புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
Page 13 of 14 •
Page 13 of 14 • 1 ... 8 ... 12, 13, 14
First topic message reminder :
......................................................
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
- Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:
......................................................
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இல்ல நான் மறக்கல சரவணா...! தொடர்ந்து முடிப்போம் மெதுவாக....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1144209விமந்தனி wrote:இல்ல நான் மறக்கல சரவணா...! தொடர்ந்து முடிப்போம் மெதுவாக....
குட் !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பூஜையறை :
பூஜையறை அமைப்பதற்கு மிகசிறந்த திசை வடகிழக்கு மூலையாகும். வடக்கு, கிழக்குத்திசைகளிலும் அமைக்கலாம். பூஜையறையின் உட்கூரைப்பகுதி வீட்டின் கூரைப்பகுதியைவிட தாழ்வாக இருக்கவேண்டும். கதவை உச்சத்தில் அமைக்கவேண்டும். இரட்டை கதவுகள் தான் போடவேண்டும்.
கதவுகளில் சிறு சிறு துவாரங்களை அமைத்து அதில் மணிகளை தொங்கவிடும் போது மிகவும் சிறப்பான பழங்கள் உண்டாகும். சகல ஐஸ்வர்யங்களையும் அந்த மணியோசை வீட்டிற்குள் கொண்டுவரும்.
அறையின் வடக்கில் ஒரு ஜன்னலை வைக்கவேண்டியது அவசியம். அதன் வழியே சூரிய ஒளி பூஜையறைக்குள் வருவதனால் நன்மைகள் மேலோங்கும்.
பூஜையறையின் வடகிழக்கு பகுதியில் அதிக பாரத்தை ஏற்றக்கூடாது. பூஜையறைக்குள் மாடம் அமைக்கும் பட்சத்தில் அது வடகிழக்கு மூலையில் அமையக்கூடாது.
பூஜையறையின் மேற்கு சுவரில் ஜன்னல் வைக்க கூடாது. இங்கு பூஜை சம்மந்தப்பட்ட பொருட்கள், விக்ரகங்கள், படங்களை தவிர வேறு எதையும் வைக்கக்கூடாது. படுக்கை அறை, கழிவு அறை பக்கத்தில் பூஜையறை வராமல் பார்த்துக்கொள்ளவும்.
கடவுள் படங்களை மேற்கு / தெற்கு சுவரில் மாட்டவேண்டும். அப்போது தான் அவை முறையே கிழக்கு / வடக்கு திசை நோக்கி இருக்கு. சுவாமி படங்கள் மாட்டப்பட்டிருக்கும் உயரத்திற்கு மேலே எந்த பொருளும் இருக்கக்கூடாது.
ஈசன்யத்தில் பூஜையறை அமைக்கும் பட்சத்தில் அதில் இறந்த முன்னோர்களின் படங்களை மாட்டக்கூடாது என்று ஒரு நியதி இருக்கிறது.
பூஜை அறையில் கடவுள்களின் உருவத்திற்கு மாறல்கள் போடும் போது அந்த கடவுள்களின் முகமும், பாதமும் மலர்களால் மறைந்து விடாதபடி பார்த்துக்கொள்ளவேண்டும்.
கதவுகளில் சிறு சிறு துவாரங்களை அமைத்து அதில் மணிகளை தொங்கவிடும் போது மிகவும் சிறப்பான பழங்கள் உண்டாகும். சகல ஐஸ்வர்யங்களையும் அந்த மணியோசை வீட்டிற்குள் கொண்டுவரும்.
அறையின் வடக்கில் ஒரு ஜன்னலை வைக்கவேண்டியது அவசியம். அதன் வழியே சூரிய ஒளி பூஜையறைக்குள் வருவதனால் நன்மைகள் மேலோங்கும்.
பூஜையறையின் வடகிழக்கு பகுதியில் அதிக பாரத்தை ஏற்றக்கூடாது. பூஜையறைக்குள் மாடம் அமைக்கும் பட்சத்தில் அது வடகிழக்கு மூலையில் அமையக்கூடாது.
பூஜையறையின் மேற்கு சுவரில் ஜன்னல் வைக்க கூடாது. இங்கு பூஜை சம்மந்தப்பட்ட பொருட்கள், விக்ரகங்கள், படங்களை தவிர வேறு எதையும் வைக்கக்கூடாது. படுக்கை அறை, கழிவு அறை பக்கத்தில் பூஜையறை வராமல் பார்த்துக்கொள்ளவும்.
கடவுள் படங்களை மேற்கு / தெற்கு சுவரில் மாட்டவேண்டும். அப்போது தான் அவை முறையே கிழக்கு / வடக்கு திசை நோக்கி இருக்கு. சுவாமி படங்கள் மாட்டப்பட்டிருக்கும் உயரத்திற்கு மேலே எந்த பொருளும் இருக்கக்கூடாது.
ஈசன்யத்தில் பூஜையறை அமைக்கும் பட்சத்தில் அதில் இறந்த முன்னோர்களின் படங்களை மாட்டக்கூடாது என்று ஒரு நியதி இருக்கிறது.
பூஜை அறையில் கடவுள்களின் உருவத்திற்கு மாறல்கள் போடும் போது அந்த கடவுள்களின் முகமும், பாதமும் மலர்களால் மறைந்து விடாதபடி பார்த்துக்கொள்ளவேண்டும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
எங்கள் வீட்டில் பூஜை அறை, நீங்கள் சொன்ன எல்லா அம்சங்களையும் கொண்டதாக உள்ளது ,ஒரு விஷயத்தை தவிர . தெற்கு /வடக்கு இரு சுவரிலும் படங்கள் உண்டு .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அக்கினி கோணில் சமையற்கட்டு அமைக்கலாமா?
இன்றும் வீடு கட்டும் போது அக்கினி மூலையில் சமையற்கட்டு அமைக்கலாகாது என்றும் அவ்வாறு அமைத்தால் வீடு தீ பிடிக்கும் சாத்திய கூறு அதிகம் உண்டு என்று சொல்வதுண்டு.
அக்கினி கோணில் சமையற்கட்டு அமைத்தால் பருவ மழை காற்றினால் அக்கினிக் கோணில் உள்ள சமையற்கட்டில் இருந்து தீப் பொறி நிறைந்த புகை வீட்டுக்கு நேர் உயர்ந்து எழும்ப வாய்ப்பு மிக அதிகம் உண்டு. இதனால் ஓலையால் கட்டிய கூரைகளும் தீப்பிடிக்கும் ஆபத்து உள்ளது. இப்போது உள்ள வீடுகள் கான்க்ரீட் என்றும், விறகுக்கு பதில் சமையல் வாயு என்றும் கூறி விட முடியாது. சமையல் வாயுவிலும் கசிவு உண்டாகலாம் அக்கினி கோணிலுள்ள சமையற்கட்டில் தென் மேற்கு காற்று அடித்தால் தீப்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
சமையற்கட்டு வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு பக்கம் அமைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.
இன்றும் வீடு கட்டும் போது அக்கினி மூலையில் சமையற்கட்டு அமைக்கலாகாது என்றும் அவ்வாறு அமைத்தால் வீடு தீ பிடிக்கும் சாத்திய கூறு அதிகம் உண்டு என்று சொல்வதுண்டு.
அக்கினி கோணில் சமையற்கட்டு அமைத்தால் பருவ மழை காற்றினால் அக்கினிக் கோணில் உள்ள சமையற்கட்டில் இருந்து தீப் பொறி நிறைந்த புகை வீட்டுக்கு நேர் உயர்ந்து எழும்ப வாய்ப்பு மிக அதிகம் உண்டு. இதனால் ஓலையால் கட்டிய கூரைகளும் தீப்பிடிக்கும் ஆபத்து உள்ளது. இப்போது உள்ள வீடுகள் கான்க்ரீட் என்றும், விறகுக்கு பதில் சமையல் வாயு என்றும் கூறி விட முடியாது. சமையல் வாயுவிலும் கசிவு உண்டாகலாம் அக்கினி கோணிலுள்ள சமையற்கட்டில் தென் மேற்கு காற்று அடித்தால் தீப்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
சமையற்கட்டு வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு பக்கம் அமைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
படுக்கை அறை தென் மேற்கு பக்கம் அமைக்க வேண்டும் ஏன்?
மிக அதிகம் நல்ல காற்றும், அதன் விளைவாக சுத்த வாயுவும் இவ்வறைக்கு (தென் மேற்கு அறை) கிடைக்கப் பெரும். வாஸ்து சாஸ்திர அடிப்படையில் அமைக்கப் பெற்ற அறையில் கணவன் மனைவி உறவு சுமூகமாக இருக்கும் என்று சொல்லப் படுகிறது. ஆரோக்யமான தாம்பத்ய உறவு இல்லறத்தின் ஆதாரமானதால் இவ்வாறு விதிக்கப் பட்டுள்ளது. ஆகையால் மிக அதிக பிராண வாயு கிடைக்கும் தென்மேற்கு இடத்தில் படுக்கை அறை அமைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.
படுக்கை அறை வட கிழக்கில் அமைப்பது தடை செய்யப் பட்டுள்ளது. அப்படி அமைத்தால் கரு உறுவதும், கருவுற்ற குழந்தையின் வாழ்க்கையும் அவ்வளவு நன்றாக இராது என்று கூறுகின்றனர். வாஸ்து தோஷமுள்ள அறையை பயன்படுத்தினால் பலவீனம், அதிருப்தி, அகாலமாக விந்து வெளிப்படுதல் போன்ற பிரச்சனைகள் உருவாக காரணமாகும்.
மிக அதிகம் நல்ல காற்றும், அதன் விளைவாக சுத்த வாயுவும் இவ்வறைக்கு (தென் மேற்கு அறை) கிடைக்கப் பெரும். வாஸ்து சாஸ்திர அடிப்படையில் அமைக்கப் பெற்ற அறையில் கணவன் மனைவி உறவு சுமூகமாக இருக்கும் என்று சொல்லப் படுகிறது. ஆரோக்யமான தாம்பத்ய உறவு இல்லறத்தின் ஆதாரமானதால் இவ்வாறு விதிக்கப் பட்டுள்ளது. ஆகையால் மிக அதிக பிராண வாயு கிடைக்கும் தென்மேற்கு இடத்தில் படுக்கை அறை அமைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரவணன் wrote:அக்கினி கோணில் சமையற்கட்டு அமைக்கலாமா?
இன்றும் வீடு கட்டும் போது அக்கினி மூலையில் சமையற்கட்டு அமைக்கலாகாது என்றும் அவ்வாறு அமைத்தால் வீடு தீ பிடிக்கும் சாத்திய கூறு அதிகம் உண்டு என்று சொல்வதுண்டு.
அக்கினி கோணில் சமையற்கட்டு அமைத்தால் பருவ மழை காற்றினால் அக்கினிக் கோணில் உள்ள சமையற்கட்டில் இருந்து தீப் பொறி நிறைந்த புகை வீட்டுக்கு நேர் உயர்ந்து எழும்ப வாய்ப்பு மிக அதிகம் உண்டு. இதனால் ஓலையால் கட்டிய கூரைகளும் தீப்பிடிக்கும் ஆபத்து உள்ளது. இப்போது உள்ள வீடுகள் கான்க்ரீட் என்றும், விறகுக்கு பதில் சமையல் வாயு என்றும் கூறி விட முடியாது. சமையல் வாயுவிலும் கசிவு உண்டாகலாம் அக்கினி கோணிலுள்ள சமையற்கட்டில் தென் மேற்கு காற்று அடித்தால் தீப்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
சமையற்கட்டு வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு பக்கம் அமைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.
ஒ...அப்படியா?..............அவ்வளவு ஆபத்து நிறைந்தாதா?..................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1146411சரவணன் wrote:படுக்கை அறை தென் மேற்கு பக்கம் அமைக்க வேண்டும் ஏன்?படுக்கை அறை வட கிழக்கில் அமைப்பது தடை செய்யப் பட்டுள்ளது. அப்படி அமைத்தால் கரு உறுவதும், கருவுற்ற குழந்தையின் வாழ்க்கையும் அவ்வளவு நன்றாக இராது என்று கூறுகின்றனர். வாஸ்து தோஷமுள்ள அறையை பயன்படுத்தினால் பலவீனம், அதிருப்தி, அகாலமாக விந்து வெளிப்படுதல் போன்ற பிரச்சனைகள் உருவாக காரணமாகும்.
மிக அதிகம் நல்ல காற்றும், அதன் விளைவாக சுத்த வாயுவும் இவ்வறைக்கு (தென் மேற்கு அறை) கிடைக்கப் பெரும். வாஸ்து சாஸ்திர அடிப்படையில் அமைக்கப் பெற்ற அறையில் கணவன் மனைவி உறவு சுமூகமாக இருக்கும் என்று சொல்லப் படுகிறது. ஆரோக்யமான தாம்பத்ய உறவு இல்லறத்தின் ஆதாரமானதால் இவ்வாறு விதிக்கப் பட்டுள்ளது. ஆகையால் மிக அதிக பிராண வாயு கிடைக்கும் தென்மேற்கு இடத்தில் படுக்கை அறை அமைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.
ம்ம்... நல்ல விவரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பூஜை அறை பற்றிய விவரங்கள் அருமை விமந்தனி .........எங்களுதும் அப்படித்தான் இருக்கு ஆனால் ஜன்னல் கிழக்கில் இருக்கு
- Sponsored content
Page 13 of 14 • 1 ... 8 ... 12, 13, 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 14
|
|