புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_m10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10 
92 Posts - 61%
heezulia
அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_m10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_m10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_m10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_m10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10 
1 Post - 1%
viyasan
அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_m10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10 
1 Post - 1%
eraeravi
அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_m10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_m10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10 
284 Posts - 45%
heezulia
அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_m10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_m10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_m10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_m10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10 
19 Posts - 3%
prajai
அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_m10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_m10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_m10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_m10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10 
7 Posts - 1%
mruthun
அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_m10அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 23, 2015 11:28 am



பாட்னா:
வங்கி அட்டைகள் இன்றி, ஏ.டி.எம்., மையங்களில்
இருந்து பணம் எடுக்கும் வசதி, வரும் ஆகஸ்ட் மாதம்
முதல் அமல்படுத்தப்படுகிறது.வாடிக்கையாளர்கள்,

தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளைக்கு
சென்று, தங்களுடைய மொபைல் எண்ணை பதிவு
செய்தால், நான்கு இலக்க, ‘எம்பின்’ (மொபைல் பர்சனல்
ஐடென்டிபிகேஷன்) கிடைக்கும்.

இதை பணப் பரிவர்த்தனைக்கான, ‘பின்’ நம்பராக
பயன்படுத்தலாம். அனைத்து வங்கிகளும் இதற்கான
முன்னேற்பாடுகளை செய்ய துவங்கிவிட்டன.

சில வங்கிகள், இதற்காக, புதிய ஏ.டி.எம்.,
இயந்திரங்களை நிறுவுகின்றன. சில வங்கிகள், பழைய
ஏ.டி.எம்., இயந்திரத்தில் உள்ள மென்பொருள் தொழில்
நுட்பத்தை மாற்றி வருகின்றன.இந்த வசதி நடை
முறைபடுத்தப்பட்ட பின், வெளியூர் செல்லும்
வாடிக்கையாளர்கள், வங்கி அட்டையின்றி, ஏ.டி.எம்.,மில்
இருந்து பணத்தை எடுக்கலாம்.

————————————
–தினமலர்


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 11:30 am

ஈசியா பிராட் தனம் பண்ண போறாங்க...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Tue Jun 23, 2015 11:40 am

இது நல்லாருக்கே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 23, 2015 12:07 pm

இத்துடன் விரல் ரேகையை வைத்து நமது ATM கணக்கை திறக்குக்ம் முறையும் இங்கு ஒருசில இடங்களில் கண்டிருக்கிறேன் , இதுவும் ஆபத்தானது தான்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 23, 2015 1:43 pm

அட்டையின்றி பணமெடுத்தல்,
கைரேகை மூலம் பணமெடுத்தல் ,
எல்லாம் நல்ல முன்னேற்றம்தான் .
ஆனால் என்று நம் அக்கௌண்டில் பணம் இல்லாமலே ,
பணம் எடுக்கும் வசதி வருகிறதோ , அன்றே
சுதந்திர இந்தியா நம்முடைய இந்தியா !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 23, 2015 1:45 pm

T.N.Balasubramanian wrote:அட்டையின்றி பணமெடுத்தல்,
கைரேகை மூலம் பணமெடுத்தல் ,
எல்லாம் நல்ல முன்னேற்றம்தான் .
ஆனால் என்று நம் அக்கௌண்டில் பணம் இல்லாமலே ,
பணம் எடுக்கும் வசதி வருகிறதோ , அன்றே
சுதந்திர இந்தியா நம்முடைய இந்தியா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1147196


ஆஹா .. இது நல்ல ஐடியாவா இருக்கே ...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 23, 2015 4:54 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:அட்டையின்றி பணமெடுத்தல்,
கைரேகை மூலம் பணமெடுத்தல் ,
எல்லாம் நல்ல முன்னேற்றம்தான் .
ஆனால் என்று நம் அக்கௌண்டில் பணம் இல்லாமலே ,
பணம் எடுக்கும் வசதி வருகிறதோ , அன்றே
சுதந்திர இந்தியா நம்முடைய இந்தியா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1147196


ஆஹா .. இது நல்ல ஐடியாவா இருக்கே ...
மேற்கோள் செய்த பதிவு: 1147197

இது மாதிரி ஐடியா முழுதும் சராவுடன்தொடர்பு ஏற்பட்ட பிறகே வருகிறது !
கிரெடிட் சரா அவர்களுக்கே !!
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 23, 2015 5:01 pm

ayyasamy ram wrote:

பாட்னா:
வங்கி அட்டைகள் இன்றி, ஏ.டி.எம்., மையங்களில்
இருந்து பணம் எடுக்கும் வசதி, வரும் ஆகஸ்ட் மாதம்
முதல் அமல்படுத்தப்படுகிறது.வாடிக்கையாளர்கள்,

தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளைக்கு
சென்று, தங்களுடைய மொபைல் எண்ணை பதிவு
செய்தால், நான்கு இலக்க, ‘எம்பின்’ (மொபைல் பர்சனல்
ஐடென்டிபிகேஷன்) கிடைக்கும்.

இதை பணப் பரிவர்த்தனைக்கான, ‘பின்’ நம்பராக
பயன்படுத்தலாம். அனைத்து வங்கிகளும் இதற்கான
முன்னேற்பாடுகளை செய்ய துவங்கிவிட்டன.

சில வங்கிகள், இதற்காக, புதிய ஏ.டி.எம்.,
இயந்திரங்களை நிறுவுகின்றன. சில வங்கிகள், பழைய
ஏ.டி.எம்., இயந்திரத்தில் உள்ள மென்பொருள் தொழில்
நுட்பத்தை மாற்றி வருகின்றன.இந்த வசதி நடை
முறைபடுத்தப்பட்ட பின், வெளியூர் செல்லும்
வாடிக்கையாளர்கள், வங்கி அட்டையின்றி, ஏ.டி.எம்.,மில்
இருந்து பணத்தை எடுக்கலாம்.

————————————
–தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1147156

வங்கி ஆட்களின் உதவி இல்லாமல் 'பிராடுத்தனம்' செய்ய முடியாது...........இந்த நாலு இலக்க எண்ணை யாருக்காவது அவங்களே கொடுத்துடலாமே? சோகம் ...கொஞ்சம் ரிஸ்க் ஆக இருக்கு......அதைவிட ராஜா சொல்வது போல விரல் ரேகை வைத்து எடுப்பது நல்லா இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 23, 2015 5:28 pm

பணம் எடுக்கரச்சே, கைரேகை இல்லாம எடுக்கரதுதானே செஃப் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 23, 2015 5:30 pm

T.N.Balasubramanian wrote:பணம் எடுக்கரச்சே, கைரேகை இல்லாம எடுக்கரதுதானே செஃப் !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1147320

புன்னகை...திருடுபவனது கைரேகை தான் இல்லாமல் இருக்கணும், பணம் எடுக்க நம் ரேகை வேண்டுமே, அதாவது இருக்கணுமே , safety க்கு அது இருக்கணுமே ஐயா !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக