Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமணியில் - ஆதிரா
+7
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
shobana sahas
யினியவன்
சரவணன்
சிவா
Aathira
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தினமணியில் - ஆதிரா
"பாரதியின் கவிதைகளைப் படிப்பவர்களின் சிந்தனையில் மாற்றம் பிறக்கும்'
By dn, சென்னை
First Published : 12 September 2014 04:22 AM IST
புகைப்படங்கள்
![தினமணியில் - ஆதிரா Award](https://2img.net/h/media.dinamani.com/2014/09/12/award.jpg/article2427074.ece/alternates/w460/award.jpg)
சென்னையில் பாரதியார் சங்கம், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரதி திருவிழாவில் பல்வேறு துறைகளில் விருது பெற்றவர்களுடன் அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து) சங்கச் செயலர் உலகநாயகி பழனி, பத்திரிகையாளர் விருது பெற்ற திருப்பூர் கிருஷ்ணன், துணைத் தலைவர் மேஜர் ராஜா, சங்கத் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான காந்தி, சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் இரா.தாண்டவன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி, பாரதியார் விருது பெற்ற தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம், திரைப்பட இயக்குநர் விருது பெற்ற எஸ்.பி.முத்துராமன்.
சென்னையில் பாரதியார் சங்கம், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரதி திருவிழாவில் பல்வேறு துறைகளில் விருது பெற்றவர்களுடன் அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து) சங்கச் செயலர் உலகநாயகி பழனி, பத்திரிகையாளர் விருது பெற்ற திருப்பூர் கிருஷ்ணன், துணைத் தலைவர் மேஜர் ராஜா, சங்கத் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான காந்தி, சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் இரா.தாண்டவன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி, பாரதியார் விருது பெற்ற தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம், திரைப்பட இயக்குநர் விருது பெற்ற எஸ்.பி.முத்துராமன்.
பாரதியின் கவிதைகளை தினமும் படிப்பவர்களின் சிந்தனைகளில் மாற்றம் பிறக்கும் என்று சென்னை பாரதியார் சங்கத்தின் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான இரா.காந்தி தெரிவித்தார்.
சென்னை பாரதியார் சங்கம், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா, கிருஷ்ணா சுவீட்ஸ் ஆகியவற்றின் சார்பில், "பாரதி விழா- தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா' சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், வழக்குரைஞர் இரா.காந்தி பேசியது:
செப்டம்பர் 11-ஆம் தேதி பாரதி யின் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஆனால் பாரதி சாகவில்லை; இன்றும் நம்மிடையே கவிதைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். தன்னம்பிக்கை விதைக்கக்கூடிய பல்வேறு கவிதைகளை அவர் இயற்றியுள்ளார். பாரதியின் கவிதைகளை தினமும் படித்தால் உங்களின் சிந்தனைகளில் மாற்றம் பிறக்கும் என்றார். விழாவில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இரா.தாண்டவன் கலந்து கொண்டு தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கெüரவித்தார். இதில், தமிழறிஞர் தெ.ஞானசுந்தரத்துக்கு பாரதியார் விருதும், எம்.ஓ.பி.வைஷ்ணவ கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், எத்திராஜ் மகளிர் கல்லூரியின் முதல்வர் நிர்மலா, இசை அறிஞர் மீனாட்சி சீனிவாசன், நாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ் ஆகியோருக்கு பாரதி கண்ட புதுமைப் பெண் விருதும் வழங்கப்பட்டன.
டாக்டர் விமலா, முனைவர் கருணாநிதி, முனைவர் சுடலி தியாகராஜன், பேராசிரியர் பானுமதி ஆகியோருக்கு பாரதி கண்ட கல்வியாளர் விருதும், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், புதுகைத் தென்றல் புதுகை தருமராசன் ஆகியோருக்கு பாரதி கண்ட சிறந்த பத்திரிகையாளர் விருதும், எஸ்.பி.முத்துராமன், இளைய இயக்குநர் லாரன்ஸ் ஜெயக்குமார் ஆகியோருக்கு சிறந்த திரைப்பட இயக்குநர் விருதும் வழங்கப்பட்டன.
இதயத்துல்லா, செயின்ட் ஜோசப் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியை ஞானசெல்வம், சமூக ஆர்வலர் ஜேன் வசீகரன் ஆகியோருக்கு சிறந்த சமூகத் தொண்டாளர் விருதும், விஜய கிருஷ்ணன், நெல்லை இராமச்சந்திரன் ஆகியோருக்கு சிறந்த கவிஞர் விருதும் வழங்கப்பட்டன.
![தினமணியில் - ஆதிரா Award](https://2img.net/h/media.dinamani.com/2014/09/12/award.jpg/article2427074.ece/alternates/w460/award.jpg)
நன்றி தினமணி
http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/09/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/article2427077.ece
By dn, சென்னை
First Published : 12 September 2014 04:22 AM IST
புகைப்படங்கள்
![தினமணியில் - ஆதிரா Award](https://2img.net/h/media.dinamani.com/2014/09/12/award.jpg/article2427074.ece/alternates/w460/award.jpg)
சென்னையில் பாரதியார் சங்கம், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரதி திருவிழாவில் பல்வேறு துறைகளில் விருது பெற்றவர்களுடன் அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து) சங்கச் செயலர் உலகநாயகி பழனி, பத்திரிகையாளர் விருது பெற்ற திருப்பூர் கிருஷ்ணன், துணைத் தலைவர் மேஜர் ராஜா, சங்கத் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான காந்தி, சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் இரா.தாண்டவன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி, பாரதியார் விருது பெற்ற தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம், திரைப்பட இயக்குநர் விருது பெற்ற எஸ்.பி.முத்துராமன்.
சென்னையில் பாரதியார் சங்கம், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரதி திருவிழாவில் பல்வேறு துறைகளில் விருது பெற்றவர்களுடன் அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து) சங்கச் செயலர் உலகநாயகி பழனி, பத்திரிகையாளர் விருது பெற்ற திருப்பூர் கிருஷ்ணன், துணைத் தலைவர் மேஜர் ராஜா, சங்கத் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான காந்தி, சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் இரா.தாண்டவன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி, பாரதியார் விருது பெற்ற தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம், திரைப்பட இயக்குநர் விருது பெற்ற எஸ்.பி.முத்துராமன்.
பாரதியின் கவிதைகளை தினமும் படிப்பவர்களின் சிந்தனைகளில் மாற்றம் பிறக்கும் என்று சென்னை பாரதியார் சங்கத்தின் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான இரா.காந்தி தெரிவித்தார்.
சென்னை பாரதியார் சங்கம், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா, கிருஷ்ணா சுவீட்ஸ் ஆகியவற்றின் சார்பில், "பாரதி விழா- தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா' சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், வழக்குரைஞர் இரா.காந்தி பேசியது:
செப்டம்பர் 11-ஆம் தேதி பாரதி யின் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஆனால் பாரதி சாகவில்லை; இன்றும் நம்மிடையே கவிதைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். தன்னம்பிக்கை விதைக்கக்கூடிய பல்வேறு கவிதைகளை அவர் இயற்றியுள்ளார். பாரதியின் கவிதைகளை தினமும் படித்தால் உங்களின் சிந்தனைகளில் மாற்றம் பிறக்கும் என்றார். விழாவில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இரா.தாண்டவன் கலந்து கொண்டு தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கெüரவித்தார். இதில், தமிழறிஞர் தெ.ஞானசுந்தரத்துக்கு பாரதியார் விருதும், எம்.ஓ.பி.வைஷ்ணவ கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், எத்திராஜ் மகளிர் கல்லூரியின் முதல்வர் நிர்மலா, இசை அறிஞர் மீனாட்சி சீனிவாசன், நாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ் ஆகியோருக்கு பாரதி கண்ட புதுமைப் பெண் விருதும் வழங்கப்பட்டன.
