புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம்
Page 1 of 1 •
நூல் : உண(ர்)வுத் திருவிழா (கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர் : கவிஞர் நா.கி.பிரசாத்
வெளியீடு : வாசகன் பதிப்பகம், சேலம்
விலை : ரூ. 50
“சுருங்க சொல்லி விளங்க வைத்தலே அறிவின் ஆன்மா” என்கிறது ஓர் ஆங்கிலப் பழமொழி. சுருங்க சொல்வதன் வாயிலாக படைப்பாளி தான் நினைத்ததை வாசகர்களிடம் விரைவாகவும் உறுதியாகவும் சொல்வது மட்டுமின்றி திறம்படவும் சொல்லவும் இயலும். இத்தகைய இலக்கணங்கள் பொருந்த இன்றைய இலக்கிய உலகில் வலம் வரும் வடிவம் தான் ஹைக்கூ.
சுருக்கமான வடிவத்தில் படித்தவுடன் மனதில் பதியும் வடிவம், சொல்ல வரும் கருத்துகளை சொற்ப வார்த்தைகளிலேயே வெளிப்படுத்தும் பாங்கு என ஹைக்கூ கவிதைகள் பெரும்பான்மையான மக்களிடம் சென்று சேர்ந்து வலம் வருகின்றன.
நறுக்குத் தெரித்தாற்போல் கருத்துக்களை வழங்கும் ஆற்றலுடன் வாசகர்களை சிந்திக்கவும் தூண்டியிருக்கும் நூல் உண(ர்)வுத் திருவிழா. கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகங்கள் கொண்ட கவிஞர் நா.கி.பிரசாத் வாசகர்களின் உணர்வுகளுக்கு உணவாக பரிமாறியிருக்கும் இந்த ஹைக்கூத் திருவிழா உணர்வுகளின் தேரை இட்டுச்சென்றிருக்கிறது.
“நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என்றார் சுவாமி விவேகானந்தர். மனிதனின் ஆற்றல் அள்ள அள்ள குறையாத அற்புத ஆற்றல் கேணி. மனிதர்கள் அவர்களின் ஆற்றல்களை கண்டறிந்து அதை ஆக்கப்பூர்வமான வழியில் செலவழிக்க வேண்டும் என்று தன்னம்பிக்கைத் தடத்தை பதிக்கிறது
“தோண்ட... தோண்ட....
தண்ணீர் முதல் தங்கம் வரை
உன்னுள்”
என்னும் கவிதை.
பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பார்கள். பசி வந்தால் மனிதன் தன்னையும் தன்னை சுற்றியுள்ள அனைத்தையும் மறப்பான். செய்கின்ற வேலைகளும் அந்த பத்தில் அடங்கும் என்பதை
“அறிவியலா..!ஆன்மீகமா..?
சர்ச்சை ஓய்ந்தது
இருவருக்கும் பசி!”
என்று அழகாக சிந்தித்துள்ளார் கவிஞர்.
சிவகாசியின் தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பட்டாசு ஆலைகளிலும் கந்தகக் கிடங்குகளில் தளிர்களான குழந்தைகள் உழைத்து வெந்து தணிவது காலம் அறிந்த கண்கூடு. கல்வி கற்க வேண்டிய சிறார்கள் கந்தகக் கிடங்குகளில் உழைத்துக் களைப்பதை
“வெடித்துச் சிதறியது
சரஸ்வதி வெடி
சிவகாசியில்...!”
என்று நறுக்குத் தெரிக்கிற ஹைக்கூவாய் முன்வைத்து சிந்திக்க செய்துள்ளார் கவிஞர் நா.கி.பிரசாத்.
சிந்திக்கத் தூண்டும் கருத்துக்கள் மட்டுமல்ல கவிஞர்கள் எள்ளலும் நகைச்சுவையும் ததும்பும் கருத்துக்களையும் இயற்றி நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பர். மனிதர்கள் கால்நடைகளை வளர்ப்பது அவற்றின் மீதுள்ள பாசத்தினால் மட்டுமல்ல, அது நன்கு வளர்ந்தவுடன் வெட்டி உண்டு களிக்கவும் தான் என்பதை
“வளர்த்த கடா
வயிற்றில் முட்டியது
கறி!”
என எள்ளலாக முன்வைக்கிறார் கவிஞர்.
பிள்ளைகளின் மீது அளவற்ற அன்போடும் அக்கறையோடும் வளர்க்கும் பெற்றோரை வயதான காலத்தில் முதியோர் இல்லத்தில் சேர்ப்பது இன்றைக்கு பரவிவரும் வழக்கமாகிவிட்டது. பெற்றோரை நன்றியுணர்வோடும் அக்கறை அன்போடும் பார்க்கவேண்டியது பிள்ளைகளின் கடமை என்று மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறார் கவிஞர்.
“முற்றிய கதிர்
முகம் கவிழ்ந்தது
வேருக்கு நன்றி சொல்ல!”
மகாகவி பாரதியார், கவிதை எழுதும் எல்லோருக்கும் ஆரம்பப்புள்ளியாய் இருந்து, அவர்களது இதயத்தில் நீங்கா இடம்பிடித்திருக்கும் முக்காலம் உணர்ந்த முத்தமிழ் கவிஞன். பாரதியை சிந்திக்கும் கவிஞர்,
“யானை அடித்த
முதல் சிங்கம்
பாரதி!””
என்று நச்சென்று கவிதை சொல்லி, கவிதை இதயத்தில் இடம்பிடிப்பது போலவே தானும் வாசகர்களின் இதயத்தில் இடம்பிடிக்கிறார்.
“தலைகுனிந்தே
எண்ணப்படுகிறது
லஞ்சப்பணம்.”
“பரிகாரம் செய்தவுடன்
கஷ்டம் நீங்கியது
ஜோதிடருக்கு!”
“குண்டும் குழியுமான
சாலையில்
சீரகச் செல்கிறது ஊழல்.”
போன்ற இன்னும் சில ஹைக்கூக்கள் தொகுப்பெங்கும் வாசிக்கக் கிடைக்கின்றன.
நல்ல சிந்தனைகளை முன்வைக்கும் அழகான கவிதைகள் இத்தொகுப்பில் ஏராளமாக வாசிக்க வசப்படுகின்றன. உணர்வைத்தூண்டி சிந்திக்க செய்யும் பல சிந்தனைகளை கவிதைகளாக கொடுத்திருக்கும் கவிஞர் நா.கி.பிரசாத்தின் முதல் கவிதைத் தொகுப்பு என்ற நிலையில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.
கவிதைகளுக்கு சொற்சிக்கனம் அவசியம். குறிப்பாக ஹைக்கூவிற்கு அழகே சொற் சிக்கனம் தான் என்பதை கவிஞர் உணர்ந்து, நல்ல சிந்தனைகளை பரிமாற சிக்கனமான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து கவிதைகள் படைத்தால் இன்னும் பல திருவிழாக்களில் வலம் வரலாம்.
கவிஞர் ச. கோபிநாத்
சேலம்
பேச - 9790231240
மின்னஞ்சல் - gopinath.success@gmail.com
ஆசிரியர் : கவிஞர் நா.கி.பிரசாத்
வெளியீடு : வாசகன் பதிப்பகம், சேலம்
விலை : ரூ. 50
“சுருங்க சொல்லி விளங்க வைத்தலே அறிவின் ஆன்மா” என்கிறது ஓர் ஆங்கிலப் பழமொழி. சுருங்க சொல்வதன் வாயிலாக படைப்பாளி தான் நினைத்ததை வாசகர்களிடம் விரைவாகவும் உறுதியாகவும் சொல்வது மட்டுமின்றி திறம்படவும் சொல்லவும் இயலும். இத்தகைய இலக்கணங்கள் பொருந்த இன்றைய இலக்கிய உலகில் வலம் வரும் வடிவம் தான் ஹைக்கூ.
சுருக்கமான வடிவத்தில் படித்தவுடன் மனதில் பதியும் வடிவம், சொல்ல வரும் கருத்துகளை சொற்ப வார்த்தைகளிலேயே வெளிப்படுத்தும் பாங்கு என ஹைக்கூ கவிதைகள் பெரும்பான்மையான மக்களிடம் சென்று சேர்ந்து வலம் வருகின்றன.
நறுக்குத் தெரித்தாற்போல் கருத்துக்களை வழங்கும் ஆற்றலுடன் வாசகர்களை சிந்திக்கவும் தூண்டியிருக்கும் நூல் உண(ர்)வுத் திருவிழா. கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகங்கள் கொண்ட கவிஞர் நா.கி.பிரசாத் வாசகர்களின் உணர்வுகளுக்கு உணவாக பரிமாறியிருக்கும் இந்த ஹைக்கூத் திருவிழா உணர்வுகளின் தேரை இட்டுச்சென்றிருக்கிறது.
“நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என்றார் சுவாமி விவேகானந்தர். மனிதனின் ஆற்றல் அள்ள அள்ள குறையாத அற்புத ஆற்றல் கேணி. மனிதர்கள் அவர்களின் ஆற்றல்களை கண்டறிந்து அதை ஆக்கப்பூர்வமான வழியில் செலவழிக்க வேண்டும் என்று தன்னம்பிக்கைத் தடத்தை பதிக்கிறது
“தோண்ட... தோண்ட....
தண்ணீர் முதல் தங்கம் வரை
உன்னுள்”
என்னும் கவிதை.
பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பார்கள். பசி வந்தால் மனிதன் தன்னையும் தன்னை சுற்றியுள்ள அனைத்தையும் மறப்பான். செய்கின்ற வேலைகளும் அந்த பத்தில் அடங்கும் என்பதை
“அறிவியலா..!ஆன்மீகமா..?
சர்ச்சை ஓய்ந்தது
இருவருக்கும் பசி!”
என்று அழகாக சிந்தித்துள்ளார் கவிஞர்.
சிவகாசியின் தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பட்டாசு ஆலைகளிலும் கந்தகக் கிடங்குகளில் தளிர்களான குழந்தைகள் உழைத்து வெந்து தணிவது காலம் அறிந்த கண்கூடு. கல்வி கற்க வேண்டிய சிறார்கள் கந்தகக் கிடங்குகளில் உழைத்துக் களைப்பதை
“வெடித்துச் சிதறியது
சரஸ்வதி வெடி
சிவகாசியில்...!”
என்று நறுக்குத் தெரிக்கிற ஹைக்கூவாய் முன்வைத்து சிந்திக்க செய்துள்ளார் கவிஞர் நா.கி.பிரசாத்.
சிந்திக்கத் தூண்டும் கருத்துக்கள் மட்டுமல்ல கவிஞர்கள் எள்ளலும் நகைச்சுவையும் ததும்பும் கருத்துக்களையும் இயற்றி நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பர். மனிதர்கள் கால்நடைகளை வளர்ப்பது அவற்றின் மீதுள்ள பாசத்தினால் மட்டுமல்ல, அது நன்கு வளர்ந்தவுடன் வெட்டி உண்டு களிக்கவும் தான் என்பதை
“வளர்த்த கடா
வயிற்றில் முட்டியது
கறி!”
என எள்ளலாக முன்வைக்கிறார் கவிஞர்.
பிள்ளைகளின் மீது அளவற்ற அன்போடும் அக்கறையோடும் வளர்க்கும் பெற்றோரை வயதான காலத்தில் முதியோர் இல்லத்தில் சேர்ப்பது இன்றைக்கு பரவிவரும் வழக்கமாகிவிட்டது. பெற்றோரை நன்றியுணர்வோடும் அக்கறை அன்போடும் பார்க்கவேண்டியது பிள்ளைகளின் கடமை என்று மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறார் கவிஞர்.
“முற்றிய கதிர்
முகம் கவிழ்ந்தது
வேருக்கு நன்றி சொல்ல!”
மகாகவி பாரதியார், கவிதை எழுதும் எல்லோருக்கும் ஆரம்பப்புள்ளியாய் இருந்து, அவர்களது இதயத்தில் நீங்கா இடம்பிடித்திருக்கும் முக்காலம் உணர்ந்த முத்தமிழ் கவிஞன். பாரதியை சிந்திக்கும் கவிஞர்,
“யானை அடித்த
முதல் சிங்கம்
பாரதி!””
என்று நச்சென்று கவிதை சொல்லி, கவிதை இதயத்தில் இடம்பிடிப்பது போலவே தானும் வாசகர்களின் இதயத்தில் இடம்பிடிக்கிறார்.
“தலைகுனிந்தே
எண்ணப்படுகிறது
லஞ்சப்பணம்.”
“பரிகாரம் செய்தவுடன்
கஷ்டம் நீங்கியது
ஜோதிடருக்கு!”
“குண்டும் குழியுமான
சாலையில்
சீரகச் செல்கிறது ஊழல்.”
போன்ற இன்னும் சில ஹைக்கூக்கள் தொகுப்பெங்கும் வாசிக்கக் கிடைக்கின்றன.
நல்ல சிந்தனைகளை முன்வைக்கும் அழகான கவிதைகள் இத்தொகுப்பில் ஏராளமாக வாசிக்க வசப்படுகின்றன. உணர்வைத்தூண்டி சிந்திக்க செய்யும் பல சிந்தனைகளை கவிதைகளாக கொடுத்திருக்கும் கவிஞர் நா.கி.பிரசாத்தின் முதல் கவிதைத் தொகுப்பு என்ற நிலையில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.
கவிதைகளுக்கு சொற்சிக்கனம் அவசியம். குறிப்பாக ஹைக்கூவிற்கு அழகே சொற் சிக்கனம் தான் என்பதை கவிஞர் உணர்ந்து, நல்ல சிந்தனைகளை பரிமாற சிக்கனமான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து கவிதைகள் படைத்தால் இன்னும் பல திருவிழாக்களில் வலம் வரலாம்.
கவிஞர் ச. கோபிநாத்
சேலம்
பேச - 9790231240
மின்னஞ்சல் - gopinath.success@gmail.com
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு கோபிநாத் .....உங்களை பற்றி அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்
Similar topics
» அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
» தவம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» சத்சங்கம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
» தவம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» சத்சங்கம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|