Latest topics
» கருத்துப்படம் 29/09/2024by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
+7
shobana sahas
krishnaamma
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
விமந்தனி
Preethika Chandrakumar
சரவணன்
11 posters
Page 4 of 14
Page 4 of 14 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 14
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
First topic message reminder :
......................................................
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
- Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:
......................................................
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
Last edited by சரவணன் on Fri May 29, 2015 11:07 pm; edited 2 times in total
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
மேற்கோள் செய்த பதிவு: 1140275சரவணன் wrote:ராஜா wrote:
ஏன் நானே உதாரணமாய் இருக்கிறேனே ,
ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு சாதாரண வாஸ்து நிபுணர் ரோட்டில் இருந்து வீட்டை பார்த்துவிட்டு இந்த வீட்டை கட்டியவர் நலமுடன் உள்ளாரா என்று கேட்டுள்ளார் , அதற்கு தம்பி "ஏன் நல்ல தான் இருக்கிறார் " என்று சொல்ல , ஒண்ணுமில்ல தம்பி அவருடைய உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துகொள்ளவும் என்று சொல்லியுள்ளார்.
பிறகு , அவரிடம் பேசும்போது சொல்லியுள்ளார் , இந்த வீட்டின் வாயிற்படி சரியான இடத்தில் இல்லை இது அவரின் உயிருக்கே ஆபத்தை முடியும் , முடிந்த வரை சீக்கிரம் வாயிற்படியை ஒரு அடியாவது தள்ளிவையுங்கள் என்று சொல்லியுள்ளார்.
ஆனால் , வீட்டை கட்டிய எங்கம்மா ஒரு வருடத்திற்குள் இறந்துவிட்டார் அவருக்கு தெரியாது.
இதே மாதிரி எங்க தெரிவிலேயும் நடந்திருக்கு...
எங்கள் வீட்லேயும் நடந்திருக்கு. இப்போது எங்கள் வீட்டிலேயும் சில மாற்றங்கள் செய்திருக்கோம் ராஜா அண்ணா இப்போ கொஞ்சம் பரவா இல்லை. என்றாலும் இழப்பு ஏற்பட்டு விட்டது....வேறு வீட்டுக்கு போயிருந்தால் இது நடவாமல் இருந்திருக்குமோ என்னமோ!
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
தற்கொலை என்னத்தை தூண்டும் மனை:
மனையின் ஒரு பகுதி அகலமாகவும், ஒரு பகுதி குறைவாகவும் இருக்க கூடாது என்று சொல்வார்கள். அதாவது வாசல் பகுதி அகன்றும் பின் பகுதி அகலம் குறைவாகவும் இருப்பது. (கிராஸ் மனை). இந்த மனையில் இருப்பது துக்கமே என்பது வழக்கத்தில் உள்ளது.
மேலும் மனையின் தென் பகுதியில் நீர் தேங்கி நிர்ப்பது, நீர் ஓட்டம் (கால்வாய்) போன்ற அமைப்பு இருப்பதும் இந்த வகையான மனை என்று சொல்லப் படுகிறது..
கிராஸ் மனை படம் இணைத்துள்ளேன்:
நாம் ஏற்க்கனவே பார்த்தவாறு தென் பகுதி தாழ்ந்து இருக்க கூடாது என்பது சாஸ்திரம்.
நான் பார்த்த வரை இந்த கிராஸ் மனை மற்றும் தெற்க்கே நீர் ஓட்டம் உள்ள வீடுகளில் தற்கொலை சம்பவம் நடத்துள்ளது. என்றாலும் அந்த வீட்டில் இருக்கும் யாரேனும் ஒருவர் ஜாதக ரீதியாக பலவீனராக இருப்பின் மட்டுமே இது நடக்கும் என்பது என் நம்பிக்கை/கருத்து.
அது என்ன ஜாதக ரீதியாக? - ஜாதகத்தில் ஏழாவது கட்டம் காலியாக இருக்க கூடாதாம். யாரவது ஜோதிடம் தெரிந்தவர்கள் விளக்கமாக கூறுங்கள்.
மனையின் ஒரு பகுதி அகலமாகவும், ஒரு பகுதி குறைவாகவும் இருக்க கூடாது என்று சொல்வார்கள். அதாவது வாசல் பகுதி அகன்றும் பின் பகுதி அகலம் குறைவாகவும் இருப்பது. (கிராஸ் மனை). இந்த மனையில் இருப்பது துக்கமே என்பது வழக்கத்தில் உள்ளது.
மேலும் மனையின் தென் பகுதியில் நீர் தேங்கி நிர்ப்பது, நீர் ஓட்டம் (கால்வாய்) போன்ற அமைப்பு இருப்பதும் இந்த வகையான மனை என்று சொல்லப் படுகிறது..
கிராஸ் மனை படம் இணைத்துள்ளேன்:
நாம் ஏற்க்கனவே பார்த்தவாறு தென் பகுதி தாழ்ந்து இருக்க கூடாது என்பது சாஸ்திரம்.
நான் பார்த்த வரை இந்த கிராஸ் மனை மற்றும் தெற்க்கே நீர் ஓட்டம் உள்ள வீடுகளில் தற்கொலை சம்பவம் நடத்துள்ளது. என்றாலும் அந்த வீட்டில் இருக்கும் யாரேனும் ஒருவர் ஜாதக ரீதியாக பலவீனராக இருப்பின் மட்டுமே இது நடக்கும் என்பது என் நம்பிக்கை/கருத்து.
அது என்ன ஜாதக ரீதியாக? - ஜாதகத்தில் ஏழாவது கட்டம் காலியாக இருக்க கூடாதாம். யாரவது ஜோதிடம் தெரிந்தவர்கள் விளக்கமாக கூறுங்கள்.
Last edited by சரவணன் on Tue Jun 02, 2015 2:58 pm; edited 2 times in total
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
//நாம் ஏற்கனவே பார்த்தவாறு தென் பகுதி தாழ்ந்து இருக்க கூடாது என்பது சாஸ்திரம்.
நான் பார்த்த வரை இந்த கிராஸ் மனை மற்றும் தெற்க்கே நீர் ஓட்டம் உள்ள வீடுகளில் தற்கொலை சம்பவம் நடத்துள்ளது. என்றாலும் அந்த வீட்டில் இருக்கும் யாரேனும் ஒருவர் ஜாதக ரீதியாக பலவீனராக இருப்பின் மட்டுமே இது நடக்கும் என்பது என் நம்பிக்கை/கருத்து.
அது என்ன ஜாதக ரீதியாக? - ஜாதகத்தில் ஏழாவது கட்டம் காலியாக இருக்க கூடாதாம். யாரவது ஜோதிடம் தெரிந்தவர்கள் விளக்கமாக கூறுங்கள்.//
ம்......என்னன்னவோ சொல்லரீங்க சரவணன்......சுவாரசியமாய் இருக்கு...................
நான் பார்த்த வரை இந்த கிராஸ் மனை மற்றும் தெற்க்கே நீர் ஓட்டம் உள்ள வீடுகளில் தற்கொலை சம்பவம் நடத்துள்ளது. என்றாலும் அந்த வீட்டில் இருக்கும் யாரேனும் ஒருவர் ஜாதக ரீதியாக பலவீனராக இருப்பின் மட்டுமே இது நடக்கும் என்பது என் நம்பிக்கை/கருத்து.
அது என்ன ஜாதக ரீதியாக? - ஜாதகத்தில் ஏழாவது கட்டம் காலியாக இருக்க கூடாதாம். யாரவது ஜோதிடம் தெரிந்தவர்கள் விளக்கமாக கூறுங்கள்.//
ம்......என்னன்னவோ சொல்லரீங்க சரவணன்......சுவாரசியமாய் இருக்கு...................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
இந்த மனையில் வம்சம் விருத்தி அடையாது ?
இந்த படத்தை பாருங்கள். இந்த மாதிரி உங்களுக்கு தெரிந்த வீடு இருந்தால் சோதித்து பாருங்கள்.
பொதுவாக இந்த வீட்டை விதவை மனை , கோடி வீடு குடும்பத்துக்கு ஆகாது, ஆண் குழந்தை பிறக்காது, பிறந்தாலும் இறந்துவிடும் என்றெல்லாம் சொல்வார்கள்.
எனக்கு தெரிந்து இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன...
இந்த படத்தை பாருங்கள். இந்த மாதிரி உங்களுக்கு தெரிந்த வீடு இருந்தால் சோதித்து பாருங்கள்.
பொதுவாக இந்த வீட்டை விதவை மனை , கோடி வீடு குடும்பத்துக்கு ஆகாது, ஆண் குழந்தை பிறக்காது, பிறந்தாலும் இறந்துவிடும் என்றெல்லாம் சொல்வார்கள்.
எனக்கு தெரிந்து இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
12. நன்மனை யெடுப்போர்க்கெல்லாம் நக்குடன் ராசிதள்ளி
முன்வலங் கொள்வராகில் முயன்றண கருமம்நன்றாம்
பன்னெடுங் காலம் வாழ்வாரயை பின்றன மக்கட்பேறும்
மின்னிடை கொள்வாராகில் பினிவொடு படுவர் தாமே
என்பது; மனையுடையவன் பேர்வழி ராசி பார்க்குதல் பிறந்த நாளில் ராசி பார்க்குதல் தகுந்த ராசி பார்த்து அவன் மனைக்கு முன்றாக நிற்க வாசல் விட நன்று. பின்னாகுதல் இடமாகுதல் நிக்க வாசல் விட்டால் ஆகாது. இப்படி அறிந்து வாசல் விடவும்..
இந்த பாடலும் உறைவும் சரிவர இல்லை என்று குறிப்பு உள்ளது.
முன்வலங் கொள்வராகில் முயன்றண கருமம்நன்றாம்
பன்னெடுங் காலம் வாழ்வாரயை பின்றன மக்கட்பேறும்
மின்னிடை கொள்வாராகில் பினிவொடு படுவர் தாமே
என்பது; மனையுடையவன் பேர்வழி ராசி பார்க்குதல் பிறந்த நாளில் ராசி பார்க்குதல் தகுந்த ராசி பார்த்து அவன் மனைக்கு முன்றாக நிற்க வாசல் விட நன்று. பின்னாகுதல் இடமாகுதல் நிக்க வாசல் விட்டால் ஆகாது. இப்படி அறிந்து வாசல் விடவும்..
இந்த பாடலும் உறைவும் சரிவர இல்லை என்று குறிப்பு உள்ளது.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
சுவாரசியமான விஷயங்கள் எல்லாம் வருகிறதே சரவணா. ம்ம்... சூப்பர்! தொடருங்கள். நம் பேஜ் சிஸ்டம் ல ஓபன் ஆகும் போது இன்னொருமுறை நிதானமா படிக்கணும்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
13. சித்திரை வைகாசி ஆடி சிறந்த ஆவனியுமிக்க
வத்தவர் பசி னெடுமண்ணுகார் திகையதானுந் தீதிலாத்தை
மாசிதானிவை எட்டு மாதம்பதியா மனைகள்
கோல புகழுடன் நன்மை யாமே
என்பது: மனைகோல நல்ல மாதம் சித்திரை வைகாசி ஆடி ஆவணி ஐப்பசி கார்த்திகை தை மாசி இந்த எட்டு மாதமும் திசை மாத மென்று பேராம். இந்த மாதங்களில் குடி புகுதல் மனை கோலுதல் நல்லது..
பாடலில் திருத்தம்:
சித்திரைவைகாசி யாடி சிறந்தவா வணியு மிக்கு
வைத்தவைப் பசிதன்னோடு மன்னுகார்த் திகையுந் தானுந்
தைத்திங்க ளோடு மாசி தானிவை யெட்டு மாதம்
புத்தியா மனைகள் கோலப் புகழுனன்மை யாமே
முற்றிட்டு... -சிவமயம்!
வத்தவர் பசி னெடுமண்ணுகார் திகையதானுந் தீதிலாத்தை
மாசிதானிவை எட்டு மாதம்பதியா மனைகள்
கோல புகழுடன் நன்மை யாமே
என்பது: மனைகோல நல்ல மாதம் சித்திரை வைகாசி ஆடி ஆவணி ஐப்பசி கார்த்திகை தை மாசி இந்த எட்டு மாதமும் திசை மாத மென்று பேராம். இந்த மாதங்களில் குடி புகுதல் மனை கோலுதல் நல்லது..
பாடலில் திருத்தம்:
சித்திரைவைகாசி யாடி சிறந்தவா வணியு மிக்கு
வைத்தவைப் பசிதன்னோடு மன்னுகார்த் திகையுந் தானுந்
தைத்திங்க ளோடு மாசி தானிவை யெட்டு மாதம்
புத்தியா மனைகள் கோலப் புகழுனன்மை யாமே
முற்றிட்டு... -சிவமயம்!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
என்ன சொல்றீங்க ? புரியலையே!விமந்தனி wrote:நம் பேஜ் சிஸ்டம் ல ஓபன் ஆகும் போது இன்னொருமுறை நிதானமா படிக்கணும்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
சரவணன் wrote:இந்த மனையில் வம்சம் விருத்தி அடையாது ?
இந்த படத்தை பாருங்கள். இந்த மாதிரி உங்களுக்கு தெரிந்த வீடு இருந்தால் சோதித்து பாருங்கள்.
பொதுவாக இந்த வீட்டை விதவை மனை , கோடி வீடு குடும்பத்துக்கு ஆகாது, ஆண் குழந்தை பிறக்காது, பிறந்தாலும் இறந்துவிடும் என்றெல்லாம் சொல்வார்கள்.
எனக்கு தெரிந்து இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன...
சரவணன், நீங்க இப்போ சொல்வது எல்லாம் 'மனை' அதாவது Land .............flat இல்லை தானே? அதுக்கு தனியாக வாஸ்து இருக்கு தானே?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
மேற்கோள் செய்த பதிவு: 1140936விமந்தனி wrote:சுவாரசியமான விஷயங்கள் எல்லாம் வருகிறதே சரவணா. ம்ம்... சூப்பர்! தொடருங்கள். நம் பேஜ் சிஸ்டம் ல ஓபன் ஆகும் போது இன்னொருமுறை நிதானமா படிக்கணும்.
இன்னும் நெட் சரியாகலையா விமந்தனி?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 4 of 14 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 14
Similar topics
» ஹாலந்தின் மிகப்பெரிய மலர் சிற்ப விழா
» மணல் சிற்ப விழாவில் ஹாலிவூட் கதாபத்திரங்கள் : புகைப்படங்கள்
» சந்தன மரத்தில் நர்த்தன விநாயகர்; சிற்ப கலைஞரின் கலைவண்ணம்
» சர்வதேச மண் சிற்ப போட்டியில் சுதர்சன் பட்நாயக்குக்கு முதல் பரிசு
» கட்டிட கலையின் மற்றொர் வளர்ச்சி
» மணல் சிற்ப விழாவில் ஹாலிவூட் கதாபத்திரங்கள் : புகைப்படங்கள்
» சந்தன மரத்தில் நர்த்தன விநாயகர்; சிற்ப கலைஞரின் கலைவண்ணம்
» சர்வதேச மண் சிற்ப போட்டியில் சுதர்சன் பட்நாயக்குக்கு முதல் பரிசு
» கட்டிட கலையின் மற்றொர் வளர்ச்சி
Page 4 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|