புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் – தாய்லாந்து அதிர்ச்சி
மலேசியா – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சொங்காலா என்ற இடத்தில், ரப்பர் தோட்டம் ஒன்றில் இருந்து கடந்த வாரம் 6 மியான்மர் நாட்டு குடியேறிகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் அங்கு பல சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மலேசியா எல்லையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த பகுதியில் இருந்து இதுவரை மியான்மர் நாட்டைச் சேர்ந்த 26 ரோஹின்யா குடியேறிகளின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோஹின்யா முஸ்லிம்கள் மற்றும் வங்காள் தேசத்தை சேர்ந்தவர்கள் தாய்லாந்தில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் கள்ளத்தனமாக குடியேறி வருகின்றனர்.
அப்படி கடல் மார்க்கமாக கள்ளத்தோணிகளில் அழைத்து வரப்படுவர்கள், சில ஆள் கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர்.
அவர்கள் குடியேறிகளை காட்டிற்குள் தங்க வைத்து சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுத்தியுள்ளனர்.
சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள பகுதியில் மட்டும் சுமார் மூன்று பாழடைந்த குடியிறுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும், அங்கு சுமார் 700 பேர் வரை தங்கியிருந்திருக்கக் கூடும் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மனித கடத்தல் சம்பவத்தை ஆரம்பத்திலேயே ஒழிக்க இயலாத தாய்லாந்து அரசாங்கத்தை அமெரிக்க கண்டித்துள்ளதோடு, இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படியும் வலியுறுத்தியுள்ளது.
மலேசியா – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சொங்காலா என்ற இடத்தில், ரப்பர் தோட்டம் ஒன்றில் இருந்து கடந்த வாரம் 6 மியான்மர் நாட்டு குடியேறிகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் அங்கு பல சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மலேசியா எல்லையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த பகுதியில் இருந்து இதுவரை மியான்மர் நாட்டைச் சேர்ந்த 26 ரோஹின்யா குடியேறிகளின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோஹின்யா முஸ்லிம்கள் மற்றும் வங்காள் தேசத்தை சேர்ந்தவர்கள் தாய்லாந்தில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் கள்ளத்தனமாக குடியேறி வருகின்றனர்.
அப்படி கடல் மார்க்கமாக கள்ளத்தோணிகளில் அழைத்து வரப்படுவர்கள், சில ஆள் கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர்.
அவர்கள் குடியேறிகளை காட்டிற்குள் தங்க வைத்து சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுத்தியுள்ளனர்.
சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள பகுதியில் மட்டும் சுமார் மூன்று பாழடைந்த குடியிறுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும், அங்கு சுமார் 700 பேர் வரை தங்கியிருந்திருக்கக் கூடும் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மனித கடத்தல் சம்பவத்தை ஆரம்பத்திலேயே ஒழிக்க இயலாத தாய்லாந்து அரசாங்கத்தை அமெரிக்க கண்டித்துள்ளதோடு, இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படியும் வலியுறுத்தியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மலேசியா – தாய்லாந்து எல்லையில் பிணக்குவியல்: மலேசியர்கள் காரணமா?
மலேசியா – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சொங்காலா என்ற இடத்தில், ரப்பர் தோட்டம் ஒன்றில் இருந்தும், அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்தும் கடந்த வாரம் குவியல் குவியலாக பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இந்நிலையில், இந்த சம்பவத்திற்கும், மலேசிய ஆள்கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளது என டெனாங்கனிடா எனும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெனாங்கனிடா அமைப்பின் இயக்குனர் க்ளோரின் தாஸ் கூறுகையில், “மலேசிய – தாய்லாந்து எல்லையில் புலம் பெயரும் அகதிகளை, மலேசிய ஆள்கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்கள் தேவைகளுக்காக கடத்துகின்றனர். இவர்களிடம் மியான்மர் மற்றும் வங்க தேசத்தைச் சேர்ந்த ரோஹின்யா குடியேறிகள் தான் அதிகம் மாட்டிக் கொள்கின்றனர்.”
