புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று வகை உபவாசம்:  Poll_c10மூன்று வகை உபவாசம்:  Poll_m10மூன்று வகை உபவாசம்:  Poll_c10 
44 Posts - 61%
heezulia
மூன்று வகை உபவாசம்:  Poll_c10மூன்று வகை உபவாசம்:  Poll_m10மூன்று வகை உபவாசம்:  Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
மூன்று வகை உபவாசம்:  Poll_c10மூன்று வகை உபவாசம்:  Poll_m10மூன்று வகை உபவாசம்:  Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
மூன்று வகை உபவாசம்:  Poll_c10மூன்று வகை உபவாசம்:  Poll_m10மூன்று வகை உபவாசம்:  Poll_c10 
2 Posts - 3%
viyasan
மூன்று வகை உபவாசம்:  Poll_c10மூன்று வகை உபவாசம்:  Poll_m10மூன்று வகை உபவாசம்:  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று வகை உபவாசம்:  Poll_c10மூன்று வகை உபவாசம்:  Poll_m10மூன்று வகை உபவாசம்:  Poll_c10 
236 Posts - 43%
heezulia
மூன்று வகை உபவாசம்:  Poll_c10மூன்று வகை உபவாசம்:  Poll_m10மூன்று வகை உபவாசம்:  Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
மூன்று வகை உபவாசம்:  Poll_c10மூன்று வகை உபவாசம்:  Poll_m10மூன்று வகை உபவாசம்:  Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூன்று வகை உபவாசம்:  Poll_c10மூன்று வகை உபவாசம்:  Poll_m10மூன்று வகை உபவாசம்:  Poll_c10 
21 Posts - 4%
prajai
மூன்று வகை உபவாசம்:  Poll_c10மூன்று வகை உபவாசம்:  Poll_m10மூன்று வகை உபவாசம்:  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மூன்று வகை உபவாசம்:  Poll_c10மூன்று வகை உபவாசம்:  Poll_m10மூன்று வகை உபவாசம்:  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மூன்று வகை உபவாசம்:  Poll_c10மூன்று வகை உபவாசம்:  Poll_m10மூன்று வகை உபவாசம்:  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மூன்று வகை உபவாசம்:  Poll_c10மூன்று வகை உபவாசம்:  Poll_m10மூன்று வகை உபவாசம்:  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மூன்று வகை உபவாசம்:  Poll_c10மூன்று வகை உபவாசம்:  Poll_m10மூன்று வகை உபவாசம்:  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மூன்று வகை உபவாசம்:  Poll_c10மூன்று வகை உபவாசம்:  Poll_m10மூன்று வகை உபவாசம்:  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று வகை உபவாசம்:


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 22, 2015 7:35 pm

மூன்று வகை உபவாசம்: -

முதல் வகை:  ஒரு சொட்டு நீரையும் கூட பருகாமல் இருக்கும் உண்ணா விரதம் சுத்த உபவாசம். இந்த முறை நல்ல தேக ஆரோக்கியம், மனோபலம் உள்ளவர்களுக்கு சிறந்தது.

இரண்டாம் வகை: நிறைய அளவு நீரை மட்டும் பருகி விரதம் இருப்பது இந்த வகையாகும். இந்த முறையை எல்லாரும் மேற்கொள்ளலாம்.

மூன்றாம் வகை: பருவ காலத்திற்கு தக்கவாறு கிடைக்கும் பழங்கள் மற்றும் இளநீரை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை பருகி விரதம் இருப்பது. இந்த முறை சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு ஏற்றது.

மேற்சொன்ன மூன்று உபவாச முறைகளில் அவரவர் உடல் நிலை, மன நிலைக்கு ஏற்ப எதாவது ஒரு முறையை ஏகாதசி அன்று கடை பிடிக்கலாம். ஏகாதசி உபவாசம் இருப்பவர்கள் அதற்கு முந்தய தினமான தசமி அன்று பழங்களை மட்டும் சாப்பிடுவது நல்லது. இதனால் மறுநாள் உபவாசத்தின் போது உடலில் உள்ள கழிவுகள் விரைவாக வெளியேறும்.

உபவாசத்தை முடித்தவுடன் ஜீரணமாவதற்கு கடினமான உணவுகளை உட்கொள்ள கூடாது. உபவசதின் போது சுருங்கிப் போன குடலை இயங்கச்செய்ய முதலில் பழ வகைகளையும், எளிதில் ஜீரமாகும் உணவுகளையும் உட்கொண்டு  இரண்டு மூன்று வேளைக்கு பிறகு அன்றாட உணவு நிலைக்கு திரும்பலாம்...

- மூலம் ஏகாதசி உபவாசம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 22, 2015 8:56 pm

//உபவாசத்தை முடித்தவுடன் ஜீரணமாவதற்கு கடினமான உணவுகளை உட்கொள்ள கூடாது. உபவசதின் போது சுருங்கிப் போன குடலை இயங்கச்செய்ய முதலில் பழ வகைகளையும், எளிதில் ஜீரமாகும் உணவுகளையும் உட்கொண்டு இரண்டு மூன்று வேளைக்கு பிறகு அன்றாட உணவு நிலைக்கு திரும்பலாம்...//

அதனால் தான் 'துவாதசி பாரணைக்கு', நெல்லிக்காய் தயிர் பச்சடியும், அகத்திக்கீரை கறியமுதும் செய்வார்கள். காலை இல் பாரணையை - சாப்பாட்டை சீக்கிரம் முடிக்கணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 22, 2015 9:02 pm

மூன்று வகை உபவாசம்:  3838410834 மூன்று வகை உபவாசம்:  103459460 மூன்று வகை உபவாசம்:  1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 22, 2015 9:09 pm

krishnaamma wrote://உபவாசத்தை முடித்தவுடன் ஜீரணமாவதற்கு கடினமான உணவுகளை உட்கொள்ள கூடாது. உபவசதின் போது சுருங்கிப் போன குடலை இயங்கச்செய்ய முதலில் பழ வகைகளையும், எளிதில் ஜீரமாகும் உணவுகளையும் உட்கொண்டு இரண்டு மூன்று வேளைக்கு பிறகு அன்றாட உணவு நிலைக்கு திரும்பலாம்...//

அதனால் தான் 'துவாதசி பாரணைக்கு', நெல்லிக்காய் தயிர் பச்சடியும், அகத்திக்கீரை கறியமுதும் செய்வார்கள். காலை இல் பாரணையை - சாப்பாட்டை சீக்கிரம் முடிக்கணும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1138075

அது எல்லாம் உங்களை மாதிரி மனுஷா (உங்கவா) கடைபிடிக்கிற சாஸ்திர சம்பிரதாயம்....
நாங்கல்லாம் மீனை புடிச்சி அடிச்சி கொன்னு கொலபன்னி கருவாடாக்கி சாப்பிடுவோம். எகாதசியாவது,, துவாதசியாவது...நாங்க ஒன்னும் கடைபிடிக்கிறது கிடையாது அதனாலேயே நோய் வந்து சீக்ரம் போயி சேந்துடுவோம்.......



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 22, 2015 9:13 pm

சரவணன் wrote:
krishnaamma wrote://உபவாசத்தை முடித்தவுடன் ஜீரணமாவதற்கு கடினமான உணவுகளை உட்கொள்ள கூடாது. உபவசதின் போது சுருங்கிப் போன குடலை இயங்கச்செய்ய முதலில் பழ வகைகளையும், எளிதில் ஜீரமாகும் உணவுகளையும் உட்கொண்டு இரண்டு மூன்று வேளைக்கு பிறகு அன்றாட உணவு நிலைக்கு திரும்பலாம்...//

அதனால் தான் 'துவாதசி பாரணைக்கு', நெல்லிக்காய் தயிர் பச்சடியும், அகத்திக்கீரை கறியமுதும் செய்வார்கள். காலை இல் பாரணையை - சாப்பாட்டை சீக்கிரம் முடிக்கணும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1138075

அது எல்லாம் உங்களை மாதிரி மனுஷா (உங்கவா) கடைபிடிக்கிற சாஸ்திர சம்பிரதாயம்....
நாங்கல்லாம் மீனை புடிச்சி அடிச்சி கொன்னு கொலபன்னி கருவாடாக்கி சாப்பிடுவோம். எகாதசியாவது,, துவாதசியாவது...நாங்க ஒன்னும் கடைபிடிக்கிறது கிடையாது அதனாலேயே நோய் வந்து சீக்ரம் போயி சேந்துடுவோம்.......
மேற்கோள் செய்த பதிவு: 1138086

ஹா...ஹா.ஹா.....நீங்க மேலே போட்டுள்ள சூரியனும் சந்திரனும் கடலின் ஆக்கர்ஷன சக்தியும் எல்லோருக்கும் பாதகம் விளைவிக்கும் தானே சரவணன் ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 22, 2015 9:16 pm

ஆமாம் பாதகம் தான்....படிச்சு பாருங்களேன்..........அந்த புத்தகத்தை முழுதும் படித்துவிட்டேன் எனினும் அலுவலக நேரங்களில் ஏகாதசி என்று வருகிறது என்று தெரியவில்லை...கவனிக்க மறந்து விடுகிறோம்..மேலும் நாங்கள் அதிகமான நாட்களில் வேலை பாலுவின் காரணமாக உபவாசத்தில் தான் இருப்போம் புன்னகை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 24, 2015 1:26 am

சரவணன் wrote:ஆமாம் பாதகம் தான்....படிச்சு பாருங்களேன்..........அந்த புத்தகத்தை முழுதும் படித்துவிட்டேன் எனினும் அலுவலக நேரங்களில் ஏகாதசி என்று வருகிறது என்று தெரியவில்லை...கவனிக்க மறந்து விடுகிறோம்..மேலும் நாங்கள் அதிகமான நாட்களில் வேலை பாலுவின் காரணமாக உபவாசத்தில் தான் இருப்போம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1138089

அந்த புத்தகம் கிடைக்குமா சரவணன்? pdf இல் ? ....நான் வேண்டுமானால் ஏகாதசிக்கு முன் நாளே அதாவது 'தசமி' அன்றே உங்களுக்கு சொல்லிடறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Sun May 24, 2015 12:50 pm

மூன்று வகை உபவாசம்:  3838410834 மூன்று வகை உபவாசம்:  103459460 மூன்று வகை உபவாசம்:  1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக