புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைக்கூகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 •
- mohammed sarfanபண்பாளர்
- பதிவுகள் : 80
இணைந்தது : 05/03/2015
வலி
-------
பார்வையில்லாதவன்
பேனா விற்று வாழ்கிறான்.
உள்ளம் ஊனமானவன் யாசிக்கின்றான்.
வயல்
---------
பச்சை சேலையுடுத்த
கன்னி ஒருத்தி நாட்டியமாடி
சிரிக்கின்றாள்.
கணணி
-----------
ஆண் பெண் ஆகிய
இருவர் மார்பிலும்
தூங்கும் புதுக்குழந்தை.
முகவரி
------------
உண்மைக்கும்
பொய்க்கும் முகவரி
மனச்சாட்சி.
விபச்சாரம்
----------------
கரு சுமந்து பால்
தந்தவளை மறந்தவன்
தேடும் உடல் மோப்பம்.
சீதனம்
----------
1.நான்கு எழுத்து
தெரிந்தவன் கை நீட்டி
வாங்கும் பிச்சை.
2.பெண்ணை கண்ணால்
கற்பழித்து வாழ்நாள் முழுவதும்
கண் கண்கலங்ச்செய்யும் ஆயுதம்.
பெண்ணின் நிலை
--------------------------
சமையலறையில் அடுப்புக்கறியாகி
படுக்கையறையில் விபச்சாரியாய் மாற்றி
காமசந்தையில் விற்கப்படுகிறது பெண்ணுடல்.
அனாதை
-------------
கருவில் பாரமாகி
தந்தையால் வெறுக்கப்பட்டு
நாயிடம் பாசம் அறிந்தவன்.
குப்பைதொட்டி
-----------------------
முறையற்ற உடல் மோப்பம்
சாட்சியான என்பில்லாத சிசு
தூங்கும் தொட்டில்.
தபால்
-----------
பார்வையில்லாத மனதுக்கும்
வார்த்தை பேசாத இதழுக்கும்
கண்களின் பார்வை மடல்.
முகில்
----------
வானிலுள்ள இளைய மகள்
கூட்டமாய் சேர்ந்தால்
அழகான பஞ்சு மிட்டாய்.
ஆசை
---------
மனிதனை கொலைகாரனாய்
மாற்றும் உள்ளத்தில் புதைக்கப்பட்டுள்ள
கூர்மையான ஆயுதம்.
நிலா
-------
ஒற்றைச் சதத்திற்கு பெறுமதி
கொடுத்து, ரசிக்கச் செய்த
வானிலுள்ள வெள்ளை முகம்.
காதல்
---------
பூவையும் ரசிப்பான்
நிலவையும் பார்ப்பான்
கனவும் காண்பான் காதல் வந்தால்.....,
வேதம்
----------
உள்ளத்தின் ஊனத்தை குணப்படுத்தி
பாவமான உடலை சலவை செய்து
மனிதனை புனிதனாய் மாற்றும் அருள் வாக்கு
தாகம்
----------
உன் பாதத்தை கழுவிய
நீரையாவது அள்ளி தந்து விடு
ஆபிரிக்க சிறுவனின் தாகத்திற்கு கொடுக்க....
கவிதை
------------
1.உள்ளத்தில் தோன்றி
உணர்வுகளில் கலந்து நினைவில்
அழியாத அனுபவ எழுத்து.
2.என்னுடலிலுள்ள ஒவ்வொரு
செல்களுக்குமிடையில் ஒழிந்துள்ள
கலைக்களஞ்சியம்.
அக்கினி
-------------
நல்லவன் கேட்டவன் தெரியாது
எவன் வந்தாலும் அணைத்துக்கொள்ளும்
ஜாதிமதமற்ற கொடியவன்.
பாசம்
--------
கரைகடந்து சென்றவனுக்கு
மனைவியின் சேலைதான்
தாலாட்டும் அம்மா.
நாகரிகம்
-------------
கைகுட்டையும் ஆடையானது
பாவாடை தாவணி வீடு துடைக்க
பயன்படுத்தப்படுகிறது.
கருமை
-------------
கடவுள் சிலை கூட கறுப்பு
என்பதால் மனிதனின் உள்ளமும்
கறுப்பாய் மாறி விட்டது.
அரசியல்
--------------
திகதி நாள்
கிழிக்கப்படாத
ஏப்ரல் 01
கல்வி
----------
கற்பாறை
தகர்க்கும்
பசுமரத்தின் வேர்.
உண்மை
-------------
மேற்கு வானின் தூவலை
மறைக்கும் கிழ் வானின்
வெள்ளொளி.
சிற்பம்
----------
காயப்பட்டவன்
உள்ளத்தில் பளுத்தப்பட்ட
கைரேகை.
கீறல்கள்
------------
உலகம் புரட்டப்படாத
நாவல் நாம் எழுதப்படாத
எழுத்துக்கள்.
பூக்கள்
-----------
காதலியின்
புன்னகையில்
குழிவிழும் கன்னங்கள்.
பொறாமை
-----------------
உனக்கே நீயே
குழி தோண்டிக்கொள்ளும்
பண்பின் வெளிப்பாடு.
