புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துப்புடா! I_vote_lcapதுப்புடா! I_voting_barதுப்புடா! I_vote_rcap 
10 Posts - 71%
heezulia
துப்புடா! I_vote_lcapதுப்புடா! I_voting_barதுப்புடா! I_vote_rcap 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
துப்புடா! I_vote_lcapதுப்புடா! I_voting_barதுப்புடா! I_vote_rcap 
1 Post - 7%
viyasan
துப்புடா! I_vote_lcapதுப்புடா! I_voting_barதுப்புடா! I_vote_rcap 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துப்புடா! I_vote_lcapதுப்புடா! I_voting_barதுப்புடா! I_vote_rcap 
202 Posts - 41%
heezulia
துப்புடா! I_vote_lcapதுப்புடா! I_voting_barதுப்புடா! I_vote_rcap 
199 Posts - 40%
mohamed nizamudeen
துப்புடா! I_vote_lcapதுப்புடா! I_voting_barதுப்புடா! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
துப்புடா! I_vote_lcapதுப்புடா! I_voting_barதுப்புடா! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
துப்புடா! I_vote_lcapதுப்புடா! I_voting_barதுப்புடா! I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
துப்புடா! I_vote_lcapதுப்புடா! I_voting_barதுப்புடா! I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
துப்புடா! I_vote_lcapதுப்புடா! I_voting_barதுப்புடா! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
துப்புடா! I_vote_lcapதுப்புடா! I_voting_barதுப்புடா! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
துப்புடா! I_vote_lcapதுப்புடா! I_voting_barதுப்புடா! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
துப்புடா! I_vote_lcapதுப்புடா! I_voting_barதுப்புடா! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துப்புடா!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 24 May 2015 - 18:12

பொள்ளாச்சி என்னும் ஊரில் உதயசங்கர் என்ற பெருஞ் செல்வந்தர் இருந்தார். அவருடைய மாளிகையில் நம்பிக்கைக்கு உரிய வேலையாட்கள் நான்கு பேர் இருந்தனர்.
அவர்கள் பல ஆண்டு களாக அங்கே வேலை பார்த்து வந்தனர்.

அந்தச் செல்வந்தரின் விலை உயர்ந்த வைர மோதிரம் ஒன்று, திடீரென்று காணாமல் போய் விட்டது.
"வெளியே இருந்து வந்து யாரும் திருடி யிருக்க முடியாது. வேலையாட்களில் எவனோ ஒருவன்தான் திருடியிருக்க வேண்டும். எல்லா வேலையாட்களையும் விசாரணை செய்தால் நேர்மையான வேலையாட்கள் வருந்துவார் களே... உண்மையான திருடனையும் கண்டு பிடிக்க வேண்டும். மற்றவர்களும் உள்ளம் வருந்தக்கூடாது. என்ன செய்வது' என்று சிந்தித்தார் உதயசங்கர்.

புகழ் பெற்ற மந்திரவாதி ஒருவரிடம் சென்று, ""நீங்கள்தான் திருடனைக் கண்டுபிடிக்க வேண்டும். மற்றவர்களுக்கு எந்தத் துன்பமும் வரக் கூடாது,'' என்றார்.

""உங்கள் மாளிகையில் மந்திர பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள். நான் வந்து பூஜை செய்கிறேன். பூஜை முடிந்ததும் திருடன் யார் என்பதைக் காட்டுகிறேன்,'' என்றார் மந்திரவாதி.
அதன்படியே பூஜைக்கு வேண்டிய ஏற்பாடு களை செய்தார் உதயசங்கர்.

மந்திரவாதி வந்தார். பூஜை தொடங்கியது.

""ஓம்! சூ! மந்திரக்காளி,'' என்று மந்திரங் களை உரத்த குரலில் சொன்னார்.
வேலையாட்கள் நால்வரையும் அழைத்தார். பூஜையிலிருந்து அரிசிப் பொரி தட்டை எடுத்தார். அதில் நான்கு வண்ணங்களில் அரிசிப் பொறி இருந்தது.

முதலாமவனிடம் மஞ்சள் நிற பொரியும், இரண்டாமவனிடம் சிவப்பு நிற பொரியும், மூன்றாமவனிடம் வெள்ளை நிற பொரியும், நான்காமவனிடம் பச்சை நிற பொரியும் தரப்பட்டது.

""இது சாதாரண பொரி அல்ல. மந்திரப் பொரி. இதை வாயிலேயே நன்றாக மெல்ல வேண்டும். விழுங்கக் கூடாது. நன்றாக மெல்லப்பட்டதும் இந்த மந்திரப் பொரி திருடனின் வாயில் நன்றாக ஒட்டிக்கொள்ளும்.

அவனால் வாயைத் திறந்து பேசமுடியாது. திருடாதவர் களைப் பொரி ஒன்றும் செய்யாது. இந்தப் பொரியை நன்றாக மென்றுவிட்டு வெளியே சென்று துப்பிவிட்டு வர வேண்டும்,'' என்றார் மந்திரவாதி.

நடுங்கியபடியே அவர்கள் நால்வரும் பொரியை மென்றனர். வெளியே சென்று துப்பிவிட்டு வந்தனர்.
அவர்களில் ஒருவனைத் திருடன் என்று கண்டு பிடித்துச் சொன்னார் மந்திரவாதி.
அவனும் தான் செய்த திருட்டை ஒப்புக் கொண்டான்.

திருடனை மந்திரவாதி எப்படிக் கண்டுபிடித்திருப்பார் குட்டீஸ்?
.
.
.
.

.
.
.

.
.
.
.
.
.

புதிருக்கான விடை:

வேலையாட்கள் பொரியைத் துப்பிய இடத்தைப் பார்த்தார் மந்திரவாதி. அவர் களில் ஒருவன் மட்டும் பொரியை மெல்லாமல் அப்படியே துப்பி இருந்தான். எந்த நிறப் பொரி என்பதை வைத்து திருடனைக் கண்டுபிடித்தார்..

சிறுவர் மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக