புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
91 Posts - 61%
heezulia
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
7 Posts - 5%
eraeravi
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
1 Post - 1%
viyasan
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
283 Posts - 45%
heezulia
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
19 Posts - 3%
prajai
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் மமதையை விட்டொழி !


   
   
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Thu May 28, 2015 5:55 pm

இறைவன் ஒருவன் தான்
இதிலெனக்கு
ஐயமில்லை !
இருந்தும் ஏனோ
எனக்கு
ஐயரவு!
இருக்கும் ஒருவனை
பல்லுருவமாக்கிய
மாக்களில்

தன் வசதிக்கவன்
வார்த்தைகளை
வளைத்து
விதி செய்த
மக்களில்
இருந்தும் ஏனோ
எனக்கு
ஐயரவு!


உருவத்தை!
அருவத்தை!
கல்லை !
மரத்தை!
பெயர் மாற்றி
உரு மாற்றி
முறை மாற்றி
எவரெதை
வணங்கினும்
அவனொருவனுக்கே
வந்தனையெல்லாம்
எனும்போது
வீண்
நிந்தனை எதற்கு
அடுத்தவன் முறைக்கு


மதம் தன்னில்
மதம் கொண்டு
அதம் செய்து
வதம் செய்து
அடுத்தவன்
மதமழித்து
மமதை
கொண்டாடி
மண்ணுக்குப்
போனபின் நீ
மதமல்ல
மண் தான்
உன்னடையாளம்

மூடா!

மறுபடி பிறந்து
நீயுன்னை
மாற்றிக் கொள்ள
முடியாது!

எவனெவனுக்கு
எது சரியோ
அவனவனை
அது படி விடு

உனக்கு நீ சரி
எனக்கு நான் சரி
இதில் யார் சரி
தீர்மானிக்க
நாம் யார்!?

மண்ணுக்குள்
மொழிக்குள்
கலாசாரத்துக்குள்
அவனவன்
தன் வசதிக்கு
கடவுளைத்தேடி
வாழட்டும் விடு !

அவன் முறை
பிழை
என்றால்
அதை அவன்
தேடும்
கடவுளே
பார்த்துக் கொள்ளட்டும்!

அவனையடக்கி
அழித்து
எண்ணிக்கையில்
தன்மதம்
தொடர்வோர்
கூட்ட எப்போதுன்
கடவுள்
கட்டளை
இட்டான்!

மூடா!


எண்ணிக்கையில்
இல்லை
உன் இறைவனின்
மாண்பு !

வாழும்
மனிதத்துவத்தில்
உள்ளது
இறையவன்
பேரொளி!

நான்
உரைப்பதைக்
கேட்டு நீ
உன் மமதையை
விட்டொழி !

-தமிழினியன்-



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 28, 2015 6:01 pm

கவிதை நன்று உன் மமதையை விட்டொழி ! 3838410834 உன் மமதையை விட்டொழி ! 3838410834 உன் மமதையை விட்டொழி ! 3838410834

சிறு சந்தேகம்

நான்
உரைப்பதைக்
கேட்டு நீ
உன் மமதையை
விட்டொழி !

நான் என்பதே மமதை தானே



ஈகரை தமிழ் களஞ்சியம் உன் மமதையை விட்டொழி ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Thu May 28, 2015 6:43 pm

அருமையான கவிதை ஐயா!
சூப்பருங்க சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Preethika Chandrakumar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Preethika Chandrakumar

தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Thu May 28, 2015 9:03 pm

balakarthik wrote:கவிதை நன்று உன் மமதையை விட்டொழி ! 3838410834 உன் மமதையை விட்டொழி ! 3838410834 உன் மமதையை விட்டொழி ! 3838410834

சிறு சந்தேகம்

நான்
உரைப்பதைக்
கேட்டு நீ
உன் மமதையை
விட்டொழி !

நான் என்பதே மமதை தானே
மேற்கோள் செய்த பதிவு: 1139329
நல்ல சந்தேகம்!நீங்கள் சொல்வதும் சரி தான்.

இறைவனென்
நாவில்
உரைப்பதைக்
கேட்டுன்
மமதையை
விட்டொழி !

என்று மாற்றினால்
சரி தானே ?



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri May 29, 2015 1:58 am

அற்புதம் தமிழினியன் . சிறந்த கவிதைக்கு என் வாழ்த்துக்கள். மேலும் எழுதுங்கள். உன் மமதையை விட்டொழி ! 103459460 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி உன் மமதையை விட்டொழி ! 1571444738

தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Fri May 29, 2015 5:40 am

shobana sahas wrote:அற்புதம் தமிழினியன் . சிறந்த கவிதைக்கு என் வாழ்த்துக்கள். மேலும் எழுதுங்கள். உன் மமதையை விட்டொழி ! 103459460 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி உன் மமதையை விட்டொழி ! 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1139467
நன்றி நண்பரே உங்கள் ரசனைக்கு! முடிந்தால் என் பழைய பதிவுகளையும் வாசித்து கருத்திடுங்கள்
என்னை வளமாக்க அவை உதவலாம் !
தமிழினியன் wrote:
balakarthik wrote:கவிதை நன்று உன் மமதையை விட்டொழி ! 3838410834 உன் மமதையை விட்டொழி ! 3838410834 உன் மமதையை விட்டொழி ! 3838410834

சிறு சந்தேகம்

நான்
உரைப்பதைக்
கேட்டு நீ
உன் மமதையை
விட்டொழி !

நான் என்பதே மமதை தானே
மேற்கோள் செய்த பதிவு: 1139329
நல்ல சந்தேகம்!நீங்கள் சொல்வதும் சரி தான்.

இறைவனென்
நாவில்
உரைப்பதைக்
கேட்டுன்
மமதையை
விட்டொழி !

என்று மாற்றினால்
சரி தானே ?
மேற்கோள் செய்த பதிவு: 1139411[quote="தமிழினியன்"]
balakarthik wrote:கவிதை நன்று உன் மமதையை விட்டொழி ! 3838410834 உன் மமதையை விட்டொழி ! 3838410834 உன் மமதையை விட்டொழி ! 3838410834

சிறு சந்தேகம்

நான்
உரைப்பதைக்
கேட்டு நீ
உன் மமதையை
விட்டொழி !

நான் என்பதே மமதை தானே
மேற்கோள் செய்த பதிவு: 1139329
நல்ல சந்தேகம்!நீங்கள் சொல்வதும் சரி தான்.

இறைவனென்
நாவில் நின்று
உரைப்பதைக்
கேட்டுன்
மத மமதையை
விட்டொழி !

என மாற்றி வாசியுங்கள் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் !



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக