Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை
4 posters
Page 1 of 1
ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று கர்நாடக அரசுக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறைத் தலைமையகம், "சொத்துக் குவிப்பு வழக்கைப் பொருத்தவரை கர்நாடக அரசின் பங்கு என்பது நிர்வாக ரீதியானதே தவிர சட்டப்பூர்வமானது அல்ல.
மேலும், இவ்வழக்கில் கர்நாடக அரசு சம்பந்தப்பட்ட 4 பேரால் கர்நாடக அரசு நேரடியாக பாதிக்கப்படவில்லை. எனவே, கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதா உட்பட 4 பேரை விடுவித்ததில் தலையிடத் தேவையில்லை என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தரமையாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறைத் தலைவர் சி.எம்.தனஞ்சய விளக்கம் அளித்தார்.
அப்போது, "உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பில் கர்நாடக அரசுக்கு எந்த விருப்பு, வெறுப்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
எனவே, இப்போது இந்த வழக்கில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யுமானால் அது அந்த வழக்கு முன்னேற்றத்தில் கர்நாடக அரசு கவனம் செலுத்தி வந்ததாகிவிடும். மேலும் நீதிமன்றத்தை அவமதித்ததாகிவிடும்.
கர்நாடக அரசு இந்த வழக்கில் மேல் முறையீட்டுக்குச் செல்வது தகுந்தது அல்ல என்பது எனது கருத்து. இதையே நான் முதல்வரிடம் கூறினேன். அவர் இது குறித்து பரிசீலித்து அரசு சரியான முடிவு எடுக்கும் என அவர் எனக்கு உறுதியளித்துள்ளார்" என்றார் அவர்.
=
தமிழ் தி இந்து காம்
இது குறித்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறைத் தலைமையகம், "சொத்துக் குவிப்பு வழக்கைப் பொருத்தவரை கர்நாடக அரசின் பங்கு என்பது நிர்வாக ரீதியானதே தவிர சட்டப்பூர்வமானது அல்ல.
மேலும், இவ்வழக்கில் கர்நாடக அரசு சம்பந்தப்பட்ட 4 பேரால் கர்நாடக அரசு நேரடியாக பாதிக்கப்படவில்லை. எனவே, கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதா உட்பட 4 பேரை விடுவித்ததில் தலையிடத் தேவையில்லை என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தரமையாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறைத் தலைவர் சி.எம்.தனஞ்சய விளக்கம் அளித்தார்.
அப்போது, "உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பில் கர்நாடக அரசுக்கு எந்த விருப்பு, வெறுப்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
எனவே, இப்போது இந்த வழக்கில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யுமானால் அது அந்த வழக்கு முன்னேற்றத்தில் கர்நாடக அரசு கவனம் செலுத்தி வந்ததாகிவிடும். மேலும் நீதிமன்றத்தை அவமதித்ததாகிவிடும்.
கர்நாடக அரசு இந்த வழக்கில் மேல் முறையீட்டுக்குச் செல்வது தகுந்தது அல்ல என்பது எனது கருத்து. இதையே நான் முதல்வரிடம் கூறினேன். அவர் இது குறித்து பரிசீலித்து அரசு சரியான முடிவு எடுக்கும் என அவர் எனக்கு உறுதியளித்துள்ளார்" என்றார் அவர்.
=
தமிழ் தி இந்து காம்
Re: ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை
கோடிக்கணக்கான பணபலத்தால் இந்த வழக்கின் தீர்ப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எனவே இனிமேல் இந்த வழக்கு பற்றி பேசினாலே அவதூறு வழக்கு போடுவார்கள் போலிருக்கிறது!
இதுதான் இந்தியாவின் நிலை! பணம் இருந்தால் எப்படியும் வாழலாம் என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு உதாரணம்!
இதுதான் இந்தியாவின் நிலை! பணம் இருந்தால் எப்படியும் வாழலாம் என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு உதாரணம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை
மேற்கோள் செய்த பதிவு: 1138577சிவா wrote:கோடிக்கணக்கான பணபலத்தால் இந்த வழக்கின் தீர்ப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எனவே இனிமேல் இந்த வழக்கு பற்றி பேசினாலே அவதூறு வழக்கு போடுவார்கள் போலிருக்கிறது!
இதுதான் இந்தியாவின் நிலை! பணம் இருந்தால் எப்படியும் வாழலாம் என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு உதாரணம்!
அடப்பாவிகளா
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை
பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு துவங்கி, இரவு 8 மணி வரை நடந்தது.
-
இந்த கூட்டத்தில் 28 அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் 26வது அம்சமாக, ஜெ., மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து விவாதிக்கப்படுவதாக இருந்தது. இந்நிலையில், அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் பேசிய கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா, 'தீர்ப்பு குறித்த சில சட்டரீதியான சந்தேகங்கள் தொடர்பாக, அட்வகேட் ஜெனரலிடம் ஆலோசிக்க வேண்டியிருப்பதால், மேல்முறையீடு குறித்து தற்போது விவாதிக்க வேண்டாம் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
-
அட்வகேட் ஜெனரல் தற்போது வெளியூரில் இருப்பதால், அவரிடம் ஆலோசனை பெற்ற பின், ஜெ., வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு ஜெயச்சந்திரா தெரிவித்தார்.
-
தினமலர்
-
இந்த கூட்டத்தில் 28 அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் 26வது அம்சமாக, ஜெ., மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து விவாதிக்கப்படுவதாக இருந்தது. இந்நிலையில், அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் பேசிய கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா, 'தீர்ப்பு குறித்த சில சட்டரீதியான சந்தேகங்கள் தொடர்பாக, அட்வகேட் ஜெனரலிடம் ஆலோசிக்க வேண்டியிருப்பதால், மேல்முறையீடு குறித்து தற்போது விவாதிக்க வேண்டாம் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
-
அட்வகேட் ஜெனரல் தற்போது வெளியூரில் இருப்பதால், அவரிடம் ஆலோசனை பெற்ற பின், ஜெ., வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு ஜெயச்சந்திரா தெரிவித்தார்.
-
தினமலர்
Similar topics
» பெண்களுக்கு இரவு பணி வேண்டாம்: கர்நாடக அரசுக்கு சட்டப்பேரவைக் குழு பரிந்துரை
» ஜெயலலிதா வழக்கில் தீர்ப்புக்கு தடை கோர வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் பாமகவினர் சந்திப்பு
» கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல்
» உத்தரவுகளை மதிக்காத கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» ஜெயலலிதா வழக்கில் தீர்ப்புக்கு தடை கோர வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் பாமகவினர் சந்திப்பு
» கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல்
» உத்தரவுகளை மதிக்காத கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|