ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

+7
shobana sahas
krishnaamma
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
விமந்தனி
Preethika Chandrakumar
சரவணன்
11 posters

Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 Empty சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் Fri May 29, 2015 11:00 pm

First topic message reminder :

Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:


சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 Challaram_Vaastu_12698......................................................சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 2Q==


வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி

     போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி

தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை

      நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம் 
 

பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.


Last edited by சரவணன் on Fri May 29, 2015 11:07 pm; edited 2 times in total
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down


சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma Tue Jun 02, 2015 11:05 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:சுவாரசியமான  விஷயங்கள் எல்லாம் வருகிறதே சரவணா. ம்ம்... சூப்பர்! தொடருங்கள். நம் பேஜ் சிஸ்டம் ல  ஓபன் ஆகும் போது இன்னொருமுறை நிதானமா படிக்கணும்.

இன்னும் நெட் சரியாகலையா விமந்தனி? சோகம்
நெட் ப்ராப்ளெம் இல்லை கிருஷ்ணாம்மா. நம்ம ஈகரை மட்டும் தான் open ஆகமாட்டேங்குது. எப்ப open ஆகுதோ அப்ப தான் என் பதிவுகளும். இப்ப open ஆகியிருக்கு. அதான் பதில் போட முடியுது.

ஒ............சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி Tue Jun 02, 2015 11:07 pm

இந்த திரியை நீங்கள் அனுமதித்தால் நான் தொடரவா சரவணன். ஏன்னா, இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது வாஸ்துவில்.


சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் Tue Jun 02, 2015 11:10 pm

நீங்களே தொடர்ந்து எழுதுங்கள் அக்கா.  எனக்கு நேரம் இனி கிடைப்பது அரிது தான். நம் மக்களுக்கு பயன் படட்டுமே. நானும் படிக்க காத்திருக்கேன்! புன்னகை தனித் திரி வேண்டுமாலும் தொடருங்கள்..அனால் கண்டிப்பாக எழுதுங்கள்..படிக்க காத்திருக்கிறோம்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி Tue Jun 02, 2015 11:16 pm

நன்றி சரவணன். முயற்சி செய்கிறேன். இந்த திரியிலேயே தொடர்கிறேன்.


சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma Wed Jun 03, 2015 12:02 am

சரவணன் wrote:நீங்களே தொடர்ந்து எழுதுங்கள் அக்கா.  எனக்கு நேரம் இனி கிடைப்பது அரிது தான். நம் மக்களுக்கு பயன் படட்டுமே. நானும் படிக்க காத்திருக்கேன்! புன்னகை தனித் திரி வேண்டுமாலும் தொடருங்கள்..அனால் கண்டிப்பாக எழுதுங்கள்..படிக்க காத்திருக்கிறோம்.

விமந்தனி wrote:நன்றி சரவணன். முயற்சி செய்கிறேன். இந்த திரியிலேயே தொடர்கிறேன்.

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 3838410834 சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 3838410834 சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி தொடருங்கள் விமந்தனி..படிக்க காத்திருக்கேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி Wed Jun 03, 2015 12:17 am

வாஸ்து பகவான் தோன்றிய புராணக்கதை.

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 B5CNiFQ4CdcN3U9kESTw+aec4de7c-62cd-406c-b419-a8a429857350_S_secvpf.gif

மந்திரம் தந்திரம், உச்சாடனம், ஏவல் பில்லி சூன்யம், காற்று கருப்பு ஆகிய தீமை தரும் வழிகளில் யாராவது இடையூறுகள் துன்பங்கள், வாழ்க்கைத் தடைகள் செய்ய முற்பட்டால் அவை வாஸ்து பகவானை பூஜிப்பதால் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய் விடும்.

முன்பொரு காலத்தில் அண்டகாசூரன் என்ற அரக்கன் இருந்து வந்தான். அவன் தான் பெற்ற வரத்தினால் மமதை கொண்டு, சிவபெருமானையே போருக்கு அழைத்தான். சிவபெருமான் அவனோடு ஆக்ரோஷமாக போரிட்டார். அப்போது அவர் நெற்றியிலிருந்து வழிந்த வியர்வை துளியிலிருந்து பூதம் ஒன்று தோன்றியது.

கரிய நிறத்தில் இருந்த அந்த பூதத்திற்கு அகோர பசியெடுத்தது. கண்ணில் கண்டவர்களை எல்லாம் விழுங்கிக்கொண்டிருந்தது. அண்டகாசூரன் மாண்ட பிறகு அவன் உடலையும் உண்டது. அப்போதும் அதன் பசி அடங்கவில்லை. எனவே தான் பசியை போக்கும் படி சிவனிடம் வேண்டியது.

பூதம் கேட்டபடி அது விரும்பியதெல்லாம் சாப்பிடக்கூடிய வரத்தை அளித்தார் சிவன். பூதம் பெற்ற வரத்தினால், அது மூவுலகையும் அழிக்கும் சக்தி பெர்த்ரிருக்கிறது என்பதை உணர்ந்த தேவர்கள் ஒன்று கூடி, பூதத்தை தரையில் கிடத்தி, அதச்ன் மேல் 45 கடவுளர்களை அமர்த்தினர். இதனால் பசியடங்காமல் துடித்த பூதம், இந்த இக்கட்டிலிருந்து தன்னை காப்பாற்றும்படி பூதம் பிரம்மாவிடம் வேண்டியது.

பிரம்மா பூதத்திடம், “உன்னுடைய அகோரப்பசி தனிய, வீடு கட்டும் போது மக்கள் படைக்கும் உணவை உண். சாஸ்திரப்படி வீடு இல்லையென்றால், வீட்டில் வசிப்பவரை வாட்டு.” என்று அளித்தார்.

அந்த பூதமே வாஸ்து பகவான் என்று அழைக்கப்படுகிறார். அவரே வாஸ்து நியதிகளை உருவாக்கி அதன்படி நடப்பவர்களுக்கு நன்மையையும், நடக்காதவர்களுக்கு தீமையும் அளித்து வருவதாக கருதப்படுகிறது.


சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma Wed Jun 03, 2015 12:55 am

சூப்பர் ஆரம்பம் விமந்தினி புன்னகை....................தொடருங்கள் ! சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by shobana sahas Wed Jun 03, 2015 1:07 am

பிரம்மா பூதத்திடம், “உன்னுடைய அகோரப்பசி தனிய, வீடு கட்டும் போது மக்கள் படைக்கும் உணவை உண். சாஸ்திரப்படி வீடு இல்லையென்றால், வீட்டில் வசிப்பவரை வாட்டு.” என்று அளித்தார்.
பயம் பயம் பயம்
எனக்கு ஒரு சந்தேகம் . இங்கு நாங்கள் வசிக்கும் வீட்டை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாதே . நான் என்ன செய்வது ...?
பின்னூட்டம் எழுதுங்க
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் Wed Jun 03, 2015 9:54 am

அருமை அக்கா, நான் இதுவரை படித்திராத தகவல். தொடருங்கள்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma Wed Jun 03, 2015 10:10 am

சரவணன் wrote:அருமை அக்கா, நான் இதுவரை படித்திராத தகவல். தொடருங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1141396

ஆனால் நான் நேற்று இரவு, தினகரனில் வேறு மாதிரி படித்தேன் சரவணன்...........உங்களுக்கு அனுப்பனுமா விமந்தனிக்கு அனுப்பனுமா என்று யோசிக்கிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 6 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum