புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
251 Posts - 52%
heezulia
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
18 Posts - 4%
prajai
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
5 Posts - 1%
Barushree
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_m10மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு


   
   

Page 1 of 2 1, 2  Next

johnfkennedymca
johnfkennedymca
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 10/08/2011
http://johnfkennedymca@gmail.com

Postjohnfkennedymca Mon May 25, 2015 3:41 pm

1991 மார்ச் 23ல் முதன்முறையாக பூம்புகார் கடல் பகுதியில் குதிரைலாட வடிவத்தில் கட்டுமானம்ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்குமிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலா அல்லது கோட்டை மதில் சுவரா என்பது குறித்து பின்னர் ஆய்வு செய்யலாம் என்று திரும்பி விட்டனர். மீண்டும் 1993ல் தேசியக் கடலாராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சியைத் தொடங்கியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான உ வடிவத்தில் 2 மீ. உயரமும், 85 செ.மீ. நீளமும் உடைய ஒன்றைக் கண்டுபிடித்தனர்.

உலகக் கடல் அகழாய்வில் ஈடுபட்டிருக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த கிரஹாம் ஹான்காக், தேசியக் கடலாராய்ச்சி நிறுவனத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற எஸ்.ஆர்.ராவ் அவர்களை 2001 பிப்ரவரியில் சந்தித்து சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார். அது குறித்து அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதில் கிட்டத்தட்ட 19,000 ஆண்டுகளாக ஐஸ் ஏஜ் எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து வருகிறது. இதுவரை மூன்று முறை கடல் மட்டம் உயர்ந்திருக்கிறது. வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின. கடைசியாக 8,000 ஆண்டுகளுக்கு முன் பனி உருகி கடல் மட்டம் உயர்ந்தது என்கிறார் கிரஹாம். இவரது கருத்தை டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி கிளன் மில்னே, ‘கடல்மட்ட உயர்வின் அடிப்படையில் பார்க்கும்போது பூம்புகார் 9,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும்’ என்று உறுதி செய்தார்.

கிரஹாம் ஹான்காக், பூம்புகார் கடலில் மூழ்கி ஆய்வு செய்த அறிக்கையை பெங்களூரில் வெளியிட்டார். அவர் எடுத்த புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியிட அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில், துவாரகை 7,500 ஆண்டுகள் பழமையானது என்று ஏற்றுக் கொண்டவர்கள் பூம்புகார் 9,500 ஆண்டுகள் பழமையானது என்பதை ஏற்க மறுத்தனர்.

ஆனால், இவரது ஆய்வு, அண்டர் தி வேர்ல்டு என்ற தலைப்பில் இங்கிலாந்தின் சேனல் 4 நிறுவனம் ஒளிபரப்பியது. அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்றுமெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுகள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமைபற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா ?

அனைத்து மொழிகளையும் நீங்கள் நேசியுங்கள். உங்கள் தாய்மொழியை மட்டும் சுவாசியுங்கள்

   நன்றி: 007Sathish.com

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon May 25, 2015 7:42 pm

johnfkennedymca wrote:
அனைத்து
மொழிகளையும் நீங்கள்
நேசியுங்கள். உங்கள்
தாய்மொழியை மட்டும்
சுவாசியுங்கள்
   நன்றி: 007Sathish.com
மேற்கோள் செய்த பதிவு: 1138545
அருமையான வரிகள்!
சூப்பர் அண்ணா.
சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


johnfkennedymca
johnfkennedymca
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 10/08/2011
http://johnfkennedymca@gmail.com

Postjohnfkennedymca Mon May 25, 2015 8:09 pm

நன்றி......

r.kamalakannan
r.kamalakannan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 26/02/2015

Postr.kamalakannan Sat May 30, 2015 4:45 pm

வாழ்க தமிழ்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 30, 2015 5:23 pm

சூப்பர் தகவல் பதிவு நண்பரே.

உண்மையில் இப்போது உள்ள பூம்புகார் பூம்புகாரே அல்ல. உண்மையான பூம்புகார் கடலில் உள்ளது, நமது மத்திய அரசு நமது கலாசாரம், தொன்மை இவற்றை வெளிவர அனுமதிப்பதில்லை. என்றாலும் உண்மை ஒரு நாள் வெளி வந்தே தீரும்.

அதே போல் குமரிக் கண்டமும் மிகத் தொன்மையானது....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 30, 2015 6:51 pm

சரவணன் wrote:சூப்பர் தகவல் பதிவு நண்பரே.

உண்மையில் இப்போது உள்ள பூம்புகார் பூம்புகாரே அல்ல. உண்மையான பூம்புகார் கடலில் உள்ளது, நமது மத்திய அரசு நமது கலாசாரம், தொன்மை இவற்றை வெளிவர அனுமதிப்பதில்லை. என்றாலும் உண்மை ஒரு நாள் வெளி வந்தே தீரும்.

அதே போல் குமரிக் கண்டமும் மிகத் தொன்மையானது....
மேற்கோள் செய்த பதிவு: 1139835 நன்றி சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 30, 2015 7:19 pm

ஆதிச்சநல்லூருக்கும் இதே கதிதான். இதன் ஆய்வுகளை வெளியிட்டால் தமிழ் மற்றும் தமிழரின் தொன்மை வெளிஉலகுக்கு தெரிந்துவிடும் என்று மத்திய அரசாங்கமே மூடிமறைக்கிறது. சோகம் அதிர்ச்சி

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Fri Jun 12, 2015 8:42 am

பண்டைய குளங்களை ஆய்வு செய்தாலே போதும் தொன்மை அறிய



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Fri Jun 12, 2015 10:21 am

மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு 3838410834

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 12, 2015 12:58 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஆதிச்சநல்லூருக்கும் இதே கதிதான். இதன் ஆய்வுகளை வெளியிட்டால் தமிழ் மற்றும் தமிழரின் தொன்மை வெளிஉலகுக்கு தெரிந்துவிடும் என்று மத்திய அரசாங்கமே மூடிமறைக்கிறது. சோகம் அதிர்ச்சி

அதிர்ச்சி அதிர்ச்சி



மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமறைக்கப்பட்ட தமிழர் வரலாறு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக