புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'மோடியிடம் பேச்சுதான்... செயலில் ஒன்றுமில்லை!' - அமெரிக்க பத்திரிகைகள் கருத்து!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நியூயார்க்: மோடி தலைமையிலான பாஜக ஆட்சி ஓராண்டு நிறைவு அடைந்துள்ள நிலையில், " மோடியிடம் பேச்சுதான் அதிகம் செயலில் ஒன்றுமில்லை!" என்று கடுமையாக விமர்சித்துள்ளன.
ஓராண்டை நிறைவு செய்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பல சாதாரண திட்டங்களை ஊதி பெரிதாக்கி காட்டி, பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது போல காட்டுகிறது. ஆனால் உண்மையில் நிலைமை அப்படியில்லை என்றும் அந்த பத்திரிகைகள் விமர்சித்துள்ளன.
அமெரிக்காவின் பிரபல 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற பத்திரிகை, "எதிர்பார்ப்புகள் முடிவடைந்துவிட்டன ஆனால் சவால்கள் அதிகரித்துள்ளன!" என்று தெரிவித்துள்ளது.
அந்தச் செய்தியில், "இந்தியாவில் உற்பத்தி' என்பதை உரக்க கோஷமிட்டாலும் உண்மை நிலவரம் கலவரமாகவே உள்ளது ஏற்றுமதி அதிகரிக்கவில்லை. மாறாக தொடர்ந்து ஐந்து மாதங்களாக ஏற்றுமதி குறைந்தே போயிருந்தது" என்று மேலும் கூறப்பட்டுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, " நிறைய உறுதிமொழி கொடுத்தாகிவிட்டது; இனிமேல்தான் மோடி உண்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உலக நாடுகள் இந்தியாவை வேகமாக வளரும் பொருளாதார நாடாக பார்க்கின்றன. ஆனால் இந்தியாவின் உள்நாட்டு நிலைமை இன்னமும் மோசமாகத் தான் உள்ளது. வேலைவாய்ப்பு வளர்ச்சி குறைவாகவே உள்ளது. கொஞ்ச காலத்திற்கு பொறுத்திருப்போம் என, புதிய தொழில்கள் காத்திருக்கின்றன.
எதிர்க்கட்சிகள், மோடியையும், மோடி தலைமையிலான அரசையும் ஏழைகளுக்கு எதிரான ஆட்சி விவசாயிகளுக்கு எதிரான அரசு என தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. மோடி அரசு மீதான, 'இமேஜ்' அவர்களின் உண்மையான தகுதியை விட அதிகமாக உள்ளது. அமைச்சர்கள், சூப்பர் ஹீரோக்களாக பார்க்கப்படுகின்றனர். ஆனால், உண்மையில், சூப்பர் ஹீரோக்களாக அவர்கள் எப்போதும் இருந்ததில்லை" என்று தெரிவித்துள்ளது.
விகடன்
ஓராண்டை நிறைவு செய்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பல சாதாரண திட்டங்களை ஊதி பெரிதாக்கி காட்டி, பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது போல காட்டுகிறது. ஆனால் உண்மையில் நிலைமை அப்படியில்லை என்றும் அந்த பத்திரிகைகள் விமர்சித்துள்ளன.
அமெரிக்காவின் பிரபல 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற பத்திரிகை, "எதிர்பார்ப்புகள் முடிவடைந்துவிட்டன ஆனால் சவால்கள் அதிகரித்துள்ளன!" என்று தெரிவித்துள்ளது.
அந்தச் செய்தியில், "இந்தியாவில் உற்பத்தி' என்பதை உரக்க கோஷமிட்டாலும் உண்மை நிலவரம் கலவரமாகவே உள்ளது ஏற்றுமதி அதிகரிக்கவில்லை. மாறாக தொடர்ந்து ஐந்து மாதங்களாக ஏற்றுமதி குறைந்தே போயிருந்தது" என்று மேலும் கூறப்பட்டுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, " நிறைய உறுதிமொழி கொடுத்தாகிவிட்டது; இனிமேல்தான் மோடி உண்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உலக நாடுகள் இந்தியாவை வேகமாக வளரும் பொருளாதார நாடாக பார்க்கின்றன. ஆனால் இந்தியாவின் உள்நாட்டு நிலைமை இன்னமும் மோசமாகத் தான் உள்ளது. வேலைவாய்ப்பு வளர்ச்சி குறைவாகவே உள்ளது. கொஞ்ச காலத்திற்கு பொறுத்திருப்போம் என, புதிய தொழில்கள் காத்திருக்கின்றன.
எதிர்க்கட்சிகள், மோடியையும், மோடி தலைமையிலான அரசையும் ஏழைகளுக்கு எதிரான ஆட்சி விவசாயிகளுக்கு எதிரான அரசு என தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. மோடி அரசு மீதான, 'இமேஜ்' அவர்களின் உண்மையான தகுதியை விட அதிகமாக உள்ளது. அமைச்சர்கள், சூப்பர் ஹீரோக்களாக பார்க்கப்படுகின்றனர். ஆனால், உண்மையில், சூப்பர் ஹீரோக்களாக அவர்கள் எப்போதும் இருந்ததில்லை" என்று தெரிவித்துள்ளது.
விகடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1139375சரவணன் wrote:
உலகத்துக்கே கட்டப் பஞ்சாயத்து பண்றவன் அந்த அமேரிக்கா காரன்.......
அவன் நெனைக்கிறான் அப்படி. அதை சொல்லு மொதல்ல.
நம்ப மோடி ஈரான் கிட்ட பேசி இந்திய பணத்தில் பரிவர்த்தனை செய்வது பிடிக்கலை.............இப்படி பேப்பரில் போட்டு மானத்தை வாங்கறாங்க
krishnaamma wrote:நியூயார்க்: மோடி தலைமையிலான பாஜக ஆட்சி ஓராண்டு நிறைவு அடைந்துள்ள நிலையில், " மோடியிடம் பேச்சுதான் அதிகம் செயலில் ஒன்றுமில்லை!" என்று கடுமையாக விமர்சித்துள்ளன.
ஓராண்டில் ஒரு inspiration விதைக்கப்பட்டுள்ளது, அது எப்படி execute பண்ணப்படுகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்
ஓராண்டை நிறைவு செய்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பல சாதாரண திட்டங்களை ஊதி பெரிதாக்கி காட்டி, பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது போல காட்டுகிறது. ஆனால் உண்மையில் நிலைமை அப்படியில்லை என்றும் அந்த பத்திரிகைகள் விமர்சித்துள்ளன.
ஒரு சில விஷயங்களில் இதை உண்மை என்றே கூறலாம்..!! நிலைமை நமக்கு சாதகமாக இருந்த போதும் ஏனோ பொருளாதாரம் ஒரு புதிய எல்லைக்கு போக மறுக்கிறது.
அமெரிக்காவின் பிரபல 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற பத்திரிகை, "எதிர்பார்ப்புகள் முடிவடைந்துவிட்டன ஆனால் சவால்கள் அதிகரித்துள்ளன!" என்று தெரிவித்துள்ளது.
ஒத்துக்கொள்ள வேண்டிய கருத்து.
அந்தச் செய்தியில், "இந்தியாவில் உற்பத்தி' என்பதை உரக்க கோஷமிட்டாலும் உண்மை நிலவரம் கலவரமாகவே உள்ளது ஏற்றுமதி அதிகரிக்கவில்லை. மாறாக தொடர்ந்து ஐந்து மாதங்களாக ஏற்றுமதி குறைந்தே போயிருந்தது" என்று மேலும் கூறப்பட்டுள்ளது.
பல காரணங்கள் உள்ளன .. இந்தியாவில் இன்னும் பல நிலைமைகள் வெளி நிறுவனங்களுக்கு
பாதகமாகவே உள்ளது, சீன இறக்குமதியை குறைப்பதில் அரசு ஏன் இன்னும் ஆர்வம் காட்டவில்லை என்று எனக்கு தெரியவில்லை
எதிர்க்கட்சிகள், மோடியையும், மோடி தலைமையிலான அரசையும் ஏழைகளுக்கு எதிரான ஆட்சி விவசாயிகளுக்கு எதிரான அரசு என தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. மோடி அரசு மீதான, 'இமேஜ்' அவர்களின் உண்மையான தகுதியை விட அதிகமாக உள்ளது.
உண்மையில் காங்கிரசாரிடமிருந்து ஒரு பெரிய விடுதலை என்று தான் பலர் எண்ணுகின்றனர் ..அது தான் உண்மையும் கூட
அமைச்சர்கள், சூப்பர் ஹீரோக்களாக பார்க்கப்படுகின்றனர். ஆனால், உண்மையில், சூப்பர் ஹீரோக்களாக அவர்கள் எப்போதும் இருந்ததில்லை" என்று தெரிவித்துள்ளது.
எனக்குத் தெரிந்து, ராஜ்நாத் சிங்க் மட்டுமே திறமையாக செயல்படுகிறார். மற்ற அனைவருமே பழையது
போல தான்..!!
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
krishnaamma wrote:
நம்ப மோடி ஈரான் கிட்ட பேசி இந்திய பணத்தில் பரிவர்த்தனை செய்வது பிடிக்கலை.............இப்படி பேப்பரில் போட்டு மானத்தை வாங்கறாங்க
உண்மைதான்..அமேரிக்கா என்ன தான் கொக்கரிச்சாலும் இனி அவங்க அதிகாரம் செல்லாது...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1139406சரவணன் wrote:krishnaamma wrote:
நம்ப மோடி ஈரான் கிட்ட பேசி இந்திய பணத்தில் பரிவர்த்தனை செய்வது பிடிக்கலை.............இப்படி பேப்பரில் போட்டு மானத்தை வாங்கறாங்க
உண்மைதான்..அமேரிக்கா என்ன தான் கொக்கரிச்சாலும் இனி அவங்க அதிகாரம் செல்லாது...
அமெரிக்காவின் பவர் கொஞ்சம் மங்கியதாக தெரிந்தாலும் ஒபாமா ஆட்சிக்குப் பிறகு அது
பூதாகாரமாகவே கிளம்பும்.
அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளின் நெருக்கடிக்குப் அடி பணிந்து, ஈரான் தனது சரக்குக் கப்பலை
டிஜிபுடி நாட்டில் வைத்து ஐ நா பிரதிநிதிகள் முன்னிலையில் சோதனைக்கு உட்படுத்தியது
நினைவிருக்கலாம்.
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- rksivamபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014
அடுத்தவர் வாழ்ந்தால் அமெரிக்காவுக்கு பிடிக்காது, மோடி அரசால் விளைத்த நன்மைகள்.......... முதலில் காங்கிரஸ் அடுத்த 5 வருடங்களுக்கு இல்லை. இந்தியா வேணாம் இந்திய பிரஜா உரிமை வேண்டாம் என்று கூறி நம்மை அவமானப்படுத்திய அந்தோனியோ மொய்னோ ( சோனியா ராஜீவ்) பின்னால் இருந்து நம்மை ஆள முடியாது. 11 வருடங்கள் MP ஆக இருந்து இது வரையில் வாயே திறக்காத ராகுல் திடீரென காணாமல் போய் tution எடுத்துக்கொண்டு வந்து தாறுமாறாக பேச ஆரம்பித்திருக்கிறார். அவர் பிரதமர் ஆக வில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இது வரை பக்கத்தில் இருக்கும் அனைவருடனும் சண்டை மாலத்தீவுகள் கூட மரியாதை கொடுப்பதில்லை, மாயன்மர் எங்கு இருந்தது என்றே காங்கிரஸ்சுக்கு தெரியாது. இப்போது வெளிஉறவு நிலை தேறி இருக்கிறது. மோடி ஆட்சிக்கு வந்த புதிதில் பாக்கிஸ்த்தானும் எல்லையில் கொஞ்சம் ஆடிப்பார்த்தது, தற்ப்போது அதுவும் நின்று விட்டது.
பல ஆண்டுகளாக இந்தியாவை சுரண்டி சுரண்டி மிக கேவலமான நிலைக்கு கொண்டு வந்த பின் மாற்றம் நிகழ சில காலம் கண்டிப்பாக பிடிக்கும். ஊழல்கள் குறைந்துள்ளது. அரசு அதிகாரிகள் முதலில் நேரத்திற்கு அலுவலகம் வருகிறார்ர்கள். கட்டமைப்பு வசதிகள் ஆரம்பமாகி இருக்கின்றன. ரயில்வே கட்டமைப்புகளுக்கு அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது,
முதலில் இந்தியா வென்றால், இந்திய பிரதமர் என்றால் ஒரு மரியாதை கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு அறுபத்து சில்லறை வருடங்கள் அவகாசம் கொடுத்த பத்திரிக்கைகளும் நாமும் மோடிக்கு ஆறுமாதத்தில் ரிப்போர்ட் கார்டு போடுவது அநியாயம்.
அமேரிக்கா கிடக்கிறது வயிற்ரேரிச்சல் காரர்கள்.
சிவம்
பல ஆண்டுகளாக இந்தியாவை சுரண்டி சுரண்டி மிக கேவலமான நிலைக்கு கொண்டு வந்த பின் மாற்றம் நிகழ சில காலம் கண்டிப்பாக பிடிக்கும். ஊழல்கள் குறைந்துள்ளது. அரசு அதிகாரிகள் முதலில் நேரத்திற்கு அலுவலகம் வருகிறார்ர்கள். கட்டமைப்பு வசதிகள் ஆரம்பமாகி இருக்கின்றன. ரயில்வே கட்டமைப்புகளுக்கு அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது,
முதலில் இந்தியா வென்றால், இந்திய பிரதமர் என்றால் ஒரு மரியாதை கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு அறுபத்து சில்லறை வருடங்கள் அவகாசம் கொடுத்த பத்திரிக்கைகளும் நாமும் மோடிக்கு ஆறுமாதத்தில் ரிப்போர்ட் கார்டு போடுவது அநியாயம்.
அமேரிக்கா கிடக்கிறது வயிற்ரேரிச்சல் காரர்கள்.
சிவம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காங்கிரசை ஒழித்ததே மிகப்பெரிய வெற்றி.
மற்றவைகளுக்கு கொஞ்சம் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.
மற்றவைகளுக்கு கொஞ்சம் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.
ஓவர் நயிட்டுல ஒபாமாவாலையே ஒன்னும் பண்ண முடியாது மோடி என்ன பண்ணுவாரு கொஞ்சம் டயம் கொடுக்கணும் இருந்தாலும் ஒரு குடும்பம் நல்லா இருக்கனுமுனா குடும்ப தலைவன் வீட்ட இருக்கணும் ஒரு நாடு நல்ல இருக்கனுமுனா நாடோட தலைவன் நாடோட இருக்கணும் இவரு ஊர் சுத்தியே பிளைட் டிக்கெட் விலையை ஏத்திடுவாங்க போலிருக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
மேற்கோள் செய்த பதிவு: 1140034rksivam wrote:அடுத்தவர் வாழ்ந்தால் அமெரிக்காவுக்கு பிடிக்காது, மோடி அரசால் விளைத்த நன்மைகள்.......... முதலில் காங்கிரஸ் அடுத்த 5 வருடங்களுக்கு இல்லை. இந்தியா வேணாம் இந்திய பிரஜா உரிமை வேண்டாம் என்று கூறி நம்மை அவமானப்படுத்திய அந்தோனியோ மொய்னோ ( சோனியா ராஜீவ்) பின்னால் இருந்து நம்மை ஆள முடியாது. 11 வருடங்கள் MP ஆக இருந்து இது வரையில் வாயே திறக்காத ராகுல் திடீரென காணாமல் போய் tution எடுத்துக்கொண்டு வந்து தாறுமாறாக பேச ஆரம்பித்திருக்கிறார். அவர் பிரதமர் ஆக வில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இது வரை பக்கத்தில் இருக்கும் அனைவருடனும் சண்டை மாலத்தீவுகள் கூட மரியாதை கொடுப்பதில்லை, மாயன்மர் எங்கு இருந்தது என்றே காங்கிரஸ்சுக்கு தெரியாது. இப்போது வெளிஉறவு நிலை தேறி இருக்கிறது. மோடி ஆட்சிக்கு வந்த புதிதில் பாக்கிஸ்த்தானும் எல்லையில் கொஞ்சம் ஆடிப்பார்த்தது, தற்ப்போது அதுவும் நின்று விட்டது.
பல ஆண்டுகளாக இந்தியாவை சுரண்டி சுரண்டி மிக கேவலமான நிலைக்கு கொண்டு வந்த பின் மாற்றம் நிகழ சில காலம் கண்டிப்பாக பிடிக்கும். ஊழல்கள் குறைந்துள்ளது. அரசு அதிகாரிகள் முதலில் நேரத்திற்கு அலுவலகம் வருகிறார்ர்கள். கட்டமைப்பு வசதிகள் ஆரம்பமாகி இருக்கின்றன. ரயில்வே கட்டமைப்புகளுக்கு அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது,
முதலில் இந்தியா வென்றால், இந்திய பிரதமர் என்றால் ஒரு மரியாதை கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு அறுபத்து சில்லறை வருடங்கள் அவகாசம் கொடுத்த பத்திரிக்கைகளும் நாமும் மோடிக்கு ஆறுமாதத்தில் ரிப்போர்ட் கார்டு போடுவது அநியாயம்.
அமேரிக்கா கிடக்கிறது வயிற்ரேரிச்சல் காரர்கள்.
சிவம்
சரியாக சொல்லியுள்ளீர்கள்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அமெரிக்க அதிபர் தேர்தல்:கருத்து கணிப்பில் டிரம்புக்கு பின்னடைவு
» சன் சீ கப்பல், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒரு கட்ட நடவடிக்கையாகும் : அமெரிக்க முன்னாள் அதிகாரி கருத்து..!
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» ஈழப் பிரச்சினையில் வட இந்தியப் பத்திரிகைகள் வாய் மூடுமா?
» இலங்கை கேப்டன் மீது பத்திரிகைகள் பாய்ச்சல்!
» சன் சீ கப்பல், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒரு கட்ட நடவடிக்கையாகும் : அமெரிக்க முன்னாள் அதிகாரி கருத்து..!
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» ஈழப் பிரச்சினையில் வட இந்தியப் பத்திரிகைகள் வாய் மூடுமா?
» இலங்கை கேப்டன் மீது பத்திரிகைகள் பாய்ச்சல்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|