Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
+7
shobana sahas
krishnaamma
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
விமந்தனி
Preethika Chandrakumar
சரவணன்
11 posters
Page 9 of 14
Page 9 of 14 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
First topic message reminder :
......................................................
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
- Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:
......................................................
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
Last edited by சரவணன் on Fri May 29, 2015 11:07 pm; edited 2 times in total
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
மேற்கோள் செய்த பதிவு: 1141683சரவணன் wrote:நான் ஒன்னும் சொல்லவில்லை அம்மா..நீங்கள் இருவரும் தொடர்ந்து எழுதுங்கள் நாங்கள் படிக்க காத்திருக்கிறோம்!
ஒண்ணும் சொல்லலையா?...........ஹா...ஹா...ஹா...........தனி திரி துவங்கலாமா என்று கேட்டிங்களே சரவணன்?..துவங்குங்கோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
krishnaamma wrote:சரவணன் wrote:கிரிஷம்மா ஈசான்ய மூலை தியான இடம் என்று சொல்கின்றனர் அங்கு பணம் வைக்க கூடாது என்று சொல்ல நான் கேள்விப் பட்டுள்ளேன். வாஸ்து தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
சரி விமந்தனி பதிவும் என் பதிலும் பார்த்தீங்களா?..நீங்க என்ன சொல்லரீங்க சரவணன்?
இப்ப தான் என்னால் படிக்க முடிந்தது கிருஷ்ணாம்மா. சாஸ்திரத்தை மிக விரிவாக அலசப்பட்டிருக்கிற வாஸ்து கட்டுரை. ஆனால், ஆராய்ச்சி கட்டுரை போல ரொம்ப விரிவாக இருக்கிறது. இது சம்மந்தமான ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்க்கு மிகவும் உபயோகமானதா இருக்கும்.
நமக்கு அவ்வளவு ஆழமாக போய் தெரிந்து கொள்ளவேண்டுமா என்று யோசியுங்கள். சாதாரண புரிந்து கொள்ளக்கொடிய உரைநடையில் இருந்தால் படிப்பவர்களுக்கு சுலபமாய் இருக்குமே.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
மேற்கோள் செய்த பதிவு: 1141695விமந்தனி wrote:krishnaamma wrote:சரவணன் wrote:கிரிஷம்மா ஈசான்ய மூலை தியான இடம் என்று சொல்கின்றனர் அங்கு பணம் வைக்க கூடாது என்று சொல்ல நான் கேள்விப் பட்டுள்ளேன். வாஸ்து தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
சரி விமந்தனி பதிவும் என் பதிலும் பார்த்தீங்களா?..நீங்க என்ன சொல்லரீங்க சரவணன்?
இப்ப தான் என்னால் படிக்க முடிந்தது கிருஷ்ணாம்மா. சாஸ்திரத்தை மிக விரிவாக அலசப்பட்டிருக்கிற வாஸ்து கட்டுரை. ஆனால், ஆராய்ச்சி கட்டுரை போல ரொம்ப விரிவாக இருக்கிறது. இது சம்மந்தமான ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்க்கு மிகவும் உபயோகமானதா இருக்கும்.
நமக்கு அவ்வளவு ஆழமாக போய் தெரிந்து கொள்ளவேண்டுமா என்று யோசியுங்கள். சாதாரண புரிந்து கொள்ளக்கொடிய உரைநடையில் இருந்தால் படிப்பவர்களுக்கு சுலபமாய் இருக்குமே.
ம்... அதனால தான் படித்துவிட்டு நான் போடலை இங்கு ..........அப்படியே விட்டுவிடுங்கள் விமந்தனி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
மேற்கோள் செய்த பதிவு: 1141710விமந்தனி wrote:நீங்க சொன்னா சரி!
அய்யய்யோ...............இது என்ன புதுசா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
krishnaamma wrote:விமந்தனி wrote:நீங்க சொன்னா சரி!
அய்யய்யோ...............இது என்ன புதுசா
ஹ... ஹா.. ஹா.. புதுசெல்லாம் ஒண்ணுமில்லை. அதே பழைய ரூல்ஸ் தான். சந்தேகமிருந்தா நம்ம சரவணன் ஐ கேட்டு பாருங்க....
Last edited by விமந்தனி on Wed Jun 03, 2015 11:49 pm; edited 1 time in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
மேற்கோள் செய்த பதிவு: 1141722விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:நீங்க சொன்னா சரி!
அய்யய்யோ...............இது என்ன புதுசா
ஹ... ஹா.. ஹா.. புதுசெல்லாம் ஒண்ணுமில்லை. அதே பழைய ரூல்ஸ் தான். சந்தேகமிருந்தா நம்ம சரவணன் ஐ கேட்டு பாருங்க....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
மேற்கோள் செய்த பதிவு: 1141505விமந்தனி wrote:shobana sahas wrote:பிரம்மா பூதத்திடம், “உன்னுடைய அகோரப்பசி தனிய, வீடு கட்டும் போது மக்கள் படைக்கும் உணவை உண். சாஸ்திரப்படி வீடு இல்லையென்றால், வீட்டில் வசிப்பவரை வாட்டு.” என்று அளித்தார்.
எனக்கு ஒரு சந்தேகம் . இங்கு நாங்கள் வசிக்கும் வீட்டை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாதே . நான் என்ன செய்வது ...?
வாஸ்து நிஜமாவே பெரிய விஷயம். இது தெரியாமல் ஆரம்ப காலத்தில் நாங்கள் பட்ட கஷ்டமும், நஷ்டமும் கொஞ்ச நஞ்சமல்ல. அதை பற்றி சொல்லவேண்டுமென்றால் ஒரு திரியே ஆரம்பிக்கணும்.
நீங்கள் இருக்கும் வீட்டில் எந்தவிதமான (normal ஆன சின்ன, சின்ன விஷயங்களை தவிர) பிரச்சனைகளும் இன்றி இருந்தாலே அந்த வீட்டில் வாஸ்து குறை இல்லை என்று தான் அர்த்தம். ஆகவே நீங்கள் கவலை கொள்ளவேண்டாம்.
மேலும் நம் நேரம் சரியாக இருக்கும் பட்சத்தில் நாம் போகும் இடமும் வாஸ்து குறை இல்லாத வீட்டிற்கே இட்டு செல்லும்.
நன்றி விமந்தினி அக்கா . தற்போது நாங்கள் கடவுள் அருளால் நன்றாய் உள்ளோம் . தங்கள் பின்னூடலுக்கு நன்றி .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
சமையல் அறை வர கூடாத பகுதியாக வடகிழக்கையும், வரவே கூடாத பகுதியாக இந்த தென்மேற்கு மூலையையும் சொல்ல வேண்டும்.
மருத்துவத்துக்கு கட்டுப்படாத உடல்நல சீர்கேடு, துஷ்ட சக்திகளால் பாதிப்பு, கடன் வழக்குகள், திருமண தாமதம் அல்லது மண வாழ்வில் தீராத துயரம் போன்ற விரும்பதகாத பலன்களையே தென்மேற்கு சமையலறை தந்திடும்.
மருத்துவத்துக்கு கட்டுப்படாத உடல்நல சீர்கேடு, துஷ்ட சக்திகளால் பாதிப்பு, கடன் வழக்குகள், திருமண தாமதம் அல்லது மண வாழ்வில் தீராத துயரம் போன்ற விரும்பதகாத பலன்களையே தென்மேற்கு சமையலறை தந்திடும்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
வாஸ்து பகவான் ஒரு சஞ்சார நியதியை அடிப்படையாகக்கொண்டு பூலோகத்தை சுற்றி வருவதாக ஐதீகம் கூறுகிறது. பூவுலகத்தை 12 ராசிகளுக்கும், 12 மாதங்களை நிர்ணயம் செய்து மாதம் ஒரு ராசியில் படுக்கை நிலையில் வாசத்து தேவன் சஞ்சரிக்கிறார். எனவே புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் தாம் கட்டிட வேலையை தொடங்கும் மாதத்தில் வாஸ்து தேவனின் சஞ்சார நிலை என்னவென்று பார்க்கவேண்டும்.
வாஸ்து தேவன் படுக்கை நிலையில் சஞ்சரிக்கிறார். அப்படி சஞ்சரிக்கும் போது, அவருடைய சிரசு, முதுகு, கால் ஆகிய 3 உறுப்புகளையும் விளக்கி விட்டு வாயிற்று பாகத்திற்குரிய சுபம் மாதத்திற்குரிய சுபம் மாதத்தினை கணித்து வீடுகட்டும் பணியை தொடங்குவது சிறப்பு.
வாஸ்து தேவன் படுக்கை நிலையில் சஞ்சரிக்கிறார். அப்படி சஞ்சரிக்கும் போது, அவருடைய சிரசு, முதுகு, கால் ஆகிய 3 உறுப்புகளையும் விளக்கி விட்டு வாயிற்று பாகத்திற்குரிய சுபம் மாதத்திற்குரிய சுபம் மாதத்தினை கணித்து வீடுகட்டும் பணியை தொடங்குவது சிறப்பு.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 9 of 14 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14
Similar topics
» ஹாலந்தின் மிகப்பெரிய மலர் சிற்ப விழா
» மணல் சிற்ப விழாவில் ஹாலிவூட் கதாபத்திரங்கள் : புகைப்படங்கள்
» சந்தன மரத்தில் நர்த்தன விநாயகர்; சிற்ப கலைஞரின் கலைவண்ணம்
» சர்வதேச மண் சிற்ப போட்டியில் சுதர்சன் பட்நாயக்குக்கு முதல் பரிசு
» கட்டிட கலையின் மற்றொர் வளர்ச்சி
» மணல் சிற்ப விழாவில் ஹாலிவூட் கதாபத்திரங்கள் : புகைப்படங்கள்
» சந்தன மரத்தில் நர்த்தன விநாயகர்; சிற்ப கலைஞரின் கலைவண்ணம்
» சர்வதேச மண் சிற்ப போட்டியில் சுதர்சன் பட்நாயக்குக்கு முதல் பரிசு
» கட்டிட கலையின் மற்றொர் வளர்ச்சி
Page 9 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|