புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
Page 10 of 14 •
Page 10 of 14 • 1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14
First topic message reminder :
......................................................
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
- Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:
......................................................
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
முற்றிலும் உண்மை. தென்மேற்கு அடுப்பு எரிக்க கூடவே கூடாது...நன்றி நம்பகமான தகவல்.விமந்தனி wrote:சமையல் அறை வர கூடாத பகுதியாக வடகிழக்கையும், வரவே கூடாத பகுதியாக இந்த தென்மேற்கு மூலையையும் சொல்ல வேண்டும்.
மருத்துவத்துக்கு கட்டுப்படாத உடல்நல சீர்கேடு, துஷ்ட சக்திகளால் பாதிப்பு, கடன் வழக்குகள், திருமண தாமதம் அல்லது மண வாழ்வில் தீராத துயரம் போன்ற விரும்பதகாத பலன்களையே தென்மேற்கு சமையலறை தந்திடும்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஜோதிட சாஸ்த்திரத்தில் வான் மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்கள் பற்றி குறிப்பிட்டாலும் மனிதர்கள் வசிக்கும் பூமியை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
ஆனால் வாஸ்து சாஸ்திரத்தில் பூமிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவே வாஸ்து வழிமுறைகளை கடைபிடிப்பது அவசியமாகும். வாஸ்து - விஞ்ஞானமும், ஜோதிடமும் கலந்த ஒரு விஷயம். இது கூறும் நியதிகளுக்கு விஞ்ஞான பூர்வமான ஆதாரங்களும் உள்ளன என்றும் சிலர் கருதுகின்றனர்.
வாஸ்து பகவான் வருடத்தின் குறிப்பிட்ட நேரத்தில் விழித்திருப்பார். அந்த நேரத்தில் வீடு கட்டும் பணியையோ, கடை அல்லது தொழிற்கூடங்கள் போன்ற பிற கட்டிடங்கள் கட்டும் பணியையோ தொடங்கும் போது அந்த கட்டிடப்பணி தடையின்றி சிறப்பாக நடைபெறுவதுடன், கட்டிடத்தில் உள்ளவர்களின் வாழ்வும் செழிக்கும்.
வாஸ்து விழ்த்திருக்கும் நேரம்;
தை மாதம் – 12ந்தேதி காலை 9.47 - 11.47 மணி வரை,
மாசி மாதம் – 22ந்தேதி காலை 9.38 – 11.08 மணி வரை,
சித்திரை மாதம் – 10ந்தேதி காலை 8.00 – 9.30 மணி வரை,
வைகாசி மாதம் – 21ந்தேதி காலை 9.04 – 10.34 மணி வரை,
ஆடி மாதம் – 11ந்தேதி காலை 8.02 – 9.32 மணி வரை,
ஆவணி மாதம் 6ந்தேதி காலை 2.24 – 3.54 மணி வரை,
ஐப்பசி மாதம் – 11ந்தேதி காலை 6.5௦ - 8.2௦ மணி வரை,
கார்த்திகை மாதம் – 8ந்தேதி காலை 10.11 – 11.41 மணி வரை.
ஆனால் வாஸ்து சாஸ்திரத்தில் பூமிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவே வாஸ்து வழிமுறைகளை கடைபிடிப்பது அவசியமாகும். வாஸ்து - விஞ்ஞானமும், ஜோதிடமும் கலந்த ஒரு விஷயம். இது கூறும் நியதிகளுக்கு விஞ்ஞான பூர்வமான ஆதாரங்களும் உள்ளன என்றும் சிலர் கருதுகின்றனர்.
வாஸ்து பகவான் வருடத்தின் குறிப்பிட்ட நேரத்தில் விழித்திருப்பார். அந்த நேரத்தில் வீடு கட்டும் பணியையோ, கடை அல்லது தொழிற்கூடங்கள் போன்ற பிற கட்டிடங்கள் கட்டும் பணியையோ தொடங்கும் போது அந்த கட்டிடப்பணி தடையின்றி சிறப்பாக நடைபெறுவதுடன், கட்டிடத்தில் உள்ளவர்களின் வாழ்வும் செழிக்கும்.
வாஸ்து விழ்த்திருக்கும் நேரம்;
தை மாதம் – 12ந்தேதி காலை 9.47 - 11.47 மணி வரை,
மாசி மாதம் – 22ந்தேதி காலை 9.38 – 11.08 மணி வரை,
சித்திரை மாதம் – 10ந்தேதி காலை 8.00 – 9.30 மணி வரை,
வைகாசி மாதம் – 21ந்தேதி காலை 9.04 – 10.34 மணி வரை,
ஆடி மாதம் – 11ந்தேதி காலை 8.02 – 9.32 மணி வரை,
ஆவணி மாதம் 6ந்தேதி காலை 2.24 – 3.54 மணி வரை,
ஐப்பசி மாதம் – 11ந்தேதி காலை 6.5௦ - 8.2௦ மணி வரை,
கார்த்திகை மாதம் – 8ந்தேதி காலை 10.11 – 11.41 மணி வரை.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மனையின் தரம் அறிதல்;
ஒரு மனையின் தரம் நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது.
முதல் தர மனை – வடக்கு, கிழக்கு திசையில், நான்கு திசைகளில், வடக்கு திசையில் மட்டும், கிழக்கு திசையில் மட்டும் வீதிகள் அமைந்த மனைகள் முதல் தர மனைகளாம்.
இரண்டாம் தர மனை - வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய மூன்று திசைகளில்; வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய மூன்று திசைகளில்; வடக்கு, மேற்கு திசைகளில்; கிழக்கு, மேற்கு திசைகளில்; வடக்கு, தெற்கு திசைகளில்; கிழக்கு, தெற்கு திசைகளில் வீதிகள் அமைந்த மனைகள் இரண்டாம் தர மனைகள் ஆகும்.
மூன்றாம் தர மனை – வடக்கு, மேற்கு, தெற்கு திசைகளில்; கிழக்கு, தெற்கு, மேற்கு திசைகளில்; மேற்கு திசையில் மட்டும்; தெற்கு திசையில் மட்டும்; மேற்கு, தெற்கு திசையில் வீதிகள் அமைந்த மனைகள் மூன்றாம் தர மனைகள் ஆகும்.
நான்காம் தர மனை – நேர் திசையில் அமையாமல் வடகிழக்கு திசையை நோக்கி அமைந்த மனை, நேர்த்திசையை நோக்கி அமையாமல் தென் கிழக்கை நோக்கி அமைந்த மனை, நேர்த்திசையை நோக்கி அமையாமல் வடமேர்க்கை நோக்கி அமைந்த மனை ஆகியவை நான்காம் தர மனைகள் ஆகும்.
ஒரு மனையின் தரம் நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது.
முதல் தர மனை – வடக்கு, கிழக்கு திசையில், நான்கு திசைகளில், வடக்கு திசையில் மட்டும், கிழக்கு திசையில் மட்டும் வீதிகள் அமைந்த மனைகள் முதல் தர மனைகளாம்.
இரண்டாம் தர மனை - வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய மூன்று திசைகளில்; வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய மூன்று திசைகளில்; வடக்கு, மேற்கு திசைகளில்; கிழக்கு, மேற்கு திசைகளில்; வடக்கு, தெற்கு திசைகளில்; கிழக்கு, தெற்கு திசைகளில் வீதிகள் அமைந்த மனைகள் இரண்டாம் தர மனைகள் ஆகும்.
மூன்றாம் தர மனை – வடக்கு, மேற்கு, தெற்கு திசைகளில்; கிழக்கு, தெற்கு, மேற்கு திசைகளில்; மேற்கு திசையில் மட்டும்; தெற்கு திசையில் மட்டும்; மேற்கு, தெற்கு திசையில் வீதிகள் அமைந்த மனைகள் மூன்றாம் தர மனைகள் ஆகும்.
நான்காம் தர மனை – நேர் திசையில் அமையாமல் வடகிழக்கு திசையை நோக்கி அமைந்த மனை, நேர்த்திசையை நோக்கி அமையாமல் தென் கிழக்கை நோக்கி அமைந்த மனை, நேர்த்திசையை நோக்கி அமையாமல் வடமேர்க்கை நோக்கி அமைந்த மனை ஆகியவை நான்காம் தர மனைகள் ஆகும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஐந்தாம் தர மனை ஒன்று உண்டு
அமர்க்களமான சுக்கிர திசை உள்ள அரசியல்வாதிகள் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பட்டா போட்டு வித்து காசு பார்த்து அமோகமா வாழ்வாங்க
அமர்க்களமான சுக்கிர திசை உள்ள அரசியல்வாதிகள் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பட்டா போட்டு வித்து காசு பார்த்து அமோகமா வாழ்வாங்க
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இப்போது ஒவ்வொரு பகுதி அறையின் சிறப்புகள் பற்றியும், அதனை கையாளவேண்டிய முறையையும் பார்க்கலாம்.
வடகிழக்கு பகுதி –
வீட்டில் உள்ள எட்டு திசைகளில் வடக்கு – கிழக்கு திசைகள் சந்திக்கும் வடகிழக்கு திசையே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஈசன் வசிக்கும் பகுதியாகும். எனவே தான் இது ஈசான்ய மூலை என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் அமையும் அறையை மிகவும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
பூஜை அறை அமைப்பதற்கு மிகவும் பொருத்தமான பகுதி இது. முடிந்தவரை இங்கு பாரம் ஏற்றக்கூடாது. இந்த அறையில் நல்ல காற்றோட்டமும், நன்றாக சூரிய ஒளி வருகிற மாதிரியும் பார்த்துக்கொண்டால் வீட்டில் செல்வா வளம் அதிகரிக்கும், சகல ஐஸ்வர்யங்களும் நம்மை வந்து அடையும்.
மற்ற பகுதியில் உள்ள தரை தளங்களை விட இந்த அறையின் தளம் சற்று பள்ளமாகவே இருக்கவேண்டும். இங்கு கண்டிப்பாக சமையல் அறை அமைக்க கூடாது. இதனால் தீய பலன்களே விளையும். தினமும் ஐந்து முறை இந்த அறையை நல்ல தண்ணீரால் கழுவி சுத்தப்படுத்தவேண்டும்.
இதனால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். இந்த அறையில் தெற்கு, தென்கிழக்கு பகுதியில் நுழைவு வாயில் அமைத்துக்கொள்ளவேண்டும்.
இளம் வயதினர் இந்த அறையில் தூங்கும் போது அவர்கள் நல்ல சுருசுருப்பானவர்கலாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் இருப்பர்.
நோய்வாய் பட்டவர்கள் இந்த அறையில் தூங்கி எழுந்தால் விரைவில் அந்நோய் நீங்கும். சுப காரியங்கள், புதிய முயற்சிகள், வேலைக்கு விண்ணப்பித்தல், பரீட்சைக்கு படித்தல் போன்றவற்றை இந்த அறையில் வைத்து செய்யும் போது, அதில் நல்ல வெற்றி உண்டாகும்.
வடகிழக்கு பகுதி –
வீட்டில் உள்ள எட்டு திசைகளில் வடக்கு – கிழக்கு திசைகள் சந்திக்கும் வடகிழக்கு திசையே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஈசன் வசிக்கும் பகுதியாகும். எனவே தான் இது ஈசான்ய மூலை என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் அமையும் அறையை மிகவும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
பூஜை அறை அமைப்பதற்கு மிகவும் பொருத்தமான பகுதி இது. முடிந்தவரை இங்கு பாரம் ஏற்றக்கூடாது. இந்த அறையில் நல்ல காற்றோட்டமும், நன்றாக சூரிய ஒளி வருகிற மாதிரியும் பார்த்துக்கொண்டால் வீட்டில் செல்வா வளம் அதிகரிக்கும், சகல ஐஸ்வர்யங்களும் நம்மை வந்து அடையும்.
மற்ற பகுதியில் உள்ள தரை தளங்களை விட இந்த அறையின் தளம் சற்று பள்ளமாகவே இருக்கவேண்டும். இங்கு கண்டிப்பாக சமையல் அறை அமைக்க கூடாது. இதனால் தீய பலன்களே விளையும். தினமும் ஐந்து முறை இந்த அறையை நல்ல தண்ணீரால் கழுவி சுத்தப்படுத்தவேண்டும்.
இதனால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். இந்த அறையில் தெற்கு, தென்கிழக்கு பகுதியில் நுழைவு வாயில் அமைத்துக்கொள்ளவேண்டும்.
இளம் வயதினர் இந்த அறையில் தூங்கும் போது அவர்கள் நல்ல சுருசுருப்பானவர்கலாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் இருப்பர்.
