புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
21 Posts - 70%
heezulia
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
6 Posts - 20%
viyasan
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
21 Posts - 4%
prajai
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவண்டி பாப்பான்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 20, 2015 10:18 am

சவண்டி பாப்பான்!

இது எனது சிறு வயதில்  என் பாட்டி சொன்னது.

நம் வீட்டில் விசேஷம் என்றால் அந்த 3 ஆட்களை நிச்சயம் விருந்திற்கு அழைக்க வேண்டும். அவர்கள் வயிற்றில் துண்டு ஒன்றை இறுக்கி கட்டியவாறு சாப்பாட்டில் உட்கார்வார்கள். அவர்களுக்கு என அதிக அளவு சாப்பாடு தேவை படும். அவர்கள் நம்மை விட பல மடங்கு அதிகமாக சாப்பிடுவார்களாம். அவர்களுடைய துண்டு எப்போது அவிழ்ந்து விழுகிறதோ (அதாவது வயிறு முட்ட சாப்பிட்ட உடன் துண்டு அவிழ்ந்து விடுமாம்) உடனே பந்தியை விட்டு எழுந்து விடுவார்களாம். இது தான் என் பாட்டி சொன்னது.

மயிலாடுதுறை – சித்தர்காடு பகுதிகளில் இந்த வழக்கம் இருந்ததை பற்றி தான் இங்கே சொல்கிறேன். இது போன்ற வழக்கம் வேறு எங்காவது இருந்தால் அல்லது இருந்திருந்தால் இங்கே நீங்களும் பதியலாம்..

ஆனால் உண்மையில் சவண்டி பாப்பன் என்றால் என்ன?  

பிராமண வகுப்பில் கடை நிலையில் இருப்பவர்கள் இந்த ஏழை பிராமணர்கள் (சவண்டி பாப்பான்) இவர்கள் பிரமான வகுப்பினர் வீட்டில் யாரவது இறந்தால் அவர்களுக்கு காரியம் செய்து அந்த 15 வது நாள் அல்லது காரிய நாள் அன்று இந்த சவண்டி பாப்பான்களை விருந்துக்கு அழைத்து வயிறு நிரம்ப சாப்பாடு போடுவார்களாம். அதாவது இறந்தவர் இவர் உருவில் வந்து சாப்பிட்டு செல்வதாக அவர்களுக்கு ஒரு நம்பிக்கை. இந்த வழக்கம் வெகு காலமாக இருந்துள்ளது.

இந்த தலைமுறையில் இந்த வழக்கம் இருப்பதாக தெரியவில்லை. அல்லது எங்காவது இன்னும் உள்ளதா? யாரவது கூறுங்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 20, 2015 11:48 pm

இன்னும் இருக்கிறது என்றே நினைக்கிறேன். சுமங்கலி பெண்கள் இறந்தால் எங்கள் வீட்டிலும் இப்படி ஒரு பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள்.

என் மாமியார் இறந்த போது, இந்த பிரிவினை சேர்ந்த ஒரு சுமங்கலி பெண்ணை 16 ஆம் நாள் காரியத்தன்று வரவழைத்து  வஸ்த்திரம் மற்றும் என் மாமியாருக்கு பிடித்த சில பொருட்களையும் ஒரு முறத்தில் வைத்து காரியம் செய்யும் ஆற்றங்கரையில் அந்த பெண்ணுக்கு மகள்கள், மருமகள்கள் மற்றும் இறந்தவரின் நாத்தனார்கள் என்று அனைவரும் சேர்ந்து கொடுத்து, ஆசீர்வாதமும் வாங்கிக்கொண்டு.... அவரை அனுப்பிவிடவேண்டும்.

அந்த பெண்ணும் வாங்கிக்கொண்டு திரும்பி பார்க்காமல் செல்லும்போது, இறந்தவர் உயிரோடு இருந்த போது எப்படியெல்லாம் அவரை கூப்பிட்டோமோ அப்படி நாங்களும் அந்த பெண்ணை மிகவும் சத்தமாக கூப்பிட்டுகொண்டே (கதறியழுத படி) சற்று தூரம் பின்னாலேயே போகவேண்டும். என் மாமியாரே நேரில் வந்து அந்த பெண் ரூபத்தில் வாங்கிக்கொண்டு போவதாக ஐதீகமாம்.

ஆனால், என்னால் தான் அதனை ஜீரணித்துக்கொள்ளமுடியவில்லை.

நீங்கள் சொன்னது போல இந்த சம்ரதாயத்தை மையமாக கொண்டு ஒரு படம் கூட வெளிவந்து மிகவும் சர்சைக்குள்ளானதே தெரியுமா...?

படம் - தேவராகம்.
ஸ்ரீதேவி - அரவிந்த்சாமி நடித்தது.





சவண்டி பாப்பான்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசவண்டி பாப்பான்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சவண்டி பாப்பான்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 21, 2015 7:25 pm

ஓஹோ இவ்வளவு விஷயம் இருக்கிறதா? அந்த படம் இன்னும் பார்க்கவில்லை.

ஆனால் நீங்கள் சொன்ன மாத்ரி எங்கள் பக்கத்தில் வழக்கத்தில் இல்லை...சவண்டி சாப்பாடுதான் அதுவும் இப்போது வழக்கத்தில் இல்லை.





ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri May 22, 2015 10:06 am

எனக்கும் அரைகுறையாக ஞாபகம் உள்ளது சரவணா , நம்ம ஊரில் இந்த வார்த்தையை கேள்விபட்டுள்ளேன்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 22, 2015 10:09 am

ராஜா wrote:எனக்கும் அரைகுறையாக ஞாபகம் உள்ளது சரவணா , நம்ம ஊரில் இந்த வார்த்தையை கேள்விபட்டுள்ளேன்
மேற்கோள் செய்த பதிவு: 1137959
எங்க பாட்டி மயிலாடுதுறை , சித்தர்காடு தான். அவங்க சொன்னதுதான் இது...எங்க ஊர்ல இந்த பழக்கம் கிடையாது. உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri May 22, 2015 10:15 am

சரவணன் wrote:
ராஜா wrote:எனக்கும் அரைகுறையாக ஞாபகம் உள்ளது சரவணா , நம்ம ஊரில் இந்த வார்த்தையை கேள்விபட்டுள்ளேன்
மேற்கோள் செய்த பதிவு: 1137959
எங்க பாட்டி மயிலாடுதுறை , சித்தர்காடு தான். அவங்க சொன்னதுதான் இது...எங்க ஊர்ல இந்த பழக்கம் கிடையாது. உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே!
மேற்கோள் செய்த பதிவு: 1137963

இந்த வார்த்தை மயிலாடுதுறையில் கேள்விபட்டுள்ளேன் , ஆனால் பழக்கம் நடைமுறையில் இருந்ததா என்று தெரியவில்லை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 22, 2015 11:00 am

ராஜா wrote:
இந்த வார்த்தை மயிலாடுதுறையில் கேள்விபட்டுள்ளேன் , ஆனால் பழக்கம் நடைமுறையில் இருந்ததா என்று தெரியவில்லை


சவண்டி பாப்பான்! RulxsnksTaKhxqhO9FA2+123



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 22, 2015 11:44 am

எங்கள் வழக்கம் இது சரவணன், இங்கு போட்டால் நிறைய பேர் வாக்குவாதம் செய்ய ஏது வாகும். அது தான் போடலை. இன்றும் நாங்க பண்ணுவோம். சவிண்டீகரணம் என்று சொல்வோம். மேற்கொண்டு விவரம் தேவையென்றால் தனி மடலில் கேளுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 22, 2015 11:50 am

krishnaamma wrote:எங்கள் வழக்கம் இது சரவணன், இங்கு போட்டால் நிறைய பேர் வாக்குவாதம் செய்ய ஏது வாகும். அது தான் போடலை. இன்றும் நாங்க பண்ணுவோம். சவிண்டீகரணம் என்று சொல்வோம். மேற்கொண்டு விவரம் தேவையென்றால் தனி மடலில் கேளுங்கள் புன்னகை
புரிந்தது. அனாலும் யாரும் உங்களிடம் வாக்கு வாதம் செய்ய முடியாது... புன்னகை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 22, 2015 11:52 am

சரவணன் wrote:
krishnaamma wrote:எங்கள் வழக்கம் இது சரவணன், இங்கு போட்டால் நிறைய பேர் வாக்குவாதம் செய்ய ஏது வாகும். அது தான் போடலை. இன்றும் நாங்க பண்ணுவோம். சவிண்டீகரணம் என்று சொல்வோம். மேற்கொண்டு விவரம் தேவையென்றால் தனி மடலில் கேளுங்கள் புன்னகை
புரிந்தது. அனாலும் யாரும் உங்களிடம் வாக்கு வாதம் செய்ய முடியாது... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1137981

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக