புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
81 Posts - 60%
heezulia
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
1 Post - 1%
viyasan
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
273 Posts - 44%
heezulia
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
19 Posts - 3%
prajai
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் வெட்டினாய்?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 24, 2015 4:37 pm

அனந்தபுரம் என்னும் கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் பெயர் உபேந்திரா. அவனிடம் நன்செய் நிலங் களும், புஞ்சய்நிலங்களும் இருந்தன. அந்த விவசாயி பாடுபட்டு உழைப்பவன். எதிலும் பதற்றம் கொள்ளமாட்டான். தோட்டத்தின் நடுவே இருந்த சொந்த வீட்டில் வசித்து வந்தான்.

ஒருநாள்-

ஒரு மனிதன் அவனிடம் வந்து, ""உபேந்திரா! உன் வயலில் அடுத்த வீட்டுக் காரனுடைய மாடு மேய்கிறது,'' என்று சொன்னான்.

""ஏதோ தற்செயலாய் வயலுக்குள் புகுந்து மேய்ந்திருக்கும் பரவாயில்லை,'' என்று சொன்னான் உபேந்திரா.

மறுநாள் இன்னொருவன் ஓடி வந்து, ""உபேந்திரா! உன் வயலிலுள்ள கதிர்களை அண்டை வீட்டுக்காரன் அறுத்துக் கொண்டிருக்கிறான்,'' என்று சொன்னான்.

""போனால் போகிறது. அவன் வயலில் இந்த வருடம் போதிய விளைச்சல் இல்லை. அதனால்தான் என் வயல் நெல்லை அவன் அறுத்துக்கொள்கிறான் போலும்,'' என்று பதில் சொன்னான் உபேந்திரா.
உபேந்திரா அப்பாவியாக இருப்பதால், ஊக்கமுற்ற அண்டை வீட்டுக்காரன், அத்துமீறி நடக்கத் தொடங்கினான்.

உபேந்திரா வீட்டுத் தோட்டத் தில் மா மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தின் மீது உபேந்திரா உயிரையே வைத்திருந்தான். அந்த மரத்தின் இரண்டொரு கிளைகள், அடுத்த வீட்டுக்காரன் தோட்டம் வரை நீண்டு வளர்ந்திருந்தன.

அந்த இரு கிளைகளையும் உபேந்திராவிடம் எதுவும் சொல்லாமல், அண்டை வீட்டுக் காரன் வெட்டிவிட்டான்.

இந்த அநியாயத்தை பொறுக்க முடியாத உபேந்திரா அவனிடம் சென்று, ""மா மரத்தின் கிளைகளை நீ ஏன் வெட்டி எறிந்தாய்? என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கக் கூடாதா?'' என்று கோபமாக கேட்டான்.

""நான் எதற்கு உன்னிடம் சொல்ல வேண்டும்? கிளை களை வெட்டியதற்கு நீ அல்லவா எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்?'' என்று துணிச்சலுடன் சொன்னான் அண்டை வீட்டுக்காரன்.
""என் மரத்துக் கிளைகளை நீ வெட்டி எறிந்ததற்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டுமா? தப்புச் செய்து விட்டு, தலை மீது வேறு ஏறுகிறயே?''என்று கேட்டான் உபேந்திரா.

""என்னையா தப்பு செய்தவன் என்று சொல்லுகிறாய்? நீ அல்லவா தப்பு செய்தவன்? மாமரத்தை என் தோட்டத்து அருகே நீ வைத்ததால், அதன் வேர்கள் என் தோட்டத்துக்குப் பரவி அங்கே இருக்கும் பயிர், பச்சைகளை வளரவிடாமல் தடுக் கின்றன. இது தப்பு என்று உன் மூளையில் படவில்லையா?'' என்று கேட்டான் அண்டை வீட்டுக்காரன்.

அப்பாவி உபேந்திராவுக்கு ஒன்றும் பதில் சொல்லத் தோன்றவில்லை. சிறிது நேரம் சும்மா நின்றுவிட்டு, ""தப்பு என்னுடையது தான். இதில் சந்தேகம் இல்லை. நீ பெரிய அடாவடிக்காரன் என்பது தெரிந்தும் உனக்கு அண்டை வீட்டுக்கார னாக நான் இருக்கிறேன். அது என் மீதுள்ள பெரிய தப்பு தான்!'' என்று சொல்லிவிட்டு, தன் வீட்டுக்குத் திரும்பினான் உபேந்திரா.

அயோக்கியனுக்கு இடம் கொடுத்தால், அவன் அத்துமீறி நடப்பான். அத்துமீறி நடப்பவனை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். இல்லையேல், அவனை அடக்கிக் கட்டுப்படுத்துவது கடினம் என்பதை, "லேட்டாக' புரிந்து கொண்டான் உபேந்திரா.

நன்றி ; சிறுவர் மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon May 25, 2015 8:16 pm

ஏன் வெட்டினாய்? 3838410834 ஏன் வெட்டினாய்? 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 25, 2015 11:29 pm

நன்றி ப்ரீதிகா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக