Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1
இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்! நெல்லூரில் பொதுமக்கள் பீதி!!
ஆந்திர மாநிலம் நெல்லூர் நகரில் உள்ள சந்திரபாபு காலனி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானுபல்லி, மவுர்யா காலனி உள்ளிட்ட பகுதிகளில் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, வானத்தில் வெள்ளி சிறகுகளுடன் சில உருவங்கள் ஜோடி, ஜோடியாக பறப்பதாக தகவல் பரவியுள்ளது.
முதலில் இவை நாரை, கொக்கு போன்ற பறவைகள் என நினைத்ததாகவும், பின்னர் இவை மனித உருவில் உள்ளதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மிக உயரத்தில் பறந்து கொண்டே திடீரென பூமிக்கு அருகில் வந்து மீண்டும் வானத்தை நோக்கி சென்று விடுவதாகவும் இங்குள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இவைகளை சிலர் பேய், பிசாசு எனவும், சிலர் தேவ தூதர்கள் எனவும் கூறி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் இரவு 8 மணிக்கு மேல் பொது மக்கள் வெளியே தலைகாட்டவே மிகவும் பயப்படுகின்றனர்.
தி ஹிந்து
ஆந்திர மாநிலம் நெல்லூர் நகரில் உள்ள சந்திரபாபு காலனி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானுபல்லி, மவுர்யா காலனி உள்ளிட்ட பகுதிகளில் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, வானத்தில் வெள்ளி சிறகுகளுடன் சில உருவங்கள் ஜோடி, ஜோடியாக பறப்பதாக தகவல் பரவியுள்ளது.
முதலில் இவை நாரை, கொக்கு போன்ற பறவைகள் என நினைத்ததாகவும், பின்னர் இவை மனித உருவில் உள்ளதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மிக உயரத்தில் பறந்து கொண்டே திடீரென பூமிக்கு அருகில் வந்து மீண்டும் வானத்தை நோக்கி சென்று விடுவதாகவும் இங்குள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இவைகளை சிலர் பேய், பிசாசு எனவும், சிலர் தேவ தூதர்கள் எனவும் கூறி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் இரவு 8 மணிக்கு மேல் பொது மக்கள் வெளியே தலைகாட்டவே மிகவும் பயப்படுகின்றனர்.
தி ஹிந்து
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1
பறக்கும் தட்டுகள் மாதிரி பறக்கும் பாவைகளா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1
மேற்கோள் செய்த பதிவு: 1139165சரவணன் wrote:பறக்கும் தட்டுகள் மாதிரி பறக்கும் பாவைகளா?
தெரியலையே , யாரும் இன்னும் போட்டோ எடுக்கலை போல் இருக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1
krishnaamma wrote:இதனால் இப்பகுதியில் இரவு 8 மணிக்கு மேல் பொது மக்கள் வெளியே தலைகாட்டவே மிகவும் பயப்படுகின்றனர்.
நெல்லூருல மக்கள் தொகை கூடாம இருந்த சரி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1
இது உண்மை நான் அதை பார்த்தேன் ஒரு வாரத்துக்கு முன் இரவு 11 :10 pm
வெள்ளை கலரில் ஜொலிப்பது போல இருந்தது .. அடுத்த நாள் பேப்பரில் வரும் என்று நினைத்தேன் .. நான் பார்த்தது பெங்களூர் ரில் .. சென்றது ஆந்திர ,சென்னை யை நோக்கி ... இது உண்மை ....
வெள்ளை கலரில் ஜொலிப்பது போல இருந்தது .. அடுத்த நாள் பேப்பரில் வரும் என்று நினைத்தேன் .. நான் பார்த்தது பெங்களூர் ரில் .. சென்றது ஆந்திர ,சென்னை யை நோக்கி ... இது உண்மை ....
Last edited by நவீன் on Thu May 28, 2015 1:06 pm; edited 1 time in total
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1
நவீன் அம்மா கட்சி காரங்க பதவி ஏற்புக்கு ராகேட் விட்டிருப்பாங்க குமார சாமி வீட்டுமுன்னாடி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1
என்னய்யா இது பீதிய கெலப்புராங்க....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1
சரவணன் wrote:என்னய்யா இது பீதிய கெலப்புராங்க....
அட போப்பா உலகம் அழியும்போது நாம இருக்கபோறதிள்ள நாம இருக்கும் பொழுது உலகம் உருப்புடபோறதிள்ள அப்புறம் எதுக்கு பயந்துகிட்டு நாலு விசை படமும் மூணு சிம்பு படமும் பாரு சரியாகிடும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1
அது பறவை போல இருந்தது .. கூட்டமாக சென்றது 7,8 பறவைகள்
நன்றாக தெரிந்தது ஆனால் ஜொலித்தது ..
நன்றாக தெரிந்தது ஆனால் ஜொலித்தது ..
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1
balakarthik wrote:சரவணன் wrote:என்னய்யா இது பீதிய கெலப்புராங்க....
அட போப்பா உலகம் அழியும்போது நாம இருக்கபோறதிள்ள நாம இருக்கும் பொழுது உலகம் உருப்புடபோறதிள்ள அப்புறம் எதுக்கு பயந்துகிட்டு நாலு விசை படமும் மூணு சிம்பு படமும் பாரு சரியாகிடும்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும்
» வட்டமிடும் ஞாபகப் பறவை
» திண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா? நியூட்ரினோ ஆய்வா?
» விநோத செய்திகள்
» விநோத ஒற்றுமை
» வட்டமிடும் ஞாபகப் பறவை
» திண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா? நியூட்ரினோ ஆய்வா?
» விநோத செய்திகள்
» விநோத ஒற்றுமை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|