“இது தொடர்பாக மீட்கப்பட்ட அகதிகள் சிலர் எங்களுக்கு அளித்த தகவலின் படி, ரோஹின்யா மற்றும் மியான்மர் குடியேறிகள் அகதிகள் முகாம்களை விட்டு வெளியேற்றப்பட்டவுடன், ஆள் கடத்தல் கும்பலுக்கு பாலியல் தேவைகளுக்காகவும், அடிமை வேலை செய்யவும் விற்பனை செய்யப்படுகின்றனர்”
“இதில் பலர், பணத்திற்காகவும் கடத்தப்படுகின்றனர். அப்படி கடத்தப்படுபவர்களின் உறவினர்களிடமிருந்து கேட்ட பணம் கிடைக்கவில்லை எனில், கடத்தப்பட்டவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்படுகின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “தெற்கு தாய்லாந்தில் ஆள் கடத்தல் என்பது பெருகி விட்டது. இதற்கு மலேசியர்களும் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த விவகாரத்தில் மலேசிய உள்துறை அமைச்சகம் மற்றும் உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு அகதிகள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மலேசிய உள்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜஃபார் கூறுகையில், “க்ளோரின் தாஸ் கூறியதுபோல், சொங்காலா சம்பவத்தில் மலேசியர்களுக்கு தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. எனினும், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஐநா அகதிகள் ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “மலேசிய – தாய்லாந்து எல்லையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஏனெனில், குறிப்பிட்ட அந்த எல்லையில் அரங்கேறி வரும் அக்கிரமங்கள் பற்றி மீட்கப்பட்ட அகதிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். தற்போது அதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
மலேசியா – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சொங்காலா என்ற இடத்தில், ரப்பர் தோட்டம் ஒன்றில் இருந்தும், அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்தும் கடந்த வாரம் குவியல் குவியலாக பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இந்நிலையில், இந்த சம்பவத்திற்கும், மலேசிய ஆள்கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளது என டெனாங்கனிடா எனும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெனாங்கனிடா அமைப்பின் இயக்குனர் க்ளோரின் தாஸ் கூறுகையில், “மலேசிய – தாய்லாந்து எல்லையில் புலம் பெயரும் அகதிகளை, மலேசிய ஆள்கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்கள் தேவைகளுக்காக கடத்துகின்றனர். இவர்களிடம் மியான்மர் மற்றும் வங்க தேசத்தைச் சேர்ந்த ரோஹின்யா குடியேறிகள் தான் அதிகம் மாட்டிக் கொள்கின்றனர்.”
“இது தொடர்பாக மீட்கப்பட்ட அகதிகள் சிலர் எங்களுக்கு அளித்த தகவலின் படி, ரோஹின்யா மற்றும் மியான்மர் குடியேறிகள் அகதிகள் முகாம்களை விட்டு வெளியேற்றப்பட்டவுடன், ஆள் கடத்தல் கும்பலுக்கு பாலியல் தேவைகளுக்காகவும், அடிமை வேலை செய்யவும் விற்பனை செய்யப்படுகின்றனர்”
“இதில் பலர், பணத்திற்காகவும் கடத்தப்படுகின்றனர். அப்படி கடத்தப்படுபவர்களின் உறவினர்களிடமிருந்து கேட்ட பணம் கிடைக்கவில்லை எனில், கடத்தப்பட்டவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்படுகின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “தெற்கு தாய்லாந்தில் ஆள் கடத்தல் என்பது பெருகி விட்டது. இதற்கு மலேசியர்களும் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த விவகாரத்தில் மலேசிய உள்துறை அமைச்சகம் மற்றும் உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு அகதிகள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மலேசிய உள்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜஃபார் கூறுகையில், “க்ளோரின் தாஸ் கூறியதுபோல், சொங்காலா சம்பவத்தில் மலேசியர்களுக்கு தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. எனினும், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஐநா அகதிகள் ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “மலேசிய – தாய்லாந்து எல்லையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஏனெனில், குறிப்பிட்ட அந்த எல்லையில் அரங்கேறி வரும் அக்கிரமங்கள் பற்றி மீட்கப்பட்ட அகதிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். தற்போது அதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
பிழைக்க வந்து இடத்தில் இப்படி விபரீதமா. என்ன கொடுமையோ.
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
கொடுமை இப்படி கொன்று குவித்து எதை சாதிக்கப் போகிறார்கள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வறுமை கொடுமை பாவம்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
கொடுமை
மலேஷியாவின் தாய்லாந்து எல்லையில் 140 புதைகுழிகள்
140 புதைகுழிகளில் எத்தனை சடலங்கள் காணப்படுகின்றன என்பது இன்னும் தெரியவில்லை
மலேஷியாவின் தாய்லாந்து எல்லை அருகே உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் கிட்டத்தட்ட 140 மனிதப் புதைகுழிகளை கண்டுபிடித்துள்ளதாக மலேஷிய காவல்துறை கூறுகின்றது.
மலேஷியாவின் தாய்லாந்து எல்லை அருகே உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் கிட்டத்தட்ட 140 மனிதப் புதைகுழிகளை கண்டுபிடித்துள்ளதாக மலேஷிய காவல்துறை கூறுகின்றது.
மனிதக் கடத்தல்காரர்களால் கொண்டுவரப்பட்ட குடியேறிகளின் உடல்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
இந்தப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட முகாம்களும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை தான் இந்த புதைகுழிகள் தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால், இப்போது தான் எத்தனை புதைகுழிகள் என்ற விபரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதைகுழிகளில் எத்தனை சடலங்கள் காணப்படுகின்றன என்பது தொடர்பில் இன்னும் தெரியவில்லை என்று காவல்துறை கூறுகின்றது.
தாய்லாந்தின் எல்லையோரத்தில் இதேவிதமான புதைகுழிகள் இந்த மாதத்தின் முற்பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
140 புதைகுழிகளில் எத்தனை சடலங்கள் காணப்படுகின்றன என்பது இன்னும் தெரியவில்லை
மலேஷியாவின் தாய்லாந்து எல்லை அருகே உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் கிட்டத்தட்ட 140 மனிதப் புதைகுழிகளை கண்டுபிடித்துள்ளதாக மலேஷிய காவல்துறை கூறுகின்றது.
மலேஷியாவின் தாய்லாந்து எல்லை அருகே உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் கிட்டத்தட்ட 140 மனிதப் புதைகுழிகளை கண்டுபிடித்துள்ளதாக மலேஷிய காவல்துறை கூறுகின்றது.
மனிதக் கடத்தல்காரர்களால் கொண்டுவரப்பட்ட குடியேறிகளின் உடல்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
இந்தப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட முகாம்களும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை தான் இந்த புதைகுழிகள் தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால், இப்போது தான் எத்தனை புதைகுழிகள் என்ற விபரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதைகுழிகளில் எத்தனை சடலங்கள் காணப்படுகின்றன என்பது தொடர்பில் இன்னும் தெரியவில்லை என்று காவல்துறை கூறுகின்றது.
தாய்லாந்தின் எல்லையோரத்தில் இதேவிதமான புதைகுழிகள் இந்த மாதத்தின் முற்பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தோண்டத் தோண்ட பிணம்: தீராத பிலிப்பைன்ஸ் சோகம்
» கடலில் மிதந்து வந்த தேர்; தாய்லாந்து, ஜப்பான், மலேசியா - எங்கிருந்து வந்தது ?
» பத்மநாபசாமி கோவில் நகைகள் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. 6-வது நாளாக, தோண்ட தோண்ட தங்கக்குவியல்கள்
» இலங்கையின் மன்னார் நகரில் தோண்ட தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள்
» தோண்ட, தோண்ட ஐம்பொன் சிலைகள்அஸ்திவாரம் தோண்டிய போது கிடைத்தது
» கடலில் மிதந்து வந்த தேர்; தாய்லாந்து, ஜப்பான், மலேசியா - எங்கிருந்து வந்தது ?
» பத்மநாபசாமி கோவில் நகைகள் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. 6-வது நாளாக, தோண்ட தோண்ட தங்கக்குவியல்கள்
» இலங்கையின் மன்னார் நகரில் தோண்ட தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள்
» தோண்ட, தோண்ட ஐம்பொன் சிலைகள்அஸ்திவாரம் தோண்டிய போது கிடைத்தது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|