நட்பு
-------
மின்னும் விண்மீன் உதிர்ந்தாலும் தேயும்
வெண்ணிலா சிரித்தாலும் மஞ்சக் கதிரவன்
எரித்தாலும் கோப்படாத வானத்தைப் போன்று.....
கல்லானது
----------------
தாயை கூட தெருவில்
கைவிட்ட மனிதன் மரத்தை
அறுத்தறியவா? பாவப்படப்போகிறான்.
புத்தகம்
------------
நல்ல நண்பன்
அறிவின் கடல்
நல்லதை தூண்டுபவன்
தமிழ்
--------
தாய்க்கும் சேய்க்குமிடையில்
தொப்புள்கொடியை அறுத்தெடுக்க
அம்மா என்று கூக்குரலிட்ட பந்தம்.
செந்நிறம்
---------------
அவள் பருத்திப்
பூவில் பூத்த
மருதாணிப் பூக்கள்.
கருவறை
---------------
யுத்தத்தில் கூட ஜெய்த்திடலாம்,எரிமலையை
சரித்திடலாம் ஆனால் பெண்ணின் பிரசவத்தை
கண்ட எந்த ஆணும் மயக்கம் போடாமலில்லை.
அத்தாட்சி
---------------
தூணில்லாத வானத்தில் பறக்கும்
சிட்டுக்களை கிழே விழாமல்
ஏந்தி பிடிக்கிறான் கடவுள்.
அன்பின் உச்சம்
------------------------
மனதுக்கு விருப்பமானவர்களின்
மெளனம் கூட ஒருவனை
மனநோயாளியாக மாற்றும்.
புன்னகை
--------------
கண்ணழகியின்
வட்டக்குழி நாணத்தினால்
தெளியாத போதை.
இரவு
--------
நாமம்
தெரியாத ரீங்கிசைக்காரனின்
இசைக்கச்சரி.
தூக்கம்
-----------
வாழ்க்கைக்கும்
மரணத்திற்குமிடையில்
ஒரு சிறு நேரச் சந்திப்பு
மது
------
செல்வன் அருந்தும்
ஆடம்பரப்பானம்
ஏழைக்கு விஷம்.
ஆற்றல்
------------
பயனற்ற கற்களும் தகுதியுடையவன்
கையில் கிடைத்தால் அணைவரும்
வணங்கும் கடவுள் சிலையாய் மாறிடலாம்.
-------
பார்வையில்லாதவன்
பேனா விற்று வாழ்கிறான்.
உள்ளம் ஊனமானவன் யாசிக்கின்றான்.
வயல்
---------
பச்சை சேலையுடுத்த
கன்னி ஒருத்தி நாட்டியமாடி
சிரிக்கின்றாள்.
கணணி
-----------
ஆண் பெண் ஆகிய
இருவர் மார்பிலும்
தூங்கும் புதுக்குழந்தை.
முகவரி
------------
உண்மைக்கும்
பொய்க்கும் முகவரி
மனச்சாட்சி.
விபச்சாரம்
----------------
கரு சுமந்து பால்
தந்தவளை மறந்தவன்
தேடும் உடல் மோப்பம்.
சீதனம்
----------
1.நான்கு எழுத்து
தெரிந்தவன் கை நீட்டி
வாங்கும் பிச்சை.
2.பெண்ணை கண்ணால்
கற்பழித்து வாழ்நாள் முழுவதும்
கண் கண்கலங்ச்செய்யும் ஆயுதம்.
பெண்ணின் நிலை
--------------------------
சமையலறையில் அடுப்புக்கறியாகி
படுக்கையறையில் விபச்சாரியாய் மாற்றி
காமசந்தையில் விற்கப்படுகிறது பெண்ணுடல்.
அனாதை
-------------
கருவில் பாரமாகி
தந்தையால் வெறுக்கப்பட்டு
நாயிடம் பாசம் அறிந்தவன்.
குப்பைதொட்டி
-----------------------
முறையற்ற உடல் மோப்பம்
சாட்சியான என்பில்லாத சிசு
தூங்கும் தொட்டில்.
தபால்
-----------
பார்வையில்லாத மனதுக்கும்
வார்த்தை பேசாத இதழுக்கும்
கண்களின் பார்வை மடல்.
முகில்
----------
வானிலுள்ள இளைய மகள்
கூட்டமாய் சேர்ந்தால்
அழகான பஞ்சு மிட்டாய்.
ஆசை
---------
மனிதனை கொலைகாரனாய்
மாற்றும் உள்ளத்தில் புதைக்கப்பட்டுள்ள
கூர்மையான ஆயுதம்.
நிலா
-------
ஒற்றைச் சதத்திற்கு பெறுமதி
கொடுத்து, ரசிக்கச் செய்த
வானிலுள்ள வெள்ளை முகம்.
காதல்
---------
பூவையும் ரசிப்பான்
நிலவையும் பார்ப்பான்
கனவும் காண்பான் காதல் வந்தால்.....,
வேதம்
----------
உள்ளத்தின் ஊனத்தை குணப்படுத்தி
பாவமான உடலை சலவை செய்து
மனிதனை புனிதனாய் மாற்றும் அருள் வாக்கு
தாகம்
----------
உன் பாதத்தை கழுவிய
நீரையாவது அள்ளி தந்து விடு
ஆபிரிக்க சிறுவனின் தாகத்திற்கு கொடுக்க....
கவிதை
------------
1.உள்ளத்தில் தோன்றி
உணர்வுகளில் கலந்து நினைவில்
அழியாத அனுபவ எழுத்து.
2.என்னுடலிலுள்ள ஒவ்வொரு
செல்களுக்குமிடையில் ஒழிந்துள்ள
கலைக்களஞ்சியம்.
அக்கினி
-------------
நல்லவன் கேட்டவன் தெரியாது
எவன் வந்தாலும் அணைத்துக்கொள்ளும்
ஜாதிமதமற்ற கொடியவன்.
பாசம்
--------
கரைகடந்து சென்றவனுக்கு
மனைவியின் சேலைதான்
தாலாட்டும் அம்மா.
நாகரிகம்
-------------
கைகுட்டையும் ஆடையானது
பாவாடை தாவணி வீடு துடைக்க
பயன்படுத்தப்படுகிறது.
கருமை
-------------
கடவுள் சிலை கூட கறுப்பு
என்பதால் மனிதனின் உள்ளமும்
கறுப்பாய் மாறி விட்டது.
அரசியல்
--------------
திகதி நாள்
கிழிக்கப்படாத
ஏப்ரல் 01
கல்வி
----------
கற்பாறை
தகர்க்கும்
பசுமரத்தின் வேர்.
உண்மை
-------------
மேற்கு வானின் தூவலை
மறைக்கும் கிழ் வானின்
வெள்ளொளி.
சிற்பம்
----------
காயப்பட்டவன்
உள்ளத்தில் பளுத்தப்பட்ட
கைரேகை.
கீறல்கள்
------------
உலகம் புரட்டப்படாத
நாவல் நாம் எழுதப்படாத
எழுத்துக்கள்.
பூக்கள்
-----------
காதலியின்
புன்னகையில்
குழிவிழும் கன்னங்கள்.
பொறாமை
-----------------
உனக்கே நீயே
குழி தோண்டிக்கொள்ளும்
பண்பின் வெளிப்பாடு.
நட்பு
-------
மின்னும் விண்மீன் உதிர்ந்தாலும் தேயும்
வெண்ணிலா சிரித்தாலும் மஞ்சக் கதிரவன்
எரித்தாலும் கோப்படாத வானத்தைப் போன்று.....
கல்லானது
----------------
தாயை கூட தெருவில்
கைவிட்ட மனிதன் மரத்தை
அறுத்தறியவா? பாவப்படப்போகிறான்.
புத்தகம்
------------
நல்ல நண்பன்
அறிவின் கடல்
நல்லதை தூண்டுபவன்
தமிழ்
--------
தாய்க்கும் சேய்க்குமிடையில்
தொப்புள்கொடியை அறுத்தெடுக்க
அம்மா என்று கூக்குரலிட்ட பந்தம்.
செந்நிறம்
---------------
அவள் பருத்திப்
பூவில் பூத்த
மருதாணிப் பூக்கள்.
கருவறை
---------------
யுத்தத்தில் கூட ஜெய்த்திடலாம்,எரிமலையை
சரித்திடலாம் ஆனால் பெண்ணின் பிரசவத்தை
கண்ட எந்த ஆணும் மயக்கம் போடாமலில்லை.
அத்தாட்சி
---------------
தூணில்லாத வானத்தில் பறக்கும்
சிட்டுக்களை கிழே விழாமல்
ஏந்தி பிடிக்கிறான் கடவுள்.
அன்பின் உச்சம்
------------------------
மனதுக்கு விருப்பமானவர்களின்
மெளனம் கூட ஒருவனை
மனநோயாளியாக மாற்றும்.
புன்னகை
--------------
கண்ணழகியின்
வட்டக்குழி நாணத்தினால்
தெளியாத போதை.
இரவு
--------
நாமம்
தெரியாத ரீங்கிசைக்காரனின்
இசைக்கச்சரி.
தூக்கம்
-----------
வாழ்க்கைக்கும்
மரணத்திற்குமிடையில்
ஒரு சிறு நேரச் சந்திப்பு
மது
------
செல்வன் அருந்தும்
ஆடம்பரப்பானம்
ஏழைக்கு விஷம்.
ஆற்றல்
------------
பயனற்ற கற்களும் தகுதியுடையவன்
கையில் கிடைத்தால் அணைவரும்
வணங்கும் கடவுள் சிலையாய் மாறிடலாம்.
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
காதல்
---------
பூவையும் ரசிப்பான்
நிலவையும் பார்ப்பான்
கனவும் காண்பான் காதல் வந்தால்.....,
---------
பூவையும் ரசிப்பான்
நிலவையும் பார்ப்பான்
கனவும் காண்பான் காதல் வந்தால்.....,
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|