புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_m1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c10 
40 Posts - 63%
heezulia
37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_m1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_m1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_m1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c10 
2 Posts - 3%
viyasan
37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_m1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_m1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c10 
232 Posts - 42%
heezulia
37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_m1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_m1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_m1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c10 
21 Posts - 4%
prajai
37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_m1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_m1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_m1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_m1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_m1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c10 
7 Posts - 1%
mruthun
37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_m1037 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)


   
   

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 29, 2015 11:00 pm

First topic message reminder :

Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:


37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 Challaram_Vaastu_12698......................................................37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 2Q==


வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி

     போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி

தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை

      நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம் 
 

பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 03, 2015 10:11 am

krishnaamma wrote:
சரவணன் wrote:அருமை அக்கா, நான் இதுவரை படித்திராத தகவல். தொடருங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1141396

ஆனால் நான் நேற்று இரவு, தினகரனில் வேறு மாதிரி படித்தேன் சரவணன்...........உங்களுக்கு அனுப்பனுமா விமந்தனிக்கு அனுப்பனுமா என்று யோசிக்கிறேன் புன்னகை
ரெண்டு பெருகும் அனுப்பிட வேண்டியது தானே ! காசா பணமா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 10:12 am

சரவணன் wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:அருமை அக்கா, நான் இதுவரை படித்திராத தகவல். தொடருங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1141396

ஆனால் நான் நேற்று இரவு, தினகரனில் வேறு மாதிரி படித்தேன் சரவணன்...........உங்களுக்கு அனுப்பனுமா விமந்தனிக்கு அனுப்பனுமா என்று யோசிக்கிறேன் புன்னகை
ரெண்டு பெருகும் அனுப்பிட வேண்டியது தானே ! காசா பணமா?
மேற்கோள் செய்த பதிவு: 1141412

சரி இதோ அனுப்பறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 10:36 am

சரவணன் உங்களுக்கு 2 மெயில் ஆக அனுப்பி இருக்கேன் பாருங்கள்........
.
.
.
@ விமந்தனி, as usual உங்களுக்கு தனிமடல் போட முடியலை சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 03, 2015 10:44 am

krishnaamma wrote:சரவணன் உங்களுக்கு 2 மெயில் ஆக அனுப்பி இருக்கேன் பாருங்கள்........
.
.
.
@ விமந்தனி, as usual உங்களுக்கு தனிமடல் போட முடியலை சோகம்
வாஸ்ததுக்கு தனியா பதிவே போடலாம் போலருக்கே அம்மா
...விமன்தனி அக்காவோட பதிவுகளை முழுசா படிச்சிட்டு யோசிப்போம்..



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 10:49 am

சரவணன் wrote:
krishnaamma wrote:சரவணன் உங்களுக்கு 2 மெயில் ஆக அனுப்பி இருக்கேன் பாருங்கள்........
.
.
.
@ விமந்தனி, as usual உங்களுக்கு தனிமடல் போட முடியலை சோகம்
வாஸ்ததுக்கு தனியா பதிவே போடலாம் போலருக்கே அம்மா
...விமன்தனி அக்காவோட பதிவுகளை முழுசா படிச்சிட்டு யோசிப்போம்..
மேற்கோள் செய்த பதிவு: 1141446

நல்லது சரவணன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 03, 2015 11:57 am

krishnaamma wrote:
சரவணன் wrote:அருமை அக்கா, நான் இதுவரை படித்திராத தகவல். தொடருங்கள்.

ஆனால் நான் நேற்று இரவு, தினகரனில் வேறு மாதிரி படித்தேன் சரவணன்...........உங்களுக்கு அனுப்பனுமா விமந்தனிக்கு அனுப்பனுமா என்று யோசிக்கிறேன் புன்னகை

ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி தான் கதை சொல்றாங்க கிருஷ்ணாம்மா. நீங்க படிச்சதையும் இங்கயே பதிவிடுங்கள். நானே இரண்டு மூன்று விதமாக படித்திருக்கிறேன்.



37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031237 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 03, 2015 12:09 pm

shobana sahas wrote:பிரம்மா பூதத்திடம், “உன்னுடைய அகோரப்பசி தனிய, வீடு கட்டும் போது மக்கள் படைக்கும் உணவை உண். சாஸ்திரப்படி வீடு இல்லையென்றால், வீட்டில் வசிப்பவரை வாட்டு.” என்று அளித்தார்.
பயம் பயம் பயம்
எனக்கு ஒரு சந்தேகம் .  இங்கு நாங்கள் வசிக்கும் வீட்டை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாதே . நான் என்ன செய்வது ...?
பின்னூட்டம் எழுதுங்க

வாஸ்து நிஜமாவே பெரிய விஷயம். இது தெரியாமல் ஆரம்ப காலத்தில் நாங்கள் பட்ட கஷ்டமும், நஷ்டமும் கொஞ்ச நஞ்சமல்ல. அதை பற்றி சொல்லவேண்டுமென்றால் ஒரு திரியே ஆரம்பிக்கணும்.

நீங்கள் இருக்கும் வீட்டில் எந்தவிதமான (normal ஆன சின்ன, சின்ன விஷயங்களை தவிர) பிரச்சனைகளும்  இன்றி இருந்தாலே அந்த வீட்டில் வாஸ்து குறை இல்லை என்று தான் அர்த்தம். ஆகவே நீங்கள் கவலை கொள்ளவேண்டாம்.

மேலும் நம் நேரம் சரியாக இருக்கும் பட்சத்தில்  நாம் போகும் இடமும் வாஸ்து குறை இல்லாத வீட்டிற்கே இட்டு செல்லும்.



37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon37 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031237 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 12:17 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:அருமை அக்கா, நான் இதுவரை படித்திராத தகவல். தொடருங்கள்.

ஆனால் நான் நேற்று இரவு, தினகரனில் வேறு மாதிரி படித்தேன் சரவணன்...........உங்களுக்கு அனுப்பனுமா விமந்தனிக்கு அனுப்பனுமா என்று யோசிக்கிறேன் புன்னகை

ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி தான் கதை சொல்றாங்க கிருஷ்ணாம்மா. நீங்க படிச்சதையும் இங்கயே பதிவிடுங்கள். நானே இரண்டு மூன்று விதமாக படித்திருக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1141495

அது தனியா திரி போடும் அளவுக்கு பெரிசு விமந்தினி, வேண்டுமானால் அந்த பகுதியை மட்டும் இங்கு போடுகிறேன்.......உங்களுக்கும் மடலில் அனுப்ப நினைத்தேன், ஆனால் முடியலை சோகம்....சரவணனுக்கு மட்டும் அனுப்பிட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 12:21 pm

இதோ அந்த பகுதி :

வாஸ்துவின் தொடக்கம்

உலக இயற்கையின் நியதி பற்றிய வியக்கத்தக்க ரகசியங்களை மனிதர்கள் பவினக் கதைகள் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளாக விவரித்து வந்தார்கள். சரித்திரம், தத்துவம், விஞ்ஞானம் இவை மூன்றின் சிறு பிரிவுகளால் தொகுப்பட்டவைகளே புவினக் கதைகள். இக்கதைகள் விண்வெளியில் சூரியன், நட்சத்திரங்கள் இவற்றின் சுழற்சி பற்றியும் (Spring, Summer, Autumn and Winter) போன்ற ஒரு ஆண்டில் மாறுகின்ற 4 காலங்களைப் பற்றியும் விவரிக்கப்படாத உலக இயற்கை முறைகளை ஆதிகால மனிதர்கள் அறிந்துகொள்ள உதவியது. இயற்கையின் நியதிகள் பற்றிய புவினதத்துவங்கள் கற்பனை கதைகள் மூலமாக உண்மையான விஷயங்களை தூண்டுதல்கள் செய்வதுபோல வாஸ்து சாஸ்திரமும் தத்துவம் மிகுந்த நம்பிக்¬யின் அடிப்படையில் உருவானது. (Superstition)

வாஸ்து பகவான் உருவான வரலாறு

வாஸ்து பகவான் தலை பாகம் வடகிழக்கு ஈசானிய பகுதியில் இருபாதம் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. தேவர்களை அசுரர்கள் துன்புறுத்தி சொல்லொனாத் துயரத்தில் ஆழ்த்திய போது கெடு மதி படைத்த அந்த அசுரர்களை ஒன்றும் செய்ய இயலாமல் தவித்த தேவர்கள். சிவபெருமானை அணுகித் தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டுகின்றனர். சிவபெருமான் கடுங்கோபம் கொள்ள அரவது உடலில் இருந்து வெளிப்படுகிறார் வாஸ்து பகவான். வாஸ்து பகவானால் அசுரர்கள் அழிக்கப்படுகின்றனர். அசுரர்களை அழித்தபின் பூமியெங்கம் கெடுமதியாளர்களின் உடல் பரவிக் கிடக்க, சிவபெருமானை வணங்கி நின்ற வாஸ்து பகவான், தங்கள் உடலில் இருந்து தோன்றிய நான் தங்களது ஆணையை ஏற்று நின்கிறேன் என்று கூறுகிறார். உடனே சிவபெருமான் வாஸ்து பகவானை நோக்கி பூமியெங்கும் இறந்து கிடக்கும் அசுரர்களின் உடல்களை அப்புறப்படுத்து என்று கட்டளையிட வாஸ்து பகவான் கட்டளையை ஏற்று அவ்வாறே இட்ட பணியினை செய்து முடிக்கிறார். பணியினை முடித்தவர் மீண்டும் சிவபெருமானை அணுகி அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்று வினவ சிவபெருமான். வாஸ்து பகவானிடம் பூமியில் படுத்துறங்கி வருடத்தில் எட்டு நாட்கள் மட்டும் விழித்தெழுந்து என்னை பூஜை செய் என்று கூறுகிறார். வாஸ்து விழிக்கும் நேரம் மக்கள் அவரை வழிபட்டு வந்தால் மாந்தர்கள் வாழும் பூமி மக்கள் பயன்பாடு உள்ள இடங்கள், கட்டடங்கள், புதுமனை போன்ற இடங்களில் உள்ள தோஷங்கள் நீங்கி நன்மைகள் ஏற்படும். வதம் செய்த அரக்கர்களின் உடல்களை அகற்றி பூமியை சுத்தப்படுத்தியது போன்று, மக்கள் வாழும் இடத்தில் கேடுகள் அகன்று ஐஸ்வர்யம் ஏற்படும் என்பது வாஸ்து புராணம் கூறும் உண்மையாகும்.

தினகரன் இல் வந்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 03, 2015 12:30 pm

ஆமாம் ஒவ்வொரு புத்தகத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கு
"பறவைகள் பலவிதம் ஒவ்-வொன்றும் ஒருவிதம்" மாதிரி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக