Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக, முதல்வராக பதவியேற்றார்;
4 posters
Page 1 of 1
ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக, முதல்வராக பதவியேற்றார்;
ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக, முதல்வராக பதவியேற்றார்;
சென்னை: ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக, இன்று காலை, முதல்வராக
பதவியேற்றார்; . சென்னை பல்கலைக்கழக நுாற்றாண்டு விழா மண்டபத்தில் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் நடந்தன..
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது;
ஜெயலலிதா முதல்வரானார். கடந்த செப்., 27ம் தேதி, சொத்து குவிப்பு வழக்கில், சிறை
தண்டனை பெற்றதால், ஜெயலலிதா தான் வகித்து வந்த, முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ.,
பதவியை இழந்தார். ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார்; அவரது
அமைச்சரவையில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இருந்த, அதே அமைச்சர்கள்
அனைவரும் இடம்பெற்றனர்.உடல்நிலை சரியில்லாமல், இந்துசமய அறநிலையத் துறை
அமைச்சர் செந்துார்பாண்டியன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடமிருந்த இந்துசமய அறநிலையத் துறை, உணவுத் துறை அமைச்சர் காமராஜிடம், கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.செந்துார்பாண்டியன், இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் சிக்கியதால், 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்; அவர் கவனித்து வந்த, வேளாண் துறை, கூடுதல் பொறுப்பாக, வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 11ம் தேதி, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து, ஜெயலலிதா விடுதலை
செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் முதல்வராக பதவியேற்பதற்காக, பன்னீர்செல்வம், நேற்று, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் போது, அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும்; மூத்த அமைச்சர்கள் கூட, நீக்கப்படலாம் என, தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், நேற்று காலை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், சட்டசபைஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.அந்த தீர்மானத்தை, கவர்னரை நேரில் சந்தித்து, ஓ.பி.எஸ்., வழங்கினார். அதை தொடர்ந்து, ஜெயலலிதாவை ஆட்சி அமைக்க வரும்படி,
கவர்னர் அழைப்பு விடுத்தார்.மதியம் கவர்னரை சந்தித்த ஜெயலலிதா, தன்னுடன்
பதவியேற்க உள்ள, அமைச்சர் பட்டியலை, அவரிடம் வழங்கினார்; அதில், புதிய
அமைச்சர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த அமைச்சர்களில்,
அமைச்சர்கள் செந்துார்பாண்டியன், ஆனந்தன், ஆகியோர் மட்டும் இடம்பெறவில்லை.
ஆனந்தன் கவனித்து வந்த வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி
பழனிச்சாமியிடம், கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது.பன்னீர்செல்வம்
அமைச்சரவையில், அவரையும் சேர்த்து, 30 அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர்; தற்போது, ஜெயலலிதா அமைச்சரவையில், அவர் உட்பட, 29 பேர் இடம்பெற்று உள்ளனர்.ஜெயலலிதா முதல்வராகவும், 28 பேர் அமைச்சர்களாகவும், இன்று காலை 11:00 மணிக்கு பதவியேற்றனர். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள, நுாற்றாண்டு விழா மண்டபத்தில்
நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கவர்னர் ரோசையா, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்..
நடிகர்கள், தலைவர்கள் : விழாவில் நீதிபதிகள், நடிகர்கள், ரஜினி, பிரபு, சரத்குமார், எம். எம். ராஜம் , போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்றே்றனர். மத்திய அமைச்சர் பா.ஜ., தரப்பில் பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன், எச்.ராஜா பங்கேற்றனர்.
இசை அமைப்பாளர், இளையராஜா,தொழில் அதிபர் சீனிவாசன், ஏ.சி. முத்தையா,
பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், அடையாறு புற்று நோய் மையம் தலைவர் டாக்டர் சாந்தா, சசிகலா, அவரது குடும்பத்தினர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
வனத்துறை அமைச்சர் ஆனந்தன், இலாகா இல்லாத அமைச்சர் செந்துார்பாண்டியன்
ஆகியோர், புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை
நன்றி தினமலர்
ரமணியன்
சென்னை: ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக, இன்று காலை, முதல்வராக
பதவியேற்றார்; . சென்னை பல்கலைக்கழக நுாற்றாண்டு விழா மண்டபத்தில் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் நடந்தன..
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது;
ஜெயலலிதா முதல்வரானார். கடந்த செப்., 27ம் தேதி, சொத்து குவிப்பு வழக்கில், சிறை
தண்டனை பெற்றதால், ஜெயலலிதா தான் வகித்து வந்த, முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ.,
பதவியை இழந்தார். ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார்; அவரது
அமைச்சரவையில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இருந்த, அதே அமைச்சர்கள்
அனைவரும் இடம்பெற்றனர்.உடல்நிலை சரியில்லாமல், இந்துசமய அறநிலையத் துறை
அமைச்சர் செந்துார்பாண்டியன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடமிருந்த இந்துசமய அறநிலையத் துறை, உணவுத் துறை அமைச்சர் காமராஜிடம், கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.செந்துார்பாண்டியன், இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் சிக்கியதால், 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்; அவர் கவனித்து வந்த, வேளாண் துறை, கூடுதல் பொறுப்பாக, வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 11ம் தேதி, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து, ஜெயலலிதா விடுதலை
செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் முதல்வராக பதவியேற்பதற்காக, பன்னீர்செல்வம், நேற்று, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் போது, அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும்; மூத்த அமைச்சர்கள் கூட, நீக்கப்படலாம் என, தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், நேற்று காலை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், சட்டசபைஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.அந்த தீர்மானத்தை, கவர்னரை நேரில் சந்தித்து, ஓ.பி.எஸ்., வழங்கினார். அதை தொடர்ந்து, ஜெயலலிதாவை ஆட்சி அமைக்க வரும்படி,
கவர்னர் அழைப்பு விடுத்தார்.மதியம் கவர்னரை சந்தித்த ஜெயலலிதா, தன்னுடன்
பதவியேற்க உள்ள, அமைச்சர் பட்டியலை, அவரிடம் வழங்கினார்; அதில், புதிய
அமைச்சர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த அமைச்சர்களில்,
அமைச்சர்கள் செந்துார்பாண்டியன், ஆனந்தன், ஆகியோர் மட்டும் இடம்பெறவில்லை.
ஆனந்தன் கவனித்து வந்த வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி
பழனிச்சாமியிடம், கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது.பன்னீர்செல்வம்
அமைச்சரவையில், அவரையும் சேர்த்து, 30 அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர்; தற்போது, ஜெயலலிதா அமைச்சரவையில், அவர் உட்பட, 29 பேர் இடம்பெற்று உள்ளனர்.ஜெயலலிதா முதல்வராகவும், 28 பேர் அமைச்சர்களாகவும், இன்று காலை 11:00 மணிக்கு பதவியேற்றனர். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள, நுாற்றாண்டு விழா மண்டபத்தில்
நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கவர்னர் ரோசையா, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்..
நடிகர்கள், தலைவர்கள் : விழாவில் நீதிபதிகள், நடிகர்கள், ரஜினி, பிரபு, சரத்குமார், எம். எம். ராஜம் , போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்றே்றனர். மத்திய அமைச்சர் பா.ஜ., தரப்பில் பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன், எச்.ராஜா பங்கேற்றனர்.
இசை அமைப்பாளர், இளையராஜா,தொழில் அதிபர் சீனிவாசன், ஏ.சி. முத்தையா,
பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், அடையாறு புற்று நோய் மையம் தலைவர் டாக்டர் சாந்தா, சசிகலா, அவரது குடும்பத்தினர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
வனத்துறை அமைச்சர் ஆனந்தன், இலாகா இல்லாத அமைச்சர் செந்துார்பாண்டியன்
ஆகியோர், புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக, முதல்வராக பதவியேற்றார்;
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக, முதல்வராக பதவியேற்றார்;
இருட்டில் உள்ள தமிழ் நாட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வர வாழ்த்துக்கள்!! அம்மையாருக்கு...
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக, முதல்வராக பதவியேற்றார்;
அருண் wrote:இருட்டில் உள்ள தமிழ் நாட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வர வாழ்த்துக்கள்!! அம்மையாருக்கு...
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Similar topics
» நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் !
» பீஹார் முதல்வராக நிதீஷ் பதவியேற்றார் ; 10 மாநில முதல்வர்கள் பங்கேற்பு
» டெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
» ஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு
» கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன்
» பீஹார் முதல்வராக நிதீஷ் பதவியேற்றார் ; 10 மாநில முதல்வர்கள் பங்கேற்பு
» டெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
» ஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு
» கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|