நோய்வாய் பட்டவர்கள் இந்த அறையில் தூங்கி எழுந்தால் விரைவில் அந்நோய் நீங்கும். சுப காரியங்கள், புதிய முயற்சிகள், வேலைக்கு விண்ணப்பித்தல், பரீட்சைக்கு படித்தல் போன்றவற்றை இந்த அறையில் வைத்து செய்யும் போது, அதில் நல்ல வெற்றி உண்டாகும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இந்த திரியை இன்றுதான் பார்க்க சந்தர்பம் கிடைத்தது .
நல்லமுறையில் திரி ஆரம்பித்த சரவணனுக்கு ,
பிறகு தொடர்ந்துள்ள விமந்தனி,
கூடுதல் செய்தி பகிர்ந்த கிருஷ்ணம்மா,
ஆகியோருக்கு நன்றி .
எனது பார்வையில் சில விஷயங்கள் .
"பதிவு எண் #37"
"ஆடி ஆவணி ஐப்பசி கார்த்திகை தை மாசி இந்த எட்டு மாதமும் திசை மாத மென்று பேராம். இந்த மாதங்களில் குடி புகுதல் மனை கோலுதல் நல்லது.."
பொதுவாக , ஆடி மாதங்களில் , குடி புகுவதோ /வீடு மாற்றுவதோ கிடையாதே .
............................................................................................................................................
"பதிவு எண் #49" "Flats பொருத்தவரையிலும் 1௦௦% வாஸ்து என்பதெல்லாம் சுத்த பொய். அதில்
எல்லா வீடுகளும் வாஸ்து சுத்தத்தோடு இருக்க வாய்ப்பே இல்லை.
100% வாஸ்து , வாய்ப்பே இல்லை தான் . இருப்பினும் ,முக்கியமாக 2/3 விஷயங்கள் பார்க்கலாம் .
கிணறு --ஈஸான்ய மூலையில் இருத்தல் . இதை கவனித்து அமைக்கலாம் . எங்கள் flat இல்
உள்ளது.
11 பிளாட்டில் 7 பேர் வீட்டில் , அக்னி மூலையில் கிச்சன் .
கிச்சன் எப்போதும் அக்னி மூலையில் இருப்பது முதல் சாய்ஸ்.
கிச்சன் அடுத்ததாக கன்னி மூலையில் இருப்பது --ரெண்டாம் சாய்ஸ் .
ஏன் அக்னி மூலையில் இருக்கவேண்டும் ,இல்லாவிட்டால் கன்னி மூலையில் இருக்கலாம்.
வீட்டிலேயே அடைந்திருக்கும் பெண்களுக்கு சூரிய ஒளி காலையிலும் ,மாலையிலும் சிறந்த முறையில் கிடைப்பதற்கே .
அதை தவிர ஈசான்ய மூலையில் செராமிக் பாட்டில் நீர் வைத்து இருக்கிறோம் . அழகிற்காக /சுற்று சூழலுக்காக மணி பிளான்ட் .
குபேர மூலையில் --காஷ் பாக்ஸ் .
பிறகு தொடருகிறேன் .
நல்ல பதிவு .
ரமணியன்
நல்லமுறையில் திரி ஆரம்பித்த சரவணனுக்கு ,
பிறகு தொடர்ந்துள்ள விமந்தனி,
கூடுதல் செய்தி பகிர்ந்த கிருஷ்ணம்மா,
ஆகியோருக்கு நன்றி .
எனது பார்வையில் சில விஷயங்கள் .
"பதிவு எண் #37"
"ஆடி ஆவணி ஐப்பசி கார்த்திகை தை மாசி இந்த எட்டு மாதமும் திசை மாத மென்று பேராம். இந்த மாதங்களில் குடி புகுதல் மனை கோலுதல் நல்லது.."
பொதுவாக , ஆடி மாதங்களில் , குடி புகுவதோ /வீடு மாற்றுவதோ கிடையாதே .
............................................................................................................................................
"பதிவு எண் #49" "Flats பொருத்தவரையிலும் 1௦௦% வாஸ்து என்பதெல்லாம் சுத்த பொய். அதில்
எல்லா வீடுகளும் வாஸ்து சுத்தத்தோடு இருக்க வாய்ப்பே இல்லை.
