புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
by T.N.Balasubramanian Today at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும்
இந்த திரி இல் பொதுவாக எல்லோரும் அடிக்கடி கேட்கும் கேள்விகும் பதில்களும் இடம் பெறும்....நீங்களும் கேட்கலாம் பதில் சொல்லலாம் நண்பர்களே !
அதாவது,
கண்ணில் தண்ணீர் வராமல் சின்ன வெங்காயம் தோல் உரிப்பது எப்படி?.....
அப்பெண்ணை - அதாவது சுட்ட எண்ணை, அதாவது வறுத்து விட்டு மீதியாகும் எண்ணையை, மறுபடி உபயகப்படுத்துவது?
எப்படி சுலபமாக சேப்பங் கிழங்கு வேகவைத்தபின் தோல் உரிப்பது ?
கண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்குவது ?
இதை பற்றிக் எல்லாம் இங்கு பேசலாம்.
இந்த திரி இல் பொதுவாக எல்லோரும் அடிக்கடி கேட்கும் கேள்விகும் பதில்களும் இடம் பெறும்....நீங்களும் கேட்கலாம் பதில் சொல்லலாம் நண்பர்களே !
அதாவது,
கண்ணில் தண்ணீர் வராமல் சின்ன வெங்காயம் தோல் உரிப்பது எப்படி?.....
அப்பெண்ணை - அதாவது சுட்ட எண்ணை, அதாவது வறுத்து விட்டு மீதியாகும் எண்ணையை, மறுபடி உபயகப்படுத்துவது?
எப்படி சுலபமாக சேப்பங் கிழங்கு வேகவைத்தபின் தோல் உரிப்பது ?
கண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்குவது ?
இதை பற்றிக் எல்லாம் இங்கு பேசலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சின்ன வெங்காயம் தோல் விரிப்பது ! - கண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்க !
இது முடிகிற காரியமா என்று யோசிக்கவேண்டாம்...............மேலே சொன்ன இரண்டுக்குமே வழி இருக்கு.
.
.
.
.
சின்ன வெங்காயத்தை மேலே உள்ள காம்பு நறுக்கி ஒரு பேசினில் தண்ணீர் நிரப்பி அதில் போட்டுடணும். அப்புறம் ஒரு 10 நிமிஷம் கழித்து உரித்தால் கண்ணில் தண்ணீர் வராமல் உரிக்கலாம்.
.
.
அதேபோல பெரிய வெங்காயத்தை நாலாய் நறுக்கி, தண்ணிரில் போட்டுவிட்டு அப்புறம் எடுத்து நறுக்கினால் கண்ணில் ஜலம் வராது.
.
.
.
.
அல்லது, வெங்காயம் நறுக்கும் முன், ஒரு 2 -3 நிமிடத்துக்கு முன்பாகவே, ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கணும் அந்த இடத்தில், பிறகு வெங்காயம் நறுக்கினால் கண்ணில் நீர் வராது.
.
.
.
எதானாலும், வெங்காயத்தை முதலில் நன்கு அலம்பி விடுத்தான் நறுக்கவே ஆரம்பிக்கணும்.
எங்கோ ரோட்டில் போட்டு விற்கறாங்க இல்லையா? எத்தனை தூசி, மண் இருக்குமோ அதில்
இது முடிகிற காரியமா என்று யோசிக்கவேண்டாம்...............மேலே சொன்ன இரண்டுக்குமே வழி இருக்கு.
.
.
.
.
சின்ன வெங்காயத்தை மேலே உள்ள காம்பு நறுக்கி ஒரு பேசினில் தண்ணீர் நிரப்பி அதில் போட்டுடணும். அப்புறம் ஒரு 10 நிமிஷம் கழித்து உரித்தால் கண்ணில் தண்ணீர் வராமல் உரிக்கலாம்.
.
.
அதேபோல பெரிய வெங்காயத்தை நாலாய் நறுக்கி, தண்ணிரில் போட்டுவிட்டு அப்புறம் எடுத்து நறுக்கினால் கண்ணில் ஜலம் வராது.
.
.
.
.
அல்லது, வெங்காயம் நறுக்கும் முன், ஒரு 2 -3 நிமிடத்துக்கு முன்பாகவே, ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கணும் அந்த இடத்தில், பிறகு வெங்காயம் நறுக்கினால் கண்ணில் நீர் வராது.
.
.
.
எதானாலும், வெங்காயத்தை முதலில் நன்கு அலம்பி விடுத்தான் நறுக்கவே ஆரம்பிக்கணும்.
எங்கோ ரோட்டில் போட்டு விற்கறாங்க இல்லையா? எத்தனை தூசி, மண் இருக்குமோ அதில்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது மஹா சுலபம் ; ஒரேமாதிரி சேப்பங்கிழங்குகளை பொறுக்கி வாங்கவும்.
.
.
.
வேகவைப்பதற்கு முன், சேப்பங்கிழங்குகளை நன்கு அலம்பவும்.
.
.
.
எல்லா கிழங்குகளையும் இரண்டு இரண்டாக நறுக்கவும்.
.
.
.
கொஞ்சம் உப்பு போட்டு குக்கர் அல்லது இலுப்ப சட்டி இல் போட்டு, காய் முழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
.
.
.
வெந்ததும், கொஞ்சம் ஆற விடணும் .
.
.
.
சூடாக இருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு, நிறைய முறை தண்ணீர் விட்டு அலசணும் .
.
.
.
இப்போ காய் கொஞ்சம் ஆறி இருக்கும்..
.
.
நாம் முன்பே இரண்டாக நறுக்கி இருப்பதால், காய் இன் மேல் பக்கத்தை பிடித்து 'கொஞ்சமாய் பிதுக்கினாலே' காய் தன்னால் வெளியே வந்துவிடும்.
.
.
.
உரிக்கவே வேண்டாம்..............கையில் 'பிசு பிசுப்பே' இல்லாமல் எவ்வளவு காய் வேண்டுமானாலும் இப்படி எடுத்து பிதுக்கி போட்டுடலாம்.
.
.
.
காய் நன்கு வெந்து இருப்பதால், நசுங்காது அப்படியே வந்துவிடும். தோல் ஈஸியாக கழன்று விடும்..
.
.
அப்புறம் வழக்கம் போல கறியமுது பண்ண வேண்டியது தான்.
.
.
.
அல்லது Giant Yam வாங்கினால், வேக வைக்கும் முன்பாகவே கிழங்கை அலம்பி, தோல்சீவி, ஒன்று போல நறுக்கி பின் வேகவைக்கலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அப்பெண்ணை - வறுத்த மீதி எண்ணை - சுட்ட எண்ணை மறுபடி உபயகப்படுத்துவது எப்படி?
இதுக்கு நிறைய எழுதலாம், என்றாலும் இன்று simple ஆக 1 எழுதறேன். பிறகு நிறைய எழுதறேன். நிறைய பேர் மீண்டும் மீண்டும் எண்ணையை சுட பண்ணக் கூடாது என்று சொல்வார்கள். அது சரி தான் , ஆனால் விற்கும் விலைவாசியையும் மனதில் கொள்ளவேண்டுமே ?
அதனால் தான் இப்படி ஒரு ஐடியா, மீண்டும் சுடப்பண்ணி பொறிக்கவும் வேண்டாம், ஆனால் பண நஷ்டமும் ஆகவேண்டாம்......எப்படி என்று பார்க்க மேலே படியுங்கள்
.
.
.
முதலில், இந்த வறுத்த எண்ணை, அல்லது சுட்ட எண்ணை , அல்லது அப்பெண்ணை மீறுவதே நாம் பக்ஷணம் செய்யும்போது தான். அப்படி மீந்துள்ள எண்ணையை ஒரு டப்பாவில் விட்டு வைத்துக்கொண்டு, அப்புறம் வரும் நாட்களில் கறியமுது பண்ண, அல்லது தோசை வார்க்க சப்பாத்தி பண்ண உபயோகிக்க வேண்டியது தான்.
.
.
.
மீண்டும் மொத்த எண்ணையையும் அடுப்பில் ஏற்றி பொறிக்கத்தான் கூடாதே ஒழிய, இப்படி செய்து எண்ணையை முடிக்கலாம்....... நான் இப்படி செய்வது தான் வழக்கம்.
.
.
.
.
இங்கு நம் நண்பர்கள் வேறு ஏதாவது ஐடியா சொல்லராங்களா என்று பார்க்கலாம் !
இதுக்கு நிறைய எழுதலாம், என்றாலும் இன்று simple ஆக 1 எழுதறேன். பிறகு நிறைய எழுதறேன். நிறைய பேர் மீண்டும் மீண்டும் எண்ணையை சுட பண்ணக் கூடாது என்று சொல்வார்கள். அது சரி தான் , ஆனால் விற்கும் விலைவாசியையும் மனதில் கொள்ளவேண்டுமே ?
அதனால் தான் இப்படி ஒரு ஐடியா, மீண்டும் சுடப்பண்ணி பொறிக்கவும் வேண்டாம், ஆனால் பண நஷ்டமும் ஆகவேண்டாம்......எப்படி என்று பார்க்க மேலே படியுங்கள்
.
.
.
முதலில், இந்த வறுத்த எண்ணை, அல்லது சுட்ட எண்ணை , அல்லது அப்பெண்ணை மீறுவதே நாம் பக்ஷணம் செய்யும்போது தான். அப்படி மீந்துள்ள எண்ணையை ஒரு டப்பாவில் விட்டு வைத்துக்கொண்டு, அப்புறம் வரும் நாட்களில் கறியமுது பண்ண, அல்லது தோசை வார்க்க சப்பாத்தி பண்ண உபயோகிக்க வேண்டியது தான்.
.
.
.
மீண்டும் மொத்த எண்ணையையும் அடுப்பில் ஏற்றி பொறிக்கத்தான் கூடாதே ஒழிய, இப்படி செய்து எண்ணையை முடிக்கலாம்....... நான் இப்படி செய்வது தான் வழக்கம்.
.
.
.
.
இங்கு நம் நண்பர்கள் வேறு ஏதாவது ஐடியா சொல்லராங்களா என்று பார்க்கலாம் !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ரொம்ப அருமையான திரி கிருஷ்ணாம்மா...! புதியதாக சமையலறைக்குள் நுழையும் பெண்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
வாழ்த்துக்கள்.
அருமை.
நானும் எனக்கு தெரிந்ததை இங்கு சொல்கிறேன்.
வாழ்த்துக்கள்.
அருமை.
நானும் எனக்கு தெரிந்ததை இங்கு சொல்கிறேன்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1138988விமந்தனி wrote:ரொம்ப அருமையான திரி கிருஷ்ணாம்மா...! புதியதாக சமையலறைக்குள் நுழையும் பெண்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
வாழ்த்துக்கள்.
அருமை.
நானும் எனக்கு தெரிந்ததை இங்கு சொல்கிறேன்.
விமந்தனி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்க !
வெங்காயத்தை முதல் நாள் பிரிட்ஜில் வைத்து மறுநாள் உரித்தாலும் சுலபமாய் இருக்கும்.
நறுக்கும் கத்தி ஷார்ப்பாக இருந்தாலும் கண்களில் கண்ணீர் வராது.
வெங்காயம் நறுக்கும் போது (அருவாமனையாக இருந்தாலும் சரி, கத்தியாக இருந்தாலும் சரி) நறுக், நறுக்.. என்று நேராக நறுக்காமல் கொஞ்சம் சாய்வாக அரிந்தாலும் கண்ணீர் பிரச்சனை வராது.
இது நான் கடை பிடிக்கும் வழிமுறை. இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட வெங்காயம் அரிந்து நான் கண்ணீர் விட்டதில்லை.
வெங்காயத்தை முதல் நாள் பிரிட்ஜில் வைத்து மறுநாள் உரித்தாலும் சுலபமாய் இருக்கும்.
நறுக்கும் கத்தி ஷார்ப்பாக இருந்தாலும் கண்களில் கண்ணீர் வராது.
வெங்காயம் நறுக்கும் போது (அருவாமனையாக இருந்தாலும் சரி, கத்தியாக இருந்தாலும் சரி) நறுக், நறுக்.. என்று நேராக நறுக்காமல் கொஞ்சம் சாய்வாக அரிந்தாலும் கண்ணீர் பிரச்சனை வராது.
இது நான் கடை பிடிக்கும் வழிமுறை. இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட வெங்காயம் அரிந்து நான் கண்ணீர் விட்டதில்லை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1138993விமந்தனி wrote:கண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்க !
வெங்காயத்தை முதல் நாள் பிரிட்ஜில் வைத்து மறுநாள் உரித்தாலும் சுலபமாய் இருக்கும்.
நறுக்கும் கத்தி ஷார்ப்பாக இருந்தாலும் கண்களில் கண்ணீர் வராது.
வெங்காயம் நறுக்கும் போது (அருவாமனையாக இருந்தாலும் சரி, கத்தியாக இருந்தாலும் சரி) நறுக், நறுக்.. என்று நேராக நறுக்காமல் கொஞ்சம் சாய்வாக அரிந்தாலும் கண்ணீர் பிரச்சனை வராது.
இது நான் கடை பிடிக்கும் வழிமுறை. இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட வெங்காயம் அரிந்து நான் கண்ணீர் விட்டதில்லை.
ஒ...சூப்பர்........வெங்காயத்தை பிரிட்ஜ் இல் வைத்தால் பிரிட்ஜ் 'நாறுமே' விமந்தனி?......டப்பாவில் போட்டு வைப்பீங்களா? ( பொதுவாக, வாழைக்காய், உருளை, வெங்காயம் எல்லாம் பிரிட்ஜ் இல் வைக்க கூடாது என்பார்களே? ) ..கொஞ்சம் விளக்குங்களேன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடுத்து சேப்பங்கிழங்கு,
நானும் இந்த கிழங்கை வாங்கும் போதே ஒரே அளவுள்ளதாக தான் வாங்குவேன். ஆனால், கிழங்கினை கழுவி வேகவைத்த பின் கத்தியில் இரண்டிரண்டாக வெட்டி நீங்கள் சொன்ன மாதிரியே தோலை பிதுக்கி விடுவேன். இந்த முறையிலும் கையில் அதிகப்படியான பிசுபிசுப்பு இல்லாமல் தோலுரிக்கலாம்.
நானும் இந்த கிழங்கை வாங்கும் போதே ஒரே அளவுள்ளதாக தான் வாங்குவேன். ஆனால், கிழங்கினை கழுவி வேகவைத்த பின் கத்தியில் இரண்டிரண்டாக வெட்டி நீங்கள் சொன்ன மாதிரியே தோலை பிதுக்கி விடுவேன். இந்த முறையிலும் கையில் அதிகப்படியான பிசுபிசுப்பு இல்லாமல் தோலுரிக்கலாம்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம். அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனாலும் நம் வசதி என்று ஒன்று இருக்கிறதே... அதை நாம் பார்க்கவேண்டுமே. வெங்காயத்தை எப்படி வைத்தாலும் என் வீட்டு பிரிட்ஜ் நாறுவதில்லை. (நறுக்கின வெங்காயமாக இருந்தால் டப்பாவில் போட்டு மூடி தான் வைக்க வேண்டும்.)krishnaamma wrote:ஒ...சூப்பர்........வெங்காயத்தை பிரிட்ஜ் இல் வைத்தால் பிரிட்ஜ் 'நாறுமே' விமந்தனி?......டப்பாவில் போட்டு வைப்பீங்களா? ( பொதுவாக, வாழைக்காய், உருளை, வெங்காயம் எல்லாம் பிரிட்ஜ் இல் வைக்க கூடாது என்பார்களே? ) ..கொஞ்சம் விளக்குங்களேன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|