புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
‘வாழையடி வாழையாக’ வாழும்படி வாழ்த்துகிறோம். வாழையின் அடி முதல் நுனி வரை அனைத்துமே நமக்குப் பயன்படுவதை அறிவோம். வாழையின் அனைத்துப் பகுதிகளுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.வாழை பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்பை கி.மு. 600 ஆண்டு புத்த மத ஏடுகளில் காணலாம். மாமன்னர் அலெக்சாண்டர் கி.மு. 327ல் இந்தியாவில் வாழைப்பழத்தை சுவைத்ததற்கான குறிப்புகள் உள்ளன. கி.பி. 200ம் ஆண்டில் சீனாவில் ஒழுங்குபடுத்திய வாழை சாகுபடி நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
‘‘வாழையை ஏழைகளின் எனர்ஜி உணவு என்றே சொல்லலாம். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் அனேக மக்களின் பிரதான உணவுகளில் வாழைக்கே முன்னுரிமை உண்டு. உருளைக்கிழங்கை சமைக்கிற அதே முறைகளில் வாழைக்காயையும் சமைக்கலாம். பொரிக்கலாம். வேக வைக்கலாம். வறுக்கலாம்...’’ சுவையாக ஆரம்பிக்கிற ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ், வாழையின் மகத்துவங்களையும் மருத்துவ குணங்களையும் பற்றித் தொடர்கிறார்.
‘‘90 நிமிட உடற்பயிற்சிக்குப் பிறகு தேவைப்படுகிற எனர்ஜியை 2 வாழைப்பழங்களின் மூலம் பெற்றுவிட முடியும். உலக அளவில் விளையாட்டு வீரர்களின் விருப்பமான பழங்களில் வாழைப்பழத்துக்கே முதலிடம் என்பதில் சந்தேகமில்லை. இன்ஸ்டன்ட் எனர்ஜியை கொடுக்க மட்டுமின்றி, இன்னும் ஏராளமான உடல்நலக் கோளாறுகளை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தி வாழைக்கு உண்டு.
மன அழுத்தம்
கடுமையான மன அழுத்தத் தில் இருப்பவர்களுக்கு வாழைப்பழம் சாப்பிட்டதும் அதிலிருந்து நிவாரணம் கிடைப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காரணம், அதிலுள்ள ட்ரிப்டோஃபன். இது ஒருவகையான புரதம். இதை உடல் செரட்டோனினாக மாற்றும். செரட்டோனின் படபடப்பைக் குறைத்து, மகிழ்ச்சியான உணர்வைக் கொடுக்கக்கூடியது.
பி.எம்.எஸ்.
மாதவிலக்குக்கு முன்னால் மனத்தளவிலும் உடலளவிலும் ஏற்படுகிற பிரச்னைகளை ப்ரீ மென்ஸ்டுரல் சிண்ட்ரோம் (பி.எம்.எஸ்.) என்கிறோம். அந்தப் பிரச்னைகளுக்கு மாத்திரைகள் எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக வாழைப்பழம் சரியான மாற்று மருந்து.
ரத்த சோகை
வாழைப் பழத்தில் இரும்புச்சத்து அதிகமுள்ளது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து ரத்தசோகையை விரட்டக் கூடியது.
ரத்த அழுத்தம்
உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கக்கூடியது. வாதத்தையும் வரவிடாமல் செய்யக்கூடியதாம்.
.........................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மலச்சிக்கல்
இதிலுள்ள நார்ச்சத்தானது செரிமானத்துக்கு உதவும் என்பது எல்லோரும் அறிந்ததே. மலமிளக்கும் மருந்துகளின் தேவையின்றி, மலச்சிக்கலைப் போக்கக்கூடியது.
நெஞ்செரிச்சல்
நெஞ்செரிச்சலால் அவதிப்படுவோர் அதற்கான மருந்துகளைத் தேடி ஓடாமல், உடனடியாக வாழைப்பழம் சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.
கொசுக்கடி
கொசுக்கடியின் அவதியிலிருந்து விடுபட, கனிந்த வாழைப்பழத்தைத் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
மசக்கை
கர்ப்ப கால மசக்கைக்கும் வாழை நல்ல மருந்து.
அல்சர்
வாழையின் மென்மையான, வழவழப்பான தன்மை காரணமாக, அது குடல் பிரச்னைகளுக்கும் மருந்தாவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதிகமாக அமிலம் சுரப்பதைக் கட்டுப்படுத்தி, வயிற்றுப் பகுதிக்கு இதமளிக்கக்கூடியதும் கூட.
இங்கிலாந்தில் 200 மாணவர்களுக்கு காலை, முன்பகல், மதியம் என மூன்று வேளைகளுக்கும் வாழைப்பழம் கொடுக்கப்பட்டதாம். அவர்கள் மற்றவர்களைவிட சிறப்பாக தேர்வுகள் எழுதியது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வாழையில் உள்ள பொட்டாசியத்துக்கு, மூளையின் ஆற்றலைத் தூண்டி, நினைவாற்றலைப் பெருக்கும் சக்தி உள்ளதே காரணமாம்.
மது அருந்திய பிறகு தொடரும் ஹேங் ஓவர் மனநிலைக்கு வாழை சிறந்த உணவு என்கிறார்கள் மருத்துவர்கள். வாழைப்பழத்தில் பாலும் தேனும் சேர்த்து மில்க் ஷேக்காக குடிப்பது இந்தப் பிரச்னைக்கு நல்லது என்கிறார்கள்.இவை தவிர,வாழையில் உள்ள அதிகளவு வைட்டமின் பி, நரம்பு மண்டல ஆரோக்கியத்துக்கு நல்லது. கர்ப்பிணிகளின் உடல் சூட்டை பேலன்ஸ் செய்து, குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கச் செய்யவும் வாழை உதவுகிறது. வாழையில் உள்ள வைட்டமின் பி 6 மற்றும் பி12, மக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை, சிகரெட் பழக்கத்தைக் கைவிட நினைப்பவர்களுக்குப் பெரிதும் உதவுகிறது.
யாருக்குக் கூடாது?
கட்டுப்பாடற்ற நீரிழிவு இருப்பவர்கள் வாழைக்காய், வாழைப்பழத்தைத் தொடவே கூடாது. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் அளவோடு எடுத்துக் கொள்வதில் ஆபத்தில்லை.ஆப்பிளைவிடச் சிறந்தது!ஆப்பிளைவிட 4 மடங்கு அதிக புரதம், 2 மடங்கு கார்போஹைட்ரேட், 3 மடங்கு அதிக பாஸ்பரஸ், 5 மடங்கு அதிகமான வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து,2 மடங்கு அதிகமான வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகளைக் கொண்டது வாழைப்பழம்.
நன்றி தினகரன்
இதிலுள்ள நார்ச்சத்தானது செரிமானத்துக்கு உதவும் என்பது எல்லோரும் அறிந்ததே. மலமிளக்கும் மருந்துகளின் தேவையின்றி, மலச்சிக்கலைப் போக்கக்கூடியது.
நெஞ்செரிச்சல்
நெஞ்செரிச்சலால் அவதிப்படுவோர் அதற்கான மருந்துகளைத் தேடி ஓடாமல், உடனடியாக வாழைப்பழம் சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.
கொசுக்கடி
கொசுக்கடியின் அவதியிலிருந்து விடுபட, கனிந்த வாழைப்பழத்தைத் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
மசக்கை
கர்ப்ப கால மசக்கைக்கும் வாழை நல்ல மருந்து.
அல்சர்
வாழையின் மென்மையான, வழவழப்பான தன்மை காரணமாக, அது குடல் பிரச்னைகளுக்கும் மருந்தாவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதிகமாக அமிலம் சுரப்பதைக் கட்டுப்படுத்தி, வயிற்றுப் பகுதிக்கு இதமளிக்கக்கூடியதும் கூட.
இங்கிலாந்தில் 200 மாணவர்களுக்கு காலை, முன்பகல், மதியம் என மூன்று வேளைகளுக்கும் வாழைப்பழம் கொடுக்கப்பட்டதாம். அவர்கள் மற்றவர்களைவிட சிறப்பாக தேர்வுகள் எழுதியது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வாழையில் உள்ள பொட்டாசியத்துக்கு, மூளையின் ஆற்றலைத் தூண்டி, நினைவாற்றலைப் பெருக்கும் சக்தி உள்ளதே காரணமாம்.
மது அருந்திய பிறகு தொடரும் ஹேங் ஓவர் மனநிலைக்கு வாழை சிறந்த உணவு என்கிறார்கள் மருத்துவர்கள். வாழைப்பழத்தில் பாலும் தேனும் சேர்த்து மில்க் ஷேக்காக குடிப்பது இந்தப் பிரச்னைக்கு நல்லது என்கிறார்கள்.இவை தவிர,வாழையில் உள்ள அதிகளவு வைட்டமின் பி, நரம்பு மண்டல ஆரோக்கியத்துக்கு நல்லது. கர்ப்பிணிகளின் உடல் சூட்டை பேலன்ஸ் செய்து, குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கச் செய்யவும் வாழை உதவுகிறது. வாழையில் உள்ள வைட்டமின் பி 6 மற்றும் பி12, மக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை, சிகரெட் பழக்கத்தைக் கைவிட நினைப்பவர்களுக்குப் பெரிதும் உதவுகிறது.
யாருக்குக் கூடாது?
கட்டுப்பாடற்ற நீரிழிவு இருப்பவர்கள் வாழைக்காய், வாழைப்பழத்தைத் தொடவே கூடாது. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் அளவோடு எடுத்துக் கொள்வதில் ஆபத்தில்லை.ஆப்பிளைவிடச் சிறந்தது!ஆப்பிளைவிட 4 மடங்கு அதிக புரதம், 2 மடங்கு கார்போஹைட்ரேட், 3 மடங்கு அதிக பாஸ்பரஸ், 5 மடங்கு அதிகமான வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து,2 மடங்கு அதிகமான வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகளைக் கொண்டது வாழைப்பழம்.
நன்றி தினகரன்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
தகவலுக்கு நன்றி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ஐயா
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
அருமையான தகவல்கள் அம்மா!
மிக்க நன்றி!!!
மிக்க நன்றி!!!
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
வாழை பழம் சீப் அண்ட் பெஸ்ட். நல்ல பயனுள்ள தகவல். நன்றி சகோதரி.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|