புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கப்பூர் அரசின் புதிய மொபைல் செயலி: இளைய தலைமுறையினரிடம் தமிழ் மீதான ஆர்வத்தை அதிகரிக்க முயற்சி
Page 1 of 1 •
சிங்கப்பூர் அரசின் புதிய மொபைல் செயலி: இளைய தலைமுறையினரிடம் தமிழ் மீதான ஆர்வத்தை அதிகரிக்க முயற்சி
#1140059இளைய தலைமுறையினரிடம் தமிழ் மீதான ஆர்வத்தை அதிகரிக்க உதவும் வகையில் சிங்கப்பூர் அரசின் புதிய மொபைல் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற 14வது தமிழ் இணைய மாநாட்டில் "அரும்பு" என்ற புதிய மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாநாட்டில் சிங்கப்பூர் சார்பில் 150 பிரதிநிதிகளும், 10 வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 200 பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அரும்பு செயலியை அந்நாட்டின் பிரதமர் அலுவலக அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் வெளியிட்டார்.
"அரும்பு" செயலியானது சிறு குழந்தைகளிடம் தமிழ் மீதான ஆர்வத்தை உருவாக்கவும், அவர்கள் வேடிக்கையான முறையிலும், அதேசமயம் எளிதாகவும் தமிழ் மொழியை கற்றுக்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பற்றி அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கூறும் போது "இன்று பல மொழிகள் அழியும் தருவாயில் இருக்கின்றன. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நம்முடைய மொழியை இழக்க நேரிடும்” என கூறினார்.
மொழி என்பது வெறும் கருத்துகளை / உணர்வுகளை பரிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு கருவி மட்டுமே என்று சொல்வதை விட பெரிய முட்டாள் தனம் இருக்க முடியாது.
ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும். ஒரு இனத்தின் மொழி அழிக்கப்படும் போது அவர்களின் வரலாறும் சேர்ந்தே அழிந்து போகும். இதன் மூலம் அந்த இனம் தன் சுய அடையாளத்தையும், தன்னம்பிக்கையும் இழந்து வேரற்ற மரம் போலாகிவிடும். வேரற்ற மரத்தை யாரும் வெட்டி சாய்க்க வேண்டியது இல்லை, அது தானாகவே மடிந்து போகும்.
ஒரு மொழி உயிர்ப்புடன் இருக்க வேண்டுமானால் அது நம்முடைய நடைமுறை வாழ்வில் எழுத்து மற்றும் பேச்சு வழக்கில் தொடர்ந்து பயன்படுத்தப்பட வேண்டியது மிக முக்கியம். ஆனால் நாம் பழம்பெருமை பேசுவதற்கு மட்டுமே தமிழை பயன்படுத்தி வருகிறோம்.
மேலும் தமிழ், தமிழர்கள் என்றும் வாய் கிழிய பேசும் தமிழ் நாட்டில் தான் தமிழை அழிக்கும் முயற்சிகள் வேகமாக நடந்து வருகின்றன. அரசு பள்ளிகளில் கூட ஆங்கில வழி கல்வியை அறிமுகப்படுத்தி வருகிறது நமது மாநில அரசு. எனவே "அரும்பு" போன்ற செயலியானது சிங்கப்பூரை விட தமிழ் நாட்டிற்குதான் அவசரமாக தேவைப்படுகிறது.
"அரும்பு" செயலியானது ஆப்பிள், ஆன்டிராய்டு போன்ற அனைத்து வகை ஸ்மார்ட் போன்களிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-maalaimalar
google play ஸ்டோரில் இந்த சுட்டி கிடைத்தது
https://play.google.com/store/apps/details?id=com.sgacee.tamil&hl=en
நேற்று நடைபெற்ற 14வது தமிழ் இணைய மாநாட்டில் "அரும்பு" என்ற புதிய மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாநாட்டில் சிங்கப்பூர் சார்பில் 150 பிரதிநிதிகளும், 10 வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 200 பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அரும்பு செயலியை அந்நாட்டின் பிரதமர் அலுவலக அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் வெளியிட்டார்.
"அரும்பு" செயலியானது சிறு குழந்தைகளிடம் தமிழ் மீதான ஆர்வத்தை உருவாக்கவும், அவர்கள் வேடிக்கையான முறையிலும், அதேசமயம் எளிதாகவும் தமிழ் மொழியை கற்றுக்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பற்றி அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கூறும் போது "இன்று பல மொழிகள் அழியும் தருவாயில் இருக்கின்றன. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நம்முடைய மொழியை இழக்க நேரிடும்” என கூறினார்.
மொழி என்பது வெறும் கருத்துகளை / உணர்வுகளை பரிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு கருவி மட்டுமே என்று சொல்வதை விட பெரிய முட்டாள் தனம் இருக்க முடியாது.
ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும். ஒரு இனத்தின் மொழி அழிக்கப்படும் போது அவர்களின் வரலாறும் சேர்ந்தே அழிந்து போகும். இதன் மூலம் அந்த இனம் தன் சுய அடையாளத்தையும், தன்னம்பிக்கையும் இழந்து வேரற்ற மரம் போலாகிவிடும். வேரற்ற மரத்தை யாரும் வெட்டி சாய்க்க வேண்டியது இல்லை, அது தானாகவே மடிந்து போகும்.
ஒரு மொழி உயிர்ப்புடன் இருக்க வேண்டுமானால் அது நம்முடைய நடைமுறை வாழ்வில் எழுத்து மற்றும் பேச்சு வழக்கில் தொடர்ந்து பயன்படுத்தப்பட வேண்டியது மிக முக்கியம். ஆனால் நாம் பழம்பெருமை பேசுவதற்கு மட்டுமே தமிழை பயன்படுத்தி வருகிறோம்.
மேலும் தமிழ், தமிழர்கள் என்றும் வாய் கிழிய பேசும் தமிழ் நாட்டில் தான் தமிழை அழிக்கும் முயற்சிகள் வேகமாக நடந்து வருகின்றன. அரசு பள்ளிகளில் கூட ஆங்கில வழி கல்வியை அறிமுகப்படுத்தி வருகிறது நமது மாநில அரசு. எனவே "அரும்பு" போன்ற செயலியானது சிங்கப்பூரை விட தமிழ் நாட்டிற்குதான் அவசரமாக தேவைப்படுகிறது.
"அரும்பு" செயலியானது ஆப்பிள், ஆன்டிராய்டு போன்ற அனைத்து வகை ஸ்மார்ட் போன்களிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-maalaimalar
google play ஸ்டோரில் இந்த சுட்டி கிடைத்தது
https://play.google.com/store/apps/details?id=com.sgacee.tamil&hl=en
Re: சிங்கப்பூர் அரசின் புதிய மொபைல் செயலி: இளைய தலைமுறையினரிடம் தமிழ் மீதான ஆர்வத்தை அதிகரிக்க முயற்சி
#1140061தமிழை வளர்க்க எடுக்கப்படும் முயற்சிகள் பாராட்டதக்கவைதான் இருப்பினும் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு தாய்மொழியின் அவசியத்தை விதைக்கவேண்டும் மொழி வளர்ச்சி வீட்டிலிருந்து தொடங்கினால்த்தான் செழிப்பாக வளரும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிங்கப்பூர் அரசின் புதிய மொபைல் செயலி: இளைய தலைமுறையினரிடம் தமிழ் மீதான ஆர்வத்தை அதிகரிக்க முயற்சி
#1140121எனக்கு இதன் முழு வடிவம் RM13.57 என்ற விலைக்குக் கிடைக்கிறது!
இவர்கள் தமிழ் மொழியை வியாபாரமாக்கியுள்ளார்கள். இதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கிறது!
இவர்கள் தமிழ் மொழியை வியாபாரமாக்கியுள்ளார்கள். இதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிங்கப்பூர் அரசின் புதிய மொபைல் செயலி: இளைய தலைமுறையினரிடம் தமிழ் மீதான ஆர்வத்தை அதிகரிக்க முயற்சி
#0- Sponsored content
Similar topics
» ப்ளாக்பெர்ரி மொபைல் போன் மீதான தடையை நீக்க அமெரிக்கா முயற்சி
» விவசாயத்திற்காக மொபைல் செயலி நடத்தும் தமிழக இளைஞரை நேரில் அழைத்து பாராட்டிய கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை
» தகவல்கள் by சதீஷ் குமார் ... தொடர்பதிவு
» 'ரயில் தண்டோரா' புதிய செயலி அறிமுகம்
» இணையதளத்தில் பாடப் புத்தகங்கள்... தமிழக அரசின் அசத்தல் முயற்சி!
» விவசாயத்திற்காக மொபைல் செயலி நடத்தும் தமிழக இளைஞரை நேரில் அழைத்து பாராட்டிய கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை
» தகவல்கள் by சதீஷ் குமார் ... தொடர்பதிவு
» 'ரயில் தண்டோரா' புதிய செயலி அறிமுகம்
» இணையதளத்தில் பாடப் புத்தகங்கள்... தமிழக அரசின் அசத்தல் முயற்சி!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|