டாக்டர் விமலா, முனைவர் கருணாநிதி, முனைவர் சுடலி தியாகராஜன், பேராசிரியர் பானுமதி ஆகியோருக்கு பாரதி கண்ட கல்வியாளர் விருதும், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், புதுகைத் தென்றல் புதுகை தருமராசன் ஆகியோருக்கு பாரதி கண்ட சிறந்த பத்திரிகையாளர் விருதும், எஸ்.பி.முத்துராமன், இளைய இயக்குநர் லாரன்ஸ் ஜெயக்குமார் ஆகியோருக்கு சிறந்த திரைப்பட இயக்குநர் விருதும் வழங்கப்பட்டன.
இதயத்துல்லா, செயின்ட் ஜோசப் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியை ஞானசெல்வம், சமூக ஆர்வலர் ஜேன் வசீகரன் ஆகியோருக்கு சிறந்த சமூகத் தொண்டாளர் விருதும், விஜய கிருஷ்ணன், நெல்லை இராமச்சந்திரன் ஆகியோருக்கு சிறந்த கவிஞர் விருதும் வழங்கப்பட்டன.
![தினமணியில் - ஆதிரா Award](https://2img.net/h/media.dinamani.com/2014/09/12/award.jpg/article2427074.ece/alternates/w460/award.jpg)
நன்றி தினமணி
http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/09/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/article2427077.ece
Last edited by Aathira on Tue Jul 28, 2015 3:34 pm; edited 1 time in total
Re: தினமணியில் - ஆதிரா
மகிழ்ச்சி அக்கா! பாராட்டுக்கள்!
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தினமணியில் - ஆதிரா Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தினமணியில் - ஆதிரா
அருமை....வாழ்த்துகள்!
இந்த செய்தியில் உங்க பெயர் (ஆதிரா) இல்லையே? - இது என்னுடைய கேள்வி இல்லை.
இந்த செய்தியில் உங்க பெயர் (ஆதிரா) இல்லையே? - இது என்னுடைய கேள்வி இல்லை.
Last edited by சரவணன் on Fri May 29, 2015 11:49 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: தினமணியில் - ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1139650சிவா wrote:மகிழ்ச்சி அக்கா! பாராட்டுக்கள்!![]()
போன வாரம் வந்ததைத் தேடினால் போன வருஷம் வந்தது கிடைத்தது. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பழசு. ஆனாலும் ஆவணப் படுத்தலுக்காக பதிவு செய்தேன் சிவா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தினமணியில் - ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1139651சரவணன் wrote:அருமை....வாழ்த்துகள்!
இந்த செய்தியில் உங்க பெயர் (அதிரா) இல்லையே? - இது என்னுடைய கேள்வி இல்லை.
அது ஆதிரா இல்ல.
Re: தினமணியில் - ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1139657 திருத்தியாச்சு திருத்தியாச்சுAathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139651சரவணன் wrote:அருமை....வாழ்த்துகள்!
இந்த செய்தியில் உங்க பெயர் (அதிரா) இல்லையே? - இது என்னுடைய கேள்வி இல்லை.
அது ஆதிரா இல்ல.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: தினமணியில் - ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1139659சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139657 திருத்தியாச்சு திருத்தியாச்சுAathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139651சரவணன் wrote:அருமை....வாழ்த்துகள்!
இந்த செய்தியில் உங்க பெயர் (அதிரா) இல்லையே? - இது என்னுடைய கேள்வி இல்லை.
அது ஆதிரா இல்ல.
எதைத் திருத்தினீங்க சரவணன்? இதெல்லாம் உங்களுக்கே நியாயமா இருக்கா? கொஞ்ச நாள் தலைமறைவானீங்க. அதனால் பேரையெல்லாம் கூடவா மறந்திடுவீங்க
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தினமணியில் என் கட்டுரை
» நினைவுகளின் பதிவு - ஆதிரா
» அண்ணாநகர் தமிழ்ச்சங்கத்தில் - ஆதிரா
» என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா
» பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா
» நினைவுகளின் பதிவு - ஆதிரா
» அண்ணாநகர் தமிழ்ச்சங்கத்தில் - ஆதிரா
» என் மதிப்பிற்குரிய பேராசிரியர் - ஆதிரா
» பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|