புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
by heezulia Today at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
Page 1 of 1 •
1. செலவைத் திட்டமிடுங்கள்!
பட்ஜெட் போட நினைத்தாலே முதலில் ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு இந்த மாதத்துக்கு, இந்த விஷயத்துக்கு இவ்வளவுதான் செலவு என்று எழுதிவிடுகிறோம். ஆனால், மாதக் கடைசியில் பட்ஜெட் போட்ட பேப்பரை எடுத்து அதன்படிதான் நாம் செய்திருக்கிறோமா என்று பார்த்தால், இரண்டும் வேறுவேறு மாதிரி இருக்கும்.
இப்படி பட்ஜெட் போடுவது ஒன்று, செலவு செய்வது வேறு ஒன்று என்று இருந்தால், நீங்கள் போடும் பட்ஜெட் எதிர்பார்த்த பலனைத் தராது. பட்ஜெட் போடும்முன் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக நீங்கள் செய்யும் செலவுகள் என்னவோ, அதை அப்படியே எழுதுங்களேன். அப்போது நீங்கள் எந்த விஷயத்துக்கு அதிக செலவு செய்கிறீர்கள் என்பது அப்பட்டமாகத் தெரியும். எதற்கு அதிகம் செலவு செய்கிறீர்கள் என்பது தெரிந்தால், பட்ஜெட் போடும்போது தேவையான பணத்தை சரியாக ஒதுக்கலாம். அப்போது பட்ஜெட்டுக்கும் செய்த செலவுக்கு வேறுபாடு பெரிதாக இருக்காது.
2. எது சாத்தியமோ, அதைச் செய்யுங்கள்!
அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர், நாள் ஒன்றுக்கு மூன்று டீ, ஒரு பாக்கெட் பிஸ்கெட் என்று நாள் ஒன்றுக்கு ரூ.50 செலவழிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த மாதத்திலிருந்து நான் டீ மற்றும் பிஸ்கெட்டை விட்டுவிட்டு, பணத்தை மிச்சப்படுத்தப் போகிறேன் என தடாலடி முடிவெடுத்தால் என்ன ஆகும்? பிறகு ஒரே ஒரு டீ என்று ஆரம்பித்து, பிற்பாடு அது இரண்டாகி, கடைசியில் அது மூன்றில் போய் நிற்கும்.
இதற்கு பதிலாக, அடுத்த மாதத்திலிருந்து ஒரு நாளில் 2 டீ, ஒரு பாக்கெட் பிஸ்கெட் மட்டும் என்று முடிவெடுக்கலாம். அதற்கு அடுத்த மாதத்திலிருந்து 1 டீ, இரண்டு நாட்களுக்கு ஒரு பாக்கெட் பிஸ்கெட் என்று படிப்படியாக செலவைக் குறைத்தால், அது சாத்தியமான விஷயமாகவும் இருக்கும். இதை ஒழுங்காக கடைப்பிடித்தால், ஆபீஸில் டீ குடிப்பதையே விட்டு விடலாம்.
3. குறைந்த விலையில் பர்ச்சேஸ்!
வீட்டுக்கான எந்த பொருள் வாங்குவதாக இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு ஒரே கடையில் அல்லது ஒரே சூப்பர் மார்க்கெட்டில் வாங்குவது கூடாது. அதற்கு பதிலாக, நீங்கள் ரெகுலராக பொருட்களை வாங்கும் கடையைவிட விலை குறைவாகவும், தரமானதாகவும் வெளியில் வேறு கடைகளில் கிடைக்கிறதா என்பதை ஓய்வு நாட்களில் சுற்றித் திரிந்து தெரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக காய்கறிகள், பழங்கள் அழகாக அடுக்கப்பட்டு இருக்கும் ஏசி சூப்பர் மார்க்கெட்டுகளைவிட, மொத்த சந்தைகளில் வாங்கினால் விலை குறைவாக கிடைக்கும். இதனால் மாதாமாதம் பல நூறு ரூபாய் பட்ஜெட்டில் மிச்சமாகும்.
4. கிரெடிட் கார்டு ஜாக்கிரதை!
உங்களுக்கு அத்தியாவசியத் தேவை என்றால் மட்டுமே கிரெடிட் கார்டை வாங்குங்கள். தேவையில்லாமல் கிரெடிட் கார்டை வாங்கி, அந்த கார்டை பயன்படுத்தி எதையாவது வாங்கி கடனைத் திரும்பச் செலுத்தவில்லை என்றால் வங்கிக்கு 45% வட்டி கட்ட வேண்டியிருக்கும். இதனால், உங்கள் சம்பளத்தில் கணிசமான பணத்தை இழக்க வேண்டி இருக்கும். தற்போது உங்களுக்கு கிரெடிட் கார்டு கடன் பாக்கி இருந்தால், எப்பாடுபட்டாவது முதலில் அந்தக் கடனை திரும்பக் கட்டிவிடுங்கள். அப்போதுதான் வட்டியாக செலவழியும் பணம் உங்களுக்கு மிச்சம் ஆகும்.
5. விரலுக்கேத்த வீக்கம்!
உங்கள் வருமானம் எவ்வளவோ, அந்த அளவுக்கு உங்கள் செலவை அமைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, நீங்கள் 50,000 ரூபாய் சம்பளம் வாங்கினால், நீங்கள் ஒரு மாருதி ஸ்விஃப்ட் காரை வாங்க நினைப்பது நியாயம். ஆனால், ஆடியையோ, பி.எம்.டபிள்யூ காரையோ வாங்க நினைத்தால், அது விரலுக்கேத்த வீக்கமாக இருக்காது. இது கார் விஷயத்தில் மட்டும் அல்ல, வீட்டின் ஒவ்வொரு பொருளை வாங்கும்போதும் நம் தகுதியை நினைத்துக்கொண்டு செயல்படுவது அவசியம். பக்கத்து வீட்டுக்காரர்கள் இதை வாங்கிவிட்டார்களே, அதை வாங்கிவிட்டார்களே என்று நினைக்காமல், நமக்கு என்ன தேவையோ, நம்மால் எவ்வளவு செலவழிக்க முடியுமோ, அந்த அளவுக்கு மட்டுமே செலவு செய்வது நல்லது.
6. கடமைகளும் இலக்கும்!
உங்கள் நிதி சார்ந்த கடமைகள் வேறு; இலக்குகள் வேறு. உங்கள் குழந்தைகளின் படிப்பு, திருமணம் போன்றவை உங்கள் நிதி சார்ந்த கடமைகள். அதை உங்களால் தவிர்க்க முடியாது. அதற்கான முதலீட்டை நீங்கள் செய்துதான் ஆகவேண்டும். ஆனால், சொந்த வீடு, கார் வாங்குவது போன்றவை எதிர்கால இலக்குகள். இவற்றுக்காகவும் முதலீடு செய்வது அவசியம் என்றாலும் கட்டாயம் அல்ல.
நீங்கள் பட்ஜெட் போடும் போது முதலில் கடமைக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலீடு செய்யுங்கள். இந்த கடமை முடிந்தபின்பு, உங்கள் எதிர்கால இலக்குகளுக்கும் முக்கியத்துவம் தந்து, முதலீட்டைத் தொடங்குங்கள். இதன் மூலம் உங்கள் எதிர்காலத் தேவைகளுக்கான தொகை சேர்ந்துகொண்டே இருக்கும். கடமைகளைப் பற்றியும் எதிர்கால இலக்குகள் பற்றியும் நீங்கள் எந்தக் கவலையும் படவில்லை என்றால், இன்றைக்கு உங்களால் தாராளமாக செலவு செய்ய முடியும். ஆனால், எதிர்காலத்தில் உங்கள் தேவைகளை சரியாக நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் தவிப்பீர்கள். இந்த சிக்கல் உங்களுக்கு வராமல் இருக்க, உங்கள் கடமைகளையும் எதிர்கால இலக்குகளையும் மறந்துவிடாதீர்கள்.
7. பட்ஜெட்... அப்டேட்!
சில நேரங்களில் பொருட்களின் விலை அதிகரிக்கும்போது நீங்கள் போட்டுள்ள பட்ஜெட் சரிபட்டு வராததாக இருக்கலாம். இருப்பினும் நீங்கள் போட்ட பட்ஜெட்டின்படியே செலவுகளை மேற்கொள்ளுங்கள். இப்படி கட்டுப்பாடாக இருப்பதால், உங்கள் எதிர்கால இலக்குகள் எந்தக் குறைபாடும் இல்லாமல் நிறைவேறும். இதனுடன் பண வரவுகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். உங்கள் வருமானம் அதிகரித்திருக்கும் போது மட்டும் உங்கள் பட்ஜெட்டை மாற்றுங்கள். அதிலும் செலவுகளை அதிகப்படுத்துவதைவிட சேமிப்பை அதிகப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறப்பு.
8. சர்வாதிகாரம் வேண்டாமே!
இன்று பலரது வீட்டில் கணவன் அல்லது மனைவி என்று யாராவது ஒருவர்தான் பட்ஜெட் போட்டு மொத்த குடும்பத்துக்கான செலவு களையும் நிர்வகித்து வருகின்றனர். இப்படி நிர்வகிப்பதால் குடும்பத்தில் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். பணத்தை நிர்வகிப்பவர் குடும்பத்தின் மீது சர்வாதிகாரம் செலுத்துவதாக தோன்றும்.
எனவே, இரண்டு பேரும் சேர்ந்து பணத்தைக் கையாளுவது சிறப்பாக இருக்கும்; அதே நேரத்தில் செலவுக்கான வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும். முக்கியமாக, பட்ஜெட் போடும்போது குழந்தைகளையும் அருகில் வைத்துக்கொள்வது நல்லது.
9. எமர்ஜென்சி ஒதுக்கீடு!
ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அவசரச் செலவுக்கு என ஒரு தொகையை ஒதுக்கி ரிசர்வில் வைத்துவிடுவது நல்லது. இந்த எமர்ஜென்சி பணத்தை அவசர மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மருத்துவச் செலவு எதுவும் வரவில்லை எனில், திருமணத்துக்கான மொய் எழுதுவது, அன்பளிப்பு வழங்குவது, வாகனப் பராமரிப்பு செலவுகள் போன்றவற்றுக்கும் பயன்படுத்தலாம்.
10. ஒதுக்கீட்டில் உறுதி!
வார இறுதியில் குடும்பத்துடன் நல்ல ஓட்டலுக்கு சென்று சாப்பிடுவதற்கு ஒரு தொகையை பட்ஜெட்டில் ஒதுக்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் ஒதுக்கிய தொகை தீர்ந்துவிட்டது. ஆனால், மீண்டும் ஒருமுறை ஓட்டலுக்கு அழைத்துச் செல்லும்படி உங்கள் குழந்தைகள் வற்புறுத்துகிறார்கள் என்றால், கேஸ் சிலிண்டருக்காக ஒதுக்கிய பணத்தை எடுத்து, ஓட்டலுக்கு அழைத்துச் செல்லக்கூடாது. திடீரென கேஸ் சிலிண்டர் வந்துவிட்டால், பணத்துக்கு அலைய வேண்டியிருக்கும். அல்லது கடன் வாங்க வேண்டியிருக்கும். இது மாதிரியான தர்மசங்கடங்களைத் தவிர்க்க, எந்த செலவுக்காக பணத்தை ஒதுக்கி இருக்கிறீர் களோ, அதற்கு மட்டுமே அந்த பணத்தைச் செலவழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்!
பட்ஜெட் போடும்போது இத்தனை விஷயங்களை கவனிக்க முடியுமா என்று மலைக்காதீர்கள். உங்களிடம் கொஞ்சம் ஒழுங்கு இருந்தாலே போதும், இதை எளிதாக செய்துமுடிக்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.
--விகடன் பட்ஜெட் போட நினைத்தாலே முதலில் ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு இந்த மாதத்துக்கு, இந்த விஷயத்துக்கு இவ்வளவுதான் செலவு என்று எழுதிவிடுகிறோம். ஆனால், மாதக் கடைசியில் பட்ஜெட் போட்ட பேப்பரை எடுத்து அதன்படிதான் நாம் செய்திருக்கிறோமா என்று பார்த்தால், இரண்டும் வேறுவேறு மாதிரி இருக்கும்.
இப்படி பட்ஜெட் போடுவது ஒன்று, செலவு செய்வது வேறு ஒன்று என்று இருந்தால், நீங்கள் போடும் பட்ஜெட் எதிர்பார்த்த பலனைத் தராது. பட்ஜெட் போடும்முன் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக நீங்கள் செய்யும் செலவுகள் என்னவோ, அதை அப்படியே எழுதுங்களேன். அப்போது நீங்கள் எந்த விஷயத்துக்கு அதிக செலவு செய்கிறீர்கள் என்பது அப்பட்டமாகத் தெரியும். எதற்கு அதிகம் செலவு செய்கிறீர்கள் என்பது தெரிந்தால், பட்ஜெட் போடும்போது தேவையான பணத்தை சரியாக ஒதுக்கலாம். அப்போது பட்ஜெட்டுக்கும் செய்த செலவுக்கு வேறுபாடு பெரிதாக இருக்காது.
2. எது சாத்தியமோ, அதைச் செய்யுங்கள்!
அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர், நாள் ஒன்றுக்கு மூன்று டீ, ஒரு பாக்கெட் பிஸ்கெட் என்று நாள் ஒன்றுக்கு ரூ.50 செலவழிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த மாதத்திலிருந்து நான் டீ மற்றும் பிஸ்கெட்டை விட்டுவிட்டு, பணத்தை மிச்சப்படுத்தப் போகிறேன் என தடாலடி முடிவெடுத்தால் என்ன ஆகும்? பிறகு ஒரே ஒரு டீ என்று ஆரம்பித்து, பிற்பாடு அது இரண்டாகி, கடைசியில் அது மூன்றில் போய் நிற்கும்.
இதற்கு பதிலாக, அடுத்த மாதத்திலிருந்து ஒரு நாளில் 2 டீ, ஒரு பாக்கெட் பிஸ்கெட் மட்டும் என்று முடிவெடுக்கலாம். அதற்கு அடுத்த மாதத்திலிருந்து 1 டீ, இரண்டு நாட்களுக்கு ஒரு பாக்கெட் பிஸ்கெட் என்று படிப்படியாக செலவைக் குறைத்தால், அது சாத்தியமான விஷயமாகவும் இருக்கும். இதை ஒழுங்காக கடைப்பிடித்தால், ஆபீஸில் டீ குடிப்பதையே விட்டு விடலாம்.
3. குறைந்த விலையில் பர்ச்சேஸ்!
வீட்டுக்கான எந்த பொருள் வாங்குவதாக இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு ஒரே கடையில் அல்லது ஒரே சூப்பர் மார்க்கெட்டில் வாங்குவது கூடாது. அதற்கு பதிலாக, நீங்கள் ரெகுலராக பொருட்களை வாங்கும் கடையைவிட விலை குறைவாகவும், தரமானதாகவும் வெளியில் வேறு கடைகளில் கிடைக்கிறதா என்பதை ஓய்வு நாட்களில் சுற்றித் திரிந்து தெரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக காய்கறிகள், பழங்கள் அழகாக அடுக்கப்பட்டு இருக்கும் ஏசி சூப்பர் மார்க்கெட்டுகளைவிட, மொத்த சந்தைகளில் வாங்கினால் விலை குறைவாக கிடைக்கும். இதனால் மாதாமாதம் பல நூறு ரூபாய் பட்ஜெட்டில் மிச்சமாகும்.
4. கிரெடிட் கார்டு ஜாக்கிரதை!
உங்களுக்கு அத்தியாவசியத் தேவை என்றால் மட்டுமே கிரெடிட் கார்டை வாங்குங்கள். தேவையில்லாமல் கிரெடிட் கார்டை வாங்கி, அந்த கார்டை பயன்படுத்தி எதையாவது வாங்கி கடனைத் திரும்பச் செலுத்தவில்லை என்றால் வங்கிக்கு 45% வட்டி கட்ட வேண்டியிருக்கும். இதனால், உங்கள் சம்பளத்தில் கணிசமான பணத்தை இழக்க வேண்டி இருக்கும். தற்போது உங்களுக்கு கிரெடிட் கார்டு கடன் பாக்கி இருந்தால், எப்பாடுபட்டாவது முதலில் அந்தக் கடனை திரும்பக் கட்டிவிடுங்கள். அப்போதுதான் வட்டியாக செலவழியும் பணம் உங்களுக்கு மிச்சம் ஆகும்.
5. விரலுக்கேத்த வீக்கம்!
உங்கள் வருமானம் எவ்வளவோ, அந்த அளவுக்கு உங்கள் செலவை அமைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, நீங்கள் 50,000 ரூபாய் சம்பளம் வாங்கினால், நீங்கள் ஒரு மாருதி ஸ்விஃப்ட் காரை வாங்க நினைப்பது நியாயம். ஆனால், ஆடியையோ, பி.எம்.டபிள்யூ காரையோ வாங்க நினைத்தால், அது விரலுக்கேத்த வீக்கமாக இருக்காது. இது கார் விஷயத்தில் மட்டும் அல்ல, வீட்டின் ஒவ்வொரு பொருளை வாங்கும்போதும் நம் தகுதியை நினைத்துக்கொண்டு செயல்படுவது அவசியம். பக்கத்து வீட்டுக்காரர்கள் இதை வாங்கிவிட்டார்களே, அதை வாங்கிவிட்டார்களே என்று நினைக்காமல், நமக்கு என்ன தேவையோ, நம்மால் எவ்வளவு செலவழிக்க முடியுமோ, அந்த அளவுக்கு மட்டுமே செலவு செய்வது நல்லது.
6. கடமைகளும் இலக்கும்!
உங்கள் நிதி சார்ந்த கடமைகள் வேறு; இலக்குகள் வேறு. உங்கள் குழந்தைகளின் படிப்பு, திருமணம் போன்றவை உங்கள் நிதி சார்ந்த கடமைகள். அதை உங்களால் தவிர்க்க முடியாது. அதற்கான முதலீட்டை நீங்கள் செய்துதான் ஆகவேண்டும். ஆனால், சொந்த வீடு, கார் வாங்குவது போன்றவை எதிர்கால இலக்குகள். இவற்றுக்காகவும் முதலீடு செய்வது அவசியம் என்றாலும் கட்டாயம் அல்ல.
நீங்கள் பட்ஜெட் போடும் போது முதலில் கடமைக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலீடு செய்யுங்கள். இந்த கடமை முடிந்தபின்பு, உங்கள் எதிர்கால இலக்குகளுக்கும் முக்கியத்துவம் தந்து, முதலீட்டைத் தொடங்குங்கள். இதன் மூலம் உங்கள் எதிர்காலத் தேவைகளுக்கான தொகை சேர்ந்துகொண்டே இருக்கும். கடமைகளைப் பற்றியும் எதிர்கால இலக்குகள் பற்றியும் நீங்கள் எந்தக் கவலையும் படவில்லை என்றால், இன்றைக்கு உங்களால் தாராளமாக செலவு செய்ய முடியும். ஆனால், எதிர்காலத்தில் உங்கள் தேவைகளை சரியாக நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் தவிப்பீர்கள். இந்த சிக்கல் உங்களுக்கு வராமல் இருக்க, உங்கள் கடமைகளையும் எதிர்கால இலக்குகளையும் மறந்துவிடாதீர்கள்.
7. பட்ஜெட்... அப்டேட்!
சில நேரங்களில் பொருட்களின் விலை அதிகரிக்கும்போது நீங்கள் போட்டுள்ள பட்ஜெட் சரிபட்டு வராததாக இருக்கலாம். இருப்பினும் நீங்கள் போட்ட பட்ஜெட்டின்படியே செலவுகளை மேற்கொள்ளுங்கள். இப்படி கட்டுப்பாடாக இருப்பதால், உங்கள் எதிர்கால இலக்குகள் எந்தக் குறைபாடும் இல்லாமல் நிறைவேறும். இதனுடன் பண வரவுகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். உங்கள் வருமானம் அதிகரித்திருக்கும் போது மட்டும் உங்கள் பட்ஜெட்டை மாற்றுங்கள். அதிலும் செலவுகளை அதிகப்படுத்துவதைவிட சேமிப்பை அதிகப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறப்பு.
8. சர்வாதிகாரம் வேண்டாமே!
இன்று பலரது வீட்டில் கணவன் அல்லது மனைவி என்று யாராவது ஒருவர்தான் பட்ஜெட் போட்டு மொத்த குடும்பத்துக்கான செலவு களையும் நிர்வகித்து வருகின்றனர். இப்படி நிர்வகிப்பதால் குடும்பத்தில் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். பணத்தை நிர்வகிப்பவர் குடும்பத்தின் மீது சர்வாதிகாரம் செலுத்துவதாக தோன்றும்.
எனவே, இரண்டு பேரும் சேர்ந்து பணத்தைக் கையாளுவது சிறப்பாக இருக்கும்; அதே நேரத்தில் செலவுக்கான வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும். முக்கியமாக, பட்ஜெட் போடும்போது குழந்தைகளையும் அருகில் வைத்துக்கொள்வது நல்லது.
9. எமர்ஜென்சி ஒதுக்கீடு!
ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அவசரச் செலவுக்கு என ஒரு தொகையை ஒதுக்கி ரிசர்வில் வைத்துவிடுவது நல்லது. இந்த எமர்ஜென்சி பணத்தை அவசர மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மருத்துவச் செலவு எதுவும் வரவில்லை எனில், திருமணத்துக்கான மொய் எழுதுவது, அன்பளிப்பு வழங்குவது, வாகனப் பராமரிப்பு செலவுகள் போன்றவற்றுக்கும் பயன்படுத்தலாம்.
10. ஒதுக்கீட்டில் உறுதி!
வார இறுதியில் குடும்பத்துடன் நல்ல ஓட்டலுக்கு சென்று சாப்பிடுவதற்கு ஒரு தொகையை பட்ஜெட்டில் ஒதுக்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் ஒதுக்கிய தொகை தீர்ந்துவிட்டது. ஆனால், மீண்டும் ஒருமுறை ஓட்டலுக்கு அழைத்துச் செல்லும்படி உங்கள் குழந்தைகள் வற்புறுத்துகிறார்கள் என்றால், கேஸ் சிலிண்டருக்காக ஒதுக்கிய பணத்தை எடுத்து, ஓட்டலுக்கு அழைத்துச் செல்லக்கூடாது. திடீரென கேஸ் சிலிண்டர் வந்துவிட்டால், பணத்துக்கு அலைய வேண்டியிருக்கும். அல்லது கடன் வாங்க வேண்டியிருக்கும். இது மாதிரியான தர்மசங்கடங்களைத் தவிர்க்க, எந்த செலவுக்காக பணத்தை ஒதுக்கி இருக்கிறீர் களோ, அதற்கு மட்டுமே அந்த பணத்தைச் செலவழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்!
பட்ஜெட் போடும்போது இத்தனை விஷயங்களை கவனிக்க முடியுமா என்று மலைக்காதீர்கள். உங்களிடம் கொஞ்சம் ஒழுங்கு இருந்தாலே போதும், இதை எளிதாக செய்துமுடிக்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப நல்ல பதிவு பாலாஜி ....................
.
.
.
//விரலுக்கேத்த வீக்கம்!
உங்கள் வருமானம் எவ்வளவோ, அந்த அளவுக்கு உங்கள் செலவை அமைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, நீங்கள் 50,000 ரூபாய் சம்பளம் வாங்கினால், நீங்கள் ஒரு மாருதி ஸ்விஃப்ட் காரை வாங்க நினைப்பது நியாயம். ஆனால், ஆடியையோ, பி.எம்.டபிள்யூ காரையோ வாங்க நினைத்தால், அது விரலுக்கேத்த வீக்கமாக இருக்காது. இது கார் விஷயத்தில் மட்டும் அல்ல, வீட்டின் ஒவ்வொரு பொருளை வாங்கும்போதும் நம் தகுதியை நினைத்துக்கொண்டு செயல்படுவது அவசியம். பக்கத்து வீட்டுக்காரர்கள் இதை வாங்கிவிட்டார்களே, அதை வாங்கிவிட்டார்களே என்று நினைக்காமல், நமக்கு என்ன தேவையோ, நம்மால் எவ்வளவு செலவழிக்க முடியுமோ, அந்த அளவுக்கு மட்டுமே செலவு செய்வது நல்லது.//
இது ரொம்ப முக்கியம்
.
.
.
//விரலுக்கேத்த வீக்கம்!
உங்கள் வருமானம் எவ்வளவோ, அந்த அளவுக்கு உங்கள் செலவை அமைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, நீங்கள் 50,000 ரூபாய் சம்பளம் வாங்கினால், நீங்கள் ஒரு மாருதி ஸ்விஃப்ட் காரை வாங்க நினைப்பது நியாயம். ஆனால், ஆடியையோ, பி.எம்.டபிள்யூ காரையோ வாங்க நினைத்தால், அது விரலுக்கேத்த வீக்கமாக இருக்காது. இது கார் விஷயத்தில் மட்டும் அல்ல, வீட்டின் ஒவ்வொரு பொருளை வாங்கும்போதும் நம் தகுதியை நினைத்துக்கொண்டு செயல்படுவது அவசியம். பக்கத்து வீட்டுக்காரர்கள் இதை வாங்கிவிட்டார்களே, அதை வாங்கிவிட்டார்களே என்று நினைக்காமல், நமக்கு என்ன தேவையோ, நம்மால் எவ்வளவு செலவழிக்க முடியுமோ, அந்த அளவுக்கு மட்டுமே செலவு செய்வது நல்லது.//
இது ரொம்ப முக்கியம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நல்ல படைப்பு. அனால் இது படி நடப்பது கொஞ்சம் கஷ்டம் தான். எப்படியோ செலவு மாதா மாதம் கூடத்தான் செய்யுது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1138859shobana sahas wrote:நல்ல படைப்பு. அனால் இது படி நடப்பது கொஞ்சம் கஷ்டம் தான். எப்படியோ செலவு மாதா மாதம் கூடத்தான் செய்யுது.
இல்லை ஷோபனா, முதலில் கஷ்டம் போல இருக்கும் ஆனால் 2 மாதத்தில் பிடிபடும் ................அப்புறம்..ஜாலி தான்............... லிங்க் தரேன் பாருங்கள்........
ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!
நன்றி கிருஷ்ணம்மா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1138865krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1138859shobana sahas wrote:நல்ல படைப்பு. அனால் இது படி நடப்பது கொஞ்சம் கஷ்டம் தான். எப்படியோ செலவு மாதா மாதம் கூடத்தான் செய்யுது.
இல்லை ஷோபனா, முதலில் கஷ்டம் போல இருக்கும் ஆனால் 2 மாதத்தில் பிடிபடும் ................அப்புறம்..ஜாலி தான்............... லிங்க் தரேன் பாருங்கள்........
ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!
கண்டிப்பாக முயற்சி பண்ணறேன் கிருஷ்னாம்மா. நன்றி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1139027shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1138865krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1138859shobana sahas wrote:நல்ல படைப்பு. அனால் இது படி நடப்பது கொஞ்சம் கஷ்டம் தான். எப்படியோ செலவு மாதா மாதம் கூடத்தான் செய்யுது.
இல்லை ஷோபனா, முதலில் கஷ்டம் போல இருக்கும் ஆனால் 2 மாதத்தில் பிடிபடும் ................அப்புறம்..ஜாலி தான்............... லிங்க் தரேன் பாருங்கள்........
ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!
கண்டிப்பாக முயற்சி பண்ணறேன் கிருஷ்னாம்மா. நன்றி.
லிங்கை போய் பார்த்திங்களா?....இல்ல நான் மேலே கொண்டு வரட்டுமா ஷோபனா?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|