன் மூடனாய் இருப்பான்.
நெற்றியின் சுழி:-
நடு நெற்றியில் ஒரு சுழி வலம்புரியாக இருக்கப் பெற்றவன் செல்வமுள்ளவனாக இருப்பான்.
இடம்புரியாக இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாக இருப்பான்.
முன் நெற்றியின் இடமாக ஒரு சுழி இருக்கப் பெற்றவன் பெற்றோரை விரைவில் இழப்பான், இரண்டு சுழி வலமாக இருக்கப் பெற்றவன் காம விகாரியாயும், பாவியாகவும் இருப்பான்.
நெற்றியில் அதிக மயிர் உள்ளவன் அதிக கபடனாகவும், கடன்காரனாகவும் இருப்பான்.
நெற்றியின் இறை:-
ஐந்து இறை இருக்கப் பெற்றவன் நூறு வயதுடையவன்.
நான்கு இறை இருக்கப் பெற்றவன் என்பது வயதுடையவன்.
மூன்று இறை இருக்கப் பெற்றவன் அறுபது வயதுடையவன்
இரண்டு இறை இருக்கப் பெற்றவன் நாற்பது வயதுடையவன்
ஒரே இறை இருக்கப் பெற்றவன் இருபது வயதுடையவன்.
நெற்றியின் நடுவே ஒரு நரம்பு குறுக்காக எழும்பி இருப்பின் குணவானாகவும், வறுமையும், வியாதியும் உள்ளவனாக இருப்பான்.
நெற்றியில் மயிர் இல்லாதிருக்கப் பெற்றவன் பெருமையுடையவனாக இருப்பான்.
புருவம்:-
புருவத்தின் கடை மயிர் சாய்ந்து கருத்து மிருதுவாக இருக்கப் பெற்றவன் சம்பத்து உள்ளவனாக இருப்பான்.
பருத்து இருக்கப் பெற்றவன் பலமுள்ளவனாக இருப்பான்.
கீழ் நோக்கி இருக்கப் பெற்றவன் கபடமும் வறுமையும் இருக்கப் பெற்றவன்.
கூடு புருவமாக இருக்கப் பெற்றவன் தாய் தந்தையை விரைவில் இழப்பான்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'நெற்றியின் இறை:' என்றால் நெற்றி சுருக்கமா? சரவணன்?
மேற்கோள் செய்த பதிவு: 1140460 ஆமாம் கோடு...krishnaamma wrote:'நெற்றியின் இறை:' என்றால் நெற்றி சுருக்கமா? சரவணன்?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 7
|
|