100% வாஸ்து , வாய்ப்பே இல்லை தான் . இருப்பினும் ,முக்கியமாக 2/3 விஷயங்கள் பார்க்கலாம் .
கிணறு --ஈஸான்ய மூலையில் இருத்தல் . இதை கவனித்து அமைக்கலாம் . எங்கள் flat இல்
உள்ளது.
11 பிளாட்டில் 7 பேர் வீட்டில் , அக்னி மூலையில் கிச்சன் .
கிச்சன் எப்போதும் அக்னி மூலையில் இருப்பது முதல் சாய்ஸ்.
கிச்சன் அடுத்ததாக கன்னி மூலையில் இருப்பது --ரெண்டாம் சாய்ஸ் .
ஏன் அக்னி மூலையில் இருக்கவேண்டும் ,இல்லாவிட்டால் கன்னி மூலையில் இருக்கலாம்.
வீட்டிலேயே அடைந்திருக்கும் பெண்களுக்கு சூரிய ஒளி காலையிலும் ,மாலையிலும் சிறந்த முறையில் கிடைப்பதற்கே .
அதை தவிர ஈசான்ய மூலையில் செராமிக் பாட்டில் நீர் வைத்து இருக்கிறோம் . அழகிற்காக /சுற்று சூழலுக்காக மணி பிளான்ட் .
குபேர மூலையில் --காஷ் பாக்ஸ் .
பிறகு தொடருகிறேன் .
நல்ல பதிவு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஹ... ஹா... ஹா. .... ஆமாம்! சுக்ர திசை உள்ளவர்களுக்கே இது போன்ற மனை அமைய வைப்புள்ளதாம்.யினியவன் wrote:ஐந்தாம் தர மனை ஒன்று உண்டு
அமர்க்களமான சுக்கிர திசை உள்ள அரசியல்வாதிகள் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பட்டா போட்டு வித்து காசு பார்த்து அமோகமா வாழ்வாங்க
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம். இதில் முரண் படுகிற இன்னொரு விஷயமும் உண்டு. அது மாசியில் மனை கோலக்கூடாது என்பதும்."பதிவு எண் #37"
"ஆடி ஆவணி ஐப்பசி கார்த்திகை தை மாசி இந்த எட்டு மாதமும் திசை மாத மென்று பேராம். இந்த மாதங்களில் குடி புகுதல் மனை கோலுதல் நல்லது.."
பொதுவாக , ஆடி மாதங்களில் , குடி புகுவதோ /வீடு மாற்றுவதோ கிடையாதே .
கன்னி மூலை - அதாவது நீங்கள் சொல்வது தென்மேற்கு மூலை. பொதுவாக இங்கு சமையலறை அமைக்க மாட்டார்கள். அப்படி அமைத்தால்..... இது பற்றி 6வது பக்கத்தில் 89வது பதிவில் விளக்கம் இருக்கும் பாருங்கள்.அக்னி மூலையில் கிச்சன் .
கிச்சன் எப்போதும் அக்னி மூலையில் இருப்பது முதல் சாய்ஸ்.
கிச்சன் அடுத்ததாக கன்னி மூலையில் இருப்பது --ரெண்டாம் சாய்ஸ் .
இந்த கன்னி மூலை சமயலறையினால் நானே படாத பாடு பட்டு மீண்டு வெளிவந்திருக்கிறேன். என் அனுபவமும் கூட.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:ஈசான்ய மூலையில் செராமிக் பாட்டில் நீர் வைத்து இருக்கிறோம் . அழகிற்காக /சுற்று சூழலுக்காக மணி பிளான்ட் .
குபேர மூலையில் --காஷ் பாக்ஸ் .
நன்றி சரவணன் அவர்களே !
'சிற்பச் சாத்திரம்' (அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலக வெளியீடு ,சென்னை -5) என்ற நூலைச் சுவடியிலிருந்து பதிப்பித்தவன் நான் என்ற முறையில் உங்கள் பதிவு மகிழ்ச்சி தந்தது !
'சிற்பச் சாத்திரம்' (அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலக வெளியீடு ,சென்னை -5) என்ற நூலைச் சுவடியிலிருந்து பதிப்பித்தவன் நான் என்ற முறையில் உங்கள் பதிவு மகிழ்ச்சி தந்தது !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Page 10 of 14 • 1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 14
|
|