புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதவிடாய்..!! - Mano Red Poll_c10மாதவிடாய்..!! - Mano Red Poll_m10மாதவிடாய்..!! - Mano Red Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
மாதவிடாய்..!! - Mano Red Poll_c10மாதவிடாய்..!! - Mano Red Poll_m10மாதவிடாய்..!! - Mano Red Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மாதவிடாய்..!! - Mano Red Poll_c10மாதவிடாய்..!! - Mano Red Poll_m10மாதவிடாய்..!! - Mano Red Poll_c10 
3 Posts - 6%
heezulia
மாதவிடாய்..!! - Mano Red Poll_c10மாதவிடாய்..!! - Mano Red Poll_m10மாதவிடாய்..!! - Mano Red Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மாதவிடாய்..!! - Mano Red Poll_c10மாதவிடாய்..!! - Mano Red Poll_m10மாதவிடாய்..!! - Mano Red Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மாதவிடாய்..!! - Mano Red Poll_c10மாதவிடாய்..!! - Mano Red Poll_m10மாதவிடாய்..!! - Mano Red Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதவிடாய்..!! - Mano Red Poll_c10மாதவிடாய்..!! - Mano Red Poll_m10மாதவிடாய்..!! - Mano Red Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
மாதவிடாய்..!! - Mano Red Poll_c10மாதவிடாய்..!! - Mano Red Poll_m10மாதவிடாய்..!! - Mano Red Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
மாதவிடாய்..!! - Mano Red Poll_c10மாதவிடாய்..!! - Mano Red Poll_m10மாதவிடாய்..!! - Mano Red Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
மாதவிடாய்..!! - Mano Red Poll_c10மாதவிடாய்..!! - Mano Red Poll_m10மாதவிடாய்..!! - Mano Red Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மாதவிடாய்..!! - Mano Red Poll_c10மாதவிடாய்..!! - Mano Red Poll_m10மாதவிடாய்..!! - Mano Red Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதவிடாய்..!! - Mano Red


   
   
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Apr 27, 2015 9:30 am

அவளின்
உடலியல் செயல் பற்றி
வெளிப்படையாக பேசுவதை,
அருவருப்பாகவும்
அவமானமாகவும்
இன்னும் பார்க்கிறது
கூன் விழுந்த வளர்ந்த சமூகம்..!!

தீட்டுப் பட்டவள் அவளென
சாமி அறையிலிருந்து
சமையலறை வரை
செல்லக்கூடாது,
ஊறுகாயைத் தொடக்கூடாது,
என்று தள்ளி ஒதுக்கி
சீரழிக்கிறது அறிவாளி சமூகம்..!!

சமுதாய பூச்சாண்டிகளே
பயம் காட்டியது போதும்..!!
அவளைச் சுற்றி கட்டப்படும்
கட்டுக்கதைகளும்,
கற்பனைகளும்
பெண்ணை இன்னும்
புண்ணாய் ஆக்குகின்றன.!!

அகத்தின் செயலுக்கு
புறத்தில் குறை கூறும்
இந்த சமூகத்தின்
குருட்டு கண்களுக்கு
விளக்கெண்ணெய் விட்டு
வெளிச்சம் தரவேண்டும்..!!

தீட்டு உடலில் அல்ல
இச்சமூகத்தில் தான்,
நேரடியாகவோ
மறைமுகமாகவோ
பெண்ணின் மீது
இன்னும் ஆதிக்கம்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது..!!

ஒரு பெண்
தான் பூப்பெய்தும்போதே
அவளுக்கு
அளிக்கப்படும் முதல்
அறிவுரை,
அப்பாவிடம் கூட
மாதவிடாய் பற்றி
பேசக்கூடாது என்பதே...!!

பேசக் கூடாத
விசயமல்ல
மாதவிடாய்..!!
பெண்களின் உலகத்தை
ஒவ்வொரு ஆண்களும்
புரிந்துகொள்ள வேண்டிய
கடமை இருக்கிறது..!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 27, 2015 2:21 pm

கவிதை இயற்றுவதில்
ரொம்ப தூரம்
முன்னேறி  விட்டீர்கள் ,மனோ !

வாழ்த்துக்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Apr 27, 2015 2:24 pm

T.N.Balasubramanian wrote:கவிதை இயற்றுவதில்
ரொம்ப தூரம்
முன்னேறி  விட்டீர்கள் ,மனோ !

வாழ்த்துக்கள்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1133268


மிக்க நன்றி ரமணியன் சார்.....அனுபவம் வாய்ந்த உங்களின் பாராட்டு என்னால் சுமக்க முடியுமா தெரியவில்லை ... மாதவிடாய்..!! - Mano Red 1571444738

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon Apr 27, 2015 5:09 pm

நல்ல கவிதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 27, 2015 9:51 pm

மாதவிடாய்..!! - Mano Red 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 27, 2015 9:59 pm

நல்லா இருக்கு மனோ புன்னகை .என்றாலும் ஒன்றை இங்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்................அந்த நாட்களில் ஏற்படும் 'உதிரப்போக்கால்' உடம்பு ஓய்வுக்கு ஏங்கும் அதனால் தனியாக இருக்க சொல்வார்கள் ....மேலும் அதிக கிருமிகள் இருக்கும் என்பதால் தனியாக இருக்க சொல்வார்கள்........புன்னகை ......இப்போ அதெல்லாம் இல்லை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Apr 27, 2015 11:40 pm

சரியான காரணம் இதுதானே கிருஷ்ணம்மா...ஆனால் இதையும் தாண்டி சமூகம் செயல்படுகிறது ..ஒதுக்குகிறது ..
pls search it by Google
Come and see blood on my skirt

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Apr 27, 2015 11:51 pm

தீட்டு உடலில் அல்ல
இச்சமூகத்தில் தான்,
நேரடியாகவோ
மறைமுகமாகவோ
பெண்ணின் மீது
இன்னும் ஆதிக்கம்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது..!!
அருமையான வரிகள். ஆனாலும் மனோ... அந்த காலம் போல இப்போதெல்லாம், நீங்க ஆதங்கப்படுகிற அளவுக்கெல்லாம் பெண்களை யாரும் ஒதுக்கி வைப்பதில்லை. அதுவுமில்லாமல் ஓய்வு அவசியம் தேவை என்பதை யாரும் மறுப்பதிற்கில்லை. மேலும் இன்றைய கால கட்டத்தில் சிறு பெண்களுக்கே ஓய்வெடுக்கவும் நேரமில்லை.




மாதவிடாய்..!! - Mano Red EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமாதவிடாய்..!! - Mano Red L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மாதவிடாய்..!! - Mano Red EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 27, 2015 11:53 pm

Mano Red wrote:சரியான காரணம் இதுதானே கிருஷ்ணம்மா...ஆனால் இதையும் தாண்டி சமூகம் செயல்படுகிறது ..ஒதுக்குகிறது ..
pls search it by Google
Come and see blood on my skirt
மேற்கோள் செய்த பதிவு: 1133348

ம்... நிஜம் தான் சோகம் ................. அழுகை அழுகை அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Apr 28, 2015 12:47 pm

மாத விடாய் - தீட்டல்ல
எனினும் தள்ளித்தான் வைக்கிறோம்
அன்று முதல் இன்று வரை!!

ஓய்வு தேவைதான்
ஒப்புக் கொள்ளலாம்,
அதுவும் வீட்டின் ஒரு ஓரத்தில்
எனும்போதுதான்,
உதிரப்போக்கின் வலியைவிட
கூடுதல் வலி மனதிற்கு!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக