புதிய பதிவுகள்
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
Page 4 of 14 •
Page 4 of 14 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 14
First topic message reminder :
......................................................
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
- Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:
......................................................
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1140275சரவணன் wrote:ராஜா wrote:
ஏன் நானே உதாரணமாய் இருக்கிறேனே ,
ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு சாதாரண வாஸ்து நிபுணர் ரோட்டில் இருந்து வீட்டை பார்த்துவிட்டு இந்த வீட்டை கட்டியவர் நலமுடன் உள்ளாரா என்று கேட்டுள்ளார் , அதற்கு தம்பி "ஏன் நல்ல தான் இருக்கிறார் " என்று சொல்ல , ஒண்ணுமில்ல தம்பி அவருடைய உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துகொள்ளவும் என்று சொல்லியுள்ளார்.
பிறகு , அவரிடம் பேசும்போது சொல்லியுள்ளார் , இந்த வீட்டின் வாயிற்படி சரியான இடத்தில் இல்லை இது அவரின் உயிருக்கே ஆபத்தை முடியும் , முடிந்த வரை சீக்கிரம் வாயிற்படியை ஒரு அடியாவது தள்ளிவையுங்கள் என்று சொல்லியுள்ளார்.
ஆனால் , வீட்டை கட்டிய எங்கம்மா ஒரு வருடத்திற்குள் இறந்துவிட்டார் அவருக்கு தெரியாது.
இதே மாதிரி எங்க தெரிவிலேயும் நடந்திருக்கு...
எங்கள் வீட்லேயும் நடந்திருக்கு. இப்போது எங்கள் வீட்டிலேயும் சில மாற்றங்கள் செய்திருக்கோம் ராஜா அண்ணா இப்போ கொஞ்சம் பரவா இல்லை. என்றாலும் இழப்பு ஏற்பட்டு விட்டது....வேறு வீட்டுக்கு போயிருந்தால் இது நடவாமல் இருந்திருக்குமோ என்னமோ!
தற்கொலை என்னத்தை தூண்டும் மனை:
மனையின் ஒரு பகுதி அகலமாகவும், ஒரு பகுதி குறைவாகவும் இருக்க கூடாது என்று சொல்வார்கள். அதாவது வாசல் பகுதி அகன்றும் பின் பகுதி அகலம் குறைவாகவும் இருப்பது. (கிராஸ் மனை). இந்த மனையில் இருப்பது துக்கமே என்பது வழக்கத்தில் உள்ளது.
மேலும் மனையின் தென் பகுதியில் நீர் தேங்கி நிர்ப்பது, நீர் ஓட்டம் (கால்வாய்) போன்ற அமைப்பு இருப்பதும் இந்த வகையான மனை என்று சொல்லப் படுகிறது..
கிராஸ் மனை படம் இணைத்துள்ளேன்:
நாம் ஏற்க்கனவே பார்த்தவாறு தென் பகுதி தாழ்ந்து இருக்க கூடாது என்பது சாஸ்திரம்.
நான் பார்த்த வரை இந்த கிராஸ் மனை மற்றும் தெற்க்கே நீர் ஓட்டம் உள்ள வீடுகளில் தற்கொலை சம்பவம் நடத்துள்ளது. என்றாலும் அந்த வீட்டில் இருக்கும் யாரேனும் ஒருவர் ஜாதக ரீதியாக பலவீனராக இருப்பின் மட்டுமே இது நடக்கும் என்பது என் நம்பிக்கை/கருத்து.
அது என்ன ஜாதக ரீதியாக? - ஜாதகத்தில் ஏழாவது கட்டம் காலியாக இருக்க கூடாதாம். யாரவது ஜோதிடம் தெரிந்தவர்கள் விளக்கமாக கூறுங்கள்.
மனையின் ஒரு பகுதி அகலமாகவும், ஒரு பகுதி குறைவாகவும் இருக்க கூடாது என்று சொல்வார்கள். அதாவது வாசல் பகுதி அகன்றும் பின் பகுதி அகலம் குறைவாகவும் இருப்பது. (கிராஸ் மனை). இந்த மனையில் இருப்பது துக்கமே என்பது வழக்கத்தில் உள்ளது.
மேலும் மனையின் தென் பகுதியில் நீர் தேங்கி நிர்ப்பது, நீர் ஓட்டம் (கால்வாய்) போன்ற அமைப்பு இருப்பதும் இந்த வகையான மனை என்று சொல்லப் படுகிறது..
கிராஸ் மனை படம் இணைத்துள்ளேன்:
நாம் ஏற்க்கனவே பார்த்தவாறு தென் பகுதி தாழ்ந்து இருக்க கூடாது என்பது சாஸ்திரம்.
நான் பார்த்த வரை இந்த கிராஸ் மனை மற்றும் தெற்க்கே நீர் ஓட்டம் உள்ள வீடுகளில் தற்கொலை சம்பவம் நடத்துள்ளது. என்றாலும் அந்த வீட்டில் இருக்கும் யாரேனும் ஒருவர் ஜாதக ரீதியாக பலவீனராக இருப்பின் மட்டுமே இது நடக்கும் என்பது என் நம்பிக்கை/கருத்து.
அது என்ன ஜாதக ரீதியாக? - ஜாதகத்தில் ஏழாவது கட்டம் காலியாக இருக்க கூடாதாம். யாரவது ஜோதிடம் தெரிந்தவர்கள் விளக்கமாக கூறுங்கள்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//நாம் ஏற்கனவே பார்த்தவாறு தென் பகுதி தாழ்ந்து இருக்க கூடாது என்பது சாஸ்திரம்.
நான் பார்த்த வரை இந்த கிராஸ் மனை மற்றும் தெற்க்கே நீர் ஓட்டம் உள்ள வீடுகளில் தற்கொலை சம்பவம் நடத்துள்ளது. என்றாலும் அந்த வீட்டில் இருக்கும் யாரேனும் ஒருவர் ஜாதக ரீதியாக பலவீனராக இருப்பின் மட்டுமே இது நடக்கும் என்பது என் நம்பிக்கை/கருத்து.
அது என்ன ஜாதக ரீதியாக? - ஜாதகத்தில் ஏழாவது கட்டம் காலியாக இருக்க கூடாதாம். யாரவது ஜோதிடம் தெரிந்தவர்கள் விளக்கமாக கூறுங்கள்.//
ம்......என்னன்னவோ சொல்லரீங்க சரவணன்......சுவாரசியமாய் இருக்கு...................
நான் பார்த்த வரை இந்த கிராஸ் மனை மற்றும் தெற்க்கே நீர் ஓட்டம் உள்ள வீடுகளில் தற்கொலை சம்பவம் நடத்துள்ளது. என்றாலும் அந்த வீட்டில் இருக்கும் யாரேனும் ஒருவர் ஜாதக ரீதியாக பலவீனராக இருப்பின் மட்டுமே இது நடக்கும் என்பது என் நம்பிக்கை/கருத்து.
அது என்ன ஜாதக ரீதியாக? - ஜாதகத்தில் ஏழாவது கட்டம் காலியாக இருக்க கூடாதாம். யாரவது ஜோதிடம் தெரிந்தவர்கள் விளக்கமாக கூறுங்கள்.//
ம்......என்னன்னவோ சொல்லரீங்க சரவணன்......சுவாரசியமாய் இருக்கு...................
இந்த மனையில் வம்சம் விருத்தி அடையாது ?
இந்த படத்தை பாருங்கள். இந்த மாதிரி உங்களுக்கு தெரிந்த வீடு இருந்தால் சோதித்து பாருங்கள்.
பொதுவாக இந்த வீட்டை விதவை மனை , கோடி வீடு குடும்பத்துக்கு ஆகாது, ஆண் குழந்தை பிறக்காது, பிறந்தாலும் இறந்துவிடும் என்றெல்லாம் சொல்வார்கள்.
எனக்கு தெரிந்து இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன...
இந்த படத்தை பாருங்கள். இந்த மாதிரி உங்களுக்கு தெரிந்த வீடு இருந்தால் சோதித்து பாருங்கள்.
பொதுவாக இந்த வீட்டை விதவை மனை , கோடி வீடு குடும்பத்துக்கு ஆகாது, ஆண் குழந்தை பிறக்காது, பிறந்தாலும் இறந்துவிடும் என்றெல்லாம் சொல்வார்கள்.
எனக்கு தெரிந்து இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
12. நன்மனை யெடுப்போர்க்கெல்லாம் நக்குடன் ராசிதள்ளி
முன்வலங் கொள்வராகில் முயன்றண கருமம்நன்றாம்
பன்னெடுங் காலம் வாழ்வாரயை பின்றன மக்கட்பேறும்
மின்னிடை கொள்வாராகில் பினிவொடு படுவர் தாமே
என்பது; மனையுடையவன் பேர்வழி ராசி பார்க்குதல் பிறந்த நாளில் ராசி பார்க்குதல் தகுந்த ராசி பார்த்து அவன் மனைக்கு முன்றாக நிற்க வாசல் விட நன்று. பின்னாகுதல் இடமாகுதல் நிக்க வாசல் விட்டால் ஆகாது. இப்படி அறிந்து வாசல் விடவும்..
இந்த பாடலும் உறைவும் சரிவர இல்லை என்று குறிப்பு உள்ளது.
முன்வலங் கொள்வராகில் முயன்றண கருமம்நன்றாம்
பன்னெடுங் காலம் வாழ்வாரயை பின்றன மக்கட்பேறும்
மின்னிடை கொள்வாராகில் பினிவொடு படுவர் தாமே
என்பது; மனையுடையவன் பேர்வழி ராசி பார்க்குதல் பிறந்த நாளில் ராசி பார்க்குதல் தகுந்த ராசி பார்த்து அவன் மனைக்கு முன்றாக நிற்க வாசல் விட நன்று. பின்னாகுதல் இடமாகுதல் நிக்க வாசல் விட்டால் ஆகாது. இப்படி அறிந்து வாசல் விடவும்..
இந்த பாடலும் உறைவும் சரிவர இல்லை என்று குறிப்பு உள்ளது.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சுவாரசியமான விஷயங்கள் எல்லாம் வருகிறதே சரவணா. ம்ம்... சூப்பர்! தொடருங்கள். நம் பேஜ் சிஸ்டம் ல ஓபன் ஆகும் போது இன்னொருமுறை நிதானமா படிக்கணும்.
13. சித்திரை வைகாசி ஆடி சிறந்த ஆவனியுமிக்க
வத்தவர் பசி னெடுமண்ணுகார் திகையதானுந் தீதிலாத்தை
மாசிதானிவை எட்டு மாதம்பதியா மனைகள்
கோல புகழுடன் நன்மை யாமே
என்பது: மனைகோல நல்ல மாதம் சித்திரை வைகாசி ஆடி ஆவணி ஐப்பசி கார்த்திகை தை மாசி இந்த எட்டு மாதமும் திசை மாத மென்று பேராம். இந்த மாதங்களில் குடி புகுதல் மனை கோலுதல் நல்லது..
பாடலில் திருத்தம்:
சித்திரைவைகாசி யாடி சிறந்தவா வணியு மிக்கு
வைத்தவைப் பசிதன்னோடு மன்னுகார்த் திகையுந் தானுந்
தைத்திங்க ளோடு மாசி தானிவை யெட்டு மாதம்
புத்தியா மனைகள் கோலப் புகழுனன்மை யாமே
முற்றிட்டு... -சிவமயம்!
வத்தவர் பசி னெடுமண்ணுகார் திகையதானுந் தீதிலாத்தை
மாசிதானிவை எட்டு மாதம்பதியா மனைகள்
கோல புகழுடன் நன்மை யாமே
என்பது: மனைகோல நல்ல மாதம் சித்திரை வைகாசி ஆடி ஆவணி ஐப்பசி கார்த்திகை தை மாசி இந்த எட்டு மாதமும் திசை மாத மென்று பேராம். இந்த மாதங்களில் குடி புகுதல் மனை கோலுதல் நல்லது..
பாடலில் திருத்தம்:
சித்திரைவைகாசி யாடி சிறந்தவா வணியு மிக்கு
வைத்தவைப் பசிதன்னோடு மன்னுகார்த் திகையுந் தானுந்
தைத்திங்க ளோடு மாசி தானிவை யெட்டு மாதம்
புத்தியா மனைகள் கோலப் புகழுனன்மை யாமே
முற்றிட்டு... -சிவமயம்!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரவணன் wrote:இந்த மனையில் வம்சம் விருத்தி அடையாது ?
இந்த படத்தை பாருங்கள். இந்த மாதிரி உங்களுக்கு தெரிந்த வீடு இருந்தால் சோதித்து பாருங்கள்.
பொதுவாக இந்த வீட்டை விதவை மனை , கோடி வீடு குடும்பத்துக்கு ஆகாது, ஆண் குழந்தை பிறக்காது, பிறந்தாலும் இறந்துவிடும் என்றெல்லாம் சொல்வார்கள்.
எனக்கு தெரிந்து இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன...
சரவணன், நீங்க இப்போ சொல்வது எல்லாம் 'மனை' அதாவது Land .............flat இல்லை தானே? அதுக்கு தனியாக வாஸ்து இருக்கு தானே?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1140936விமந்தனி wrote:சுவாரசியமான விஷயங்கள் எல்லாம் வருகிறதே சரவணா. ம்ம்... சூப்பர்! தொடருங்கள். நம் பேஜ் சிஸ்டம் ல ஓபன் ஆகும் போது இன்னொருமுறை நிதானமா படிக்கணும்.
இன்னும் நெட் சரியாகலையா விமந்தனி?
- Sponsored content
Page 4 of 14 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 14
|
|