புதிய பதிவுகள்
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 20:14
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 17:25
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:51
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:25
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:15
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:10
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:54
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:48
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:41
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:27
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:20
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 22:09
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 19:32
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 17:39
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 17:31
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:03
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 13:56
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 10:10
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 10:05
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13
by ayyasamy ram Today at 20:14
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 17:25
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:51
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:25
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:15
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:10
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:54
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:48
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:41
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:27
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:20
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 22:09
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 19:32
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 17:39
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 17:31
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:03
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 13:56
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 10:10
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 10:05
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் – தாய்லாந்து அதிர்ச்சி
மலேசியா – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சொங்காலா என்ற இடத்தில், ரப்பர் தோட்டம் ஒன்றில் இருந்து கடந்த வாரம் 6 மியான்மர் நாட்டு குடியேறிகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் அங்கு பல சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மலேசியா எல்லையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த பகுதியில் இருந்து இதுவரை மியான்மர் நாட்டைச் சேர்ந்த 26 ரோஹின்யா குடியேறிகளின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோஹின்யா முஸ்லிம்கள் மற்றும் வங்காள் தேசத்தை சேர்ந்தவர்கள் தாய்லாந்தில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் கள்ளத்தனமாக குடியேறி வருகின்றனர்.
அப்படி கடல் மார்க்கமாக கள்ளத்தோணிகளில் அழைத்து வரப்படுவர்கள், சில ஆள் கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர்.
அவர்கள் குடியேறிகளை காட்டிற்குள் தங்க வைத்து சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுத்தியுள்ளனர்.
சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள பகுதியில் மட்டும் சுமார் மூன்று பாழடைந்த குடியிறுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும், அங்கு சுமார் 700 பேர் வரை தங்கியிருந்திருக்கக் கூடும் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மனித கடத்தல் சம்பவத்தை ஆரம்பத்திலேயே ஒழிக்க இயலாத தாய்லாந்து அரசாங்கத்தை அமெரிக்க கண்டித்துள்ளதோடு, இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படியும் வலியுறுத்தியுள்ளது.
மலேசியா – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சொங்காலா என்ற இடத்தில், ரப்பர் தோட்டம் ஒன்றில் இருந்து கடந்த வாரம் 6 மியான்மர் நாட்டு குடியேறிகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் அங்கு பல சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மலேசியா எல்லையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த பகுதியில் இருந்து இதுவரை மியான்மர் நாட்டைச் சேர்ந்த 26 ரோஹின்யா குடியேறிகளின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோஹின்யா முஸ்லிம்கள் மற்றும் வங்காள் தேசத்தை சேர்ந்தவர்கள் தாய்லாந்தில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் கள்ளத்தனமாக குடியேறி வருகின்றனர்.
அப்படி கடல் மார்க்கமாக கள்ளத்தோணிகளில் அழைத்து வரப்படுவர்கள், சில ஆள் கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர்.
அவர்கள் குடியேறிகளை காட்டிற்குள் தங்க வைத்து சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுத்தியுள்ளனர்.
சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள பகுதியில் மட்டும் சுமார் மூன்று பாழடைந்த குடியிறுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும், அங்கு சுமார் 700 பேர் வரை தங்கியிருந்திருக்கக் கூடும் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மனித கடத்தல் சம்பவத்தை ஆரம்பத்திலேயே ஒழிக்க இயலாத தாய்லாந்து அரசாங்கத்தை அமெரிக்க கண்டித்துள்ளதோடு, இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படியும் வலியுறுத்தியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மலேசியா – தாய்லாந்து எல்லையில் பிணக்குவியல்: மலேசியர்கள் காரணமா?
மலேசியா – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சொங்காலா என்ற இடத்தில், ரப்பர் தோட்டம் ஒன்றில் இருந்தும், அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்தும் கடந்த வாரம் குவியல் குவியலாக பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இந்நிலையில், இந்த சம்பவத்திற்கும், மலேசிய ஆள்கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளது என டெனாங்கனிடா எனும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெனாங்கனிடா அமைப்பின் இயக்குனர் க்ளோரின் தாஸ் கூறுகையில், “மலேசிய – தாய்லாந்து எல்லையில் புலம் பெயரும் அகதிகளை, மலேசிய ஆள்கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்கள் தேவைகளுக்காக கடத்துகின்றனர். இவர்களிடம் மியான்மர் மற்றும் வங்க தேசத்தைச் சேர்ந்த ரோஹின்யா குடியேறிகள் தான் அதிகம் மாட்டிக் கொள்கின்றனர்.”
“இது தொடர்பாக மீட்கப்பட்ட அகதிகள் சிலர் எங்களுக்கு அளித்த தகவலின் படி, ரோஹின்யா மற்றும் மியான்மர் குடியேறிகள் அகதிகள் முகாம்களை விட்டு வெளியேற்றப்பட்டவுடன், ஆள் கடத்தல் கும்பலுக்கு பாலியல் தேவைகளுக்காகவும், அடிமை வேலை செய்யவும் விற்பனை செய்யப்படுகின்றனர்”
“இதில் பலர், பணத்திற்காகவும் கடத்தப்படுகின்றனர். அப்படி கடத்தப்படுபவர்களின் உறவினர்களிடமிருந்து கேட்ட பணம் கிடைக்கவில்லை எனில், கடத்தப்பட்டவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்படுகின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “தெற்கு தாய்லாந்தில் ஆள் கடத்தல் என்பது பெருகி விட்டது. இதற்கு மலேசியர்களும் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த விவகாரத்தில் மலேசிய உள்துறை அமைச்சகம் மற்றும் உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு அகதிகள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மலேசிய உள்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜஃபார் கூறுகையில், “க்ளோரின் தாஸ் கூறியதுபோல், சொங்காலா சம்பவத்தில் மலேசியர்களுக்கு தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. எனினும், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஐநா அகதிகள் ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “மலேசிய – தாய்லாந்து எல்லையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஏனெனில், குறிப்பிட்ட அந்த எல்லையில் அரங்கேறி வரும் அக்கிரமங்கள் பற்றி மீட்கப்பட்ட அகதிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். தற்போது அதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
மலேசியா – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சொங்காலா என்ற இடத்தில், ரப்பர் தோட்டம் ஒன்றில் இருந்தும், அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்தும் கடந்த வாரம் குவியல் குவியலாக பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இந்நிலையில், இந்த சம்பவத்திற்கும், மலேசிய ஆள்கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளது என டெனாங்கனிடா எனும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெனாங்கனிடா அமைப்பின் இயக்குனர் க்ளோரின் தாஸ் கூறுகையில், “மலேசிய – தாய்லாந்து எல்லையில் புலம் பெயரும் அகதிகளை, மலேசிய ஆள்கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்கள் தேவைகளுக்காக கடத்துகின்றனர். இவர்களிடம் மியான்மர் மற்றும் வங்க தேசத்தைச் சேர்ந்த ரோஹின்யா குடியேறிகள் தான் அதிகம் மாட்டிக் கொள்கின்றனர்.”
“இது தொடர்பாக மீட்கப்பட்ட அகதிகள் சிலர் எங்களுக்கு அளித்த தகவலின் படி, ரோஹின்யா மற்றும் மியான்மர் குடியேறிகள் அகதிகள் முகாம்களை விட்டு வெளியேற்றப்பட்டவுடன், ஆள் கடத்தல் கும்பலுக்கு பாலியல் தேவைகளுக்காகவும், அடிமை வேலை செய்யவும் விற்பனை செய்யப்படுகின்றனர்”
“இதில் பலர், பணத்திற்காகவும் கடத்தப்படுகின்றனர். அப்படி கடத்தப்படுபவர்களின் உறவினர்களிடமிருந்து கேட்ட பணம் கிடைக்கவில்லை எனில், கடத்தப்பட்டவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்படுகின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “தெற்கு தாய்லாந்தில் ஆள் கடத்தல் என்பது பெருகி விட்டது. இதற்கு மலேசியர்களும் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த விவகாரத்தில் மலேசிய உள்துறை அமைச்சகம் மற்றும் உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு அகதிகள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மலேசிய உள்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜஃபார் கூறுகையில், “க்ளோரின் தாஸ் கூறியதுபோல், சொங்காலா சம்பவத்தில் மலேசியர்களுக்கு தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. எனினும், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஐநா அகதிகள் ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “மலேசிய – தாய்லாந்து எல்லையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஏனெனில், குறிப்பிட்ட அந்த எல்லையில் அரங்கேறி வரும் அக்கிரமங்கள் பற்றி மீட்கப்பட்ட அகதிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். தற்போது அதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
பிழைக்க வந்து இடத்தில் இப்படி விபரீதமா. என்ன கொடுமையோ.
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
கொடுமை இப்படி கொன்று குவித்து எதை சாதிக்கப் போகிறார்கள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
வறுமை கொடுமை பாவம்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
கொடுமை
மலேஷியாவின் தாய்லாந்து எல்லையில் 140 புதைகுழிகள்
140 புதைகுழிகளில் எத்தனை சடலங்கள் காணப்படுகின்றன என்பது இன்னும் தெரியவில்லை
மலேஷியாவின் தாய்லாந்து எல்லை அருகே உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் கிட்டத்தட்ட 140 மனிதப் புதைகுழிகளை கண்டுபிடித்துள்ளதாக மலேஷிய காவல்துறை கூறுகின்றது.
மலேஷியாவின் தாய்லாந்து எல்லை அருகே உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் கிட்டத்தட்ட 140 மனிதப் புதைகுழிகளை கண்டுபிடித்துள்ளதாக மலேஷிய காவல்துறை கூறுகின்றது.
மனிதக் கடத்தல்காரர்களால் கொண்டுவரப்பட்ட குடியேறிகளின் உடல்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
இந்தப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட முகாம்களும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை தான் இந்த புதைகுழிகள் தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால், இப்போது தான் எத்தனை புதைகுழிகள் என்ற விபரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதைகுழிகளில் எத்தனை சடலங்கள் காணப்படுகின்றன என்பது தொடர்பில் இன்னும் தெரியவில்லை என்று காவல்துறை கூறுகின்றது.
தாய்லாந்தின் எல்லையோரத்தில் இதேவிதமான புதைகுழிகள் இந்த மாதத்தின் முற்பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
140 புதைகுழிகளில் எத்தனை சடலங்கள் காணப்படுகின்றன என்பது இன்னும் தெரியவில்லை
மலேஷியாவின் தாய்லாந்து எல்லை அருகே உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் கிட்டத்தட்ட 140 மனிதப் புதைகுழிகளை கண்டுபிடித்துள்ளதாக மலேஷிய காவல்துறை கூறுகின்றது.
மலேஷியாவின் தாய்லாந்து எல்லை அருகே உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் கிட்டத்தட்ட 140 மனிதப் புதைகுழிகளை கண்டுபிடித்துள்ளதாக மலேஷிய காவல்துறை கூறுகின்றது.
மனிதக் கடத்தல்காரர்களால் கொண்டுவரப்பட்ட குடியேறிகளின் உடல்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
இந்தப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட முகாம்களும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை தான் இந்த புதைகுழிகள் தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால், இப்போது தான் எத்தனை புதைகுழிகள் என்ற விபரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதைகுழிகளில் எத்தனை சடலங்கள் காணப்படுகின்றன என்பது தொடர்பில் இன்னும் தெரியவில்லை என்று காவல்துறை கூறுகின்றது.
தாய்லாந்தின் எல்லையோரத்தில் இதேவிதமான புதைகுழிகள் இந்த மாதத்தின் முற்பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தோண்டத் தோண்ட பிணம்: தீராத பிலிப்பைன்ஸ் சோகம்
» கடலில் மிதந்து வந்த தேர்; தாய்லாந்து, ஜப்பான், மலேசியா - எங்கிருந்து வந்தது ?
» பத்மநாபசாமி கோவில் நகைகள் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. 6-வது நாளாக, தோண்ட தோண்ட தங்கக்குவியல்கள்
» இலங்கையின் மன்னார் நகரில் தோண்ட தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள்
» தோண்ட, தோண்ட ஐம்பொன் சிலைகள்அஸ்திவாரம் தோண்டிய போது கிடைத்தது
» கடலில் மிதந்து வந்த தேர்; தாய்லாந்து, ஜப்பான், மலேசியா - எங்கிருந்து வந்தது ?
» பத்மநாபசாமி கோவில் நகைகள் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. 6-வது நாளாக, தோண்ட தோண்ட தங்கக்குவியல்கள்
» இலங்கையின் மன்னார் நகரில் தோண்ட தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள்
» தோண்ட, தோண்ட ஐம்பொன் சிலைகள்அஸ்திவாரம் தோண்டிய போது கிடைத்தது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|