புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைக்கூகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 •
- mohammed sarfanபண்பாளர்
- பதிவுகள் : 80
இணைந்தது : 05/03/2015
வலி
-------
பார்வையில்லாதவன்
பேனா விற்று வாழ்கிறான்.
உள்ளம் ஊனமானவன் யாசிக்கின்றான்.
வயல்
---------
பச்சை சேலையுடுத்த
கன்னி ஒருத்தி நாட்டியமாடி
சிரிக்கின்றாள்.
கணணி
-----------
ஆண் பெண் ஆகிய
இருவர் மார்பிலும்
தூங்கும் புதுக்குழந்தை.
முகவரி
------------
உண்மைக்கும்
பொய்க்கும் முகவரி
மனச்சாட்சி.
விபச்சாரம்
----------------
கரு சுமந்து பால்
தந்தவளை மறந்தவன்
தேடும் உடல் மோப்பம்.
சீதனம்
----------
1.நான்கு எழுத்து
தெரிந்தவன் கை நீட்டி
வாங்கும் பிச்சை.
2.பெண்ணை கண்ணால்
கற்பழித்து வாழ்நாள் முழுவதும்
கண் கண்கலங்ச்செய்யும் ஆயுதம்.
பெண்ணின் நிலை
--------------------------
சமையலறையில் அடுப்புக்கறியாகி
படுக்கையறையில் விபச்சாரியாய் மாற்றி
காமசந்தையில் விற்கப்படுகிறது பெண்ணுடல்.
அனாதை
-------------
கருவில் பாரமாகி
தந்தையால் வெறுக்கப்பட்டு
நாயிடம் பாசம் அறிந்தவன்.
குப்பைதொட்டி
-----------------------
முறையற்ற உடல் மோப்பம்
சாட்சியான என்பில்லாத சிசு
தூங்கும் தொட்டில்.
தபால்
-----------
பார்வையில்லாத மனதுக்கும்
வார்த்தை பேசாத இதழுக்கும்
கண்களின் பார்வை மடல்.
முகில்
----------
வானிலுள்ள இளைய மகள்
கூட்டமாய் சேர்ந்தால்
அழகான பஞ்சு மிட்டாய்.
ஆசை
---------
மனிதனை கொலைகாரனாய்
மாற்றும் உள்ளத்தில் புதைக்கப்பட்டுள்ள
கூர்மையான ஆயுதம்.
நிலா
-------
ஒற்றைச் சதத்திற்கு பெறுமதி
கொடுத்து, ரசிக்கச் செய்த
வானிலுள்ள வெள்ளை முகம்.
காதல்
---------
பூவையும் ரசிப்பான்
நிலவையும் பார்ப்பான்
கனவும் காண்பான் காதல் வந்தால்.....,
வேதம்
----------
உள்ளத்தின் ஊனத்தை குணப்படுத்தி
பாவமான உடலை சலவை செய்து
மனிதனை புனிதனாய் மாற்றும் அருள் வாக்கு
தாகம்
----------
உன் பாதத்தை கழுவிய
நீரையாவது அள்ளி தந்து விடு
ஆபிரிக்க சிறுவனின் தாகத்திற்கு கொடுக்க....
கவிதை
------------
1.உள்ளத்தில் தோன்றி
உணர்வுகளில் கலந்து நினைவில்
அழியாத அனுபவ எழுத்து.
2.என்னுடலிலுள்ள ஒவ்வொரு
செல்களுக்குமிடையில் ஒழிந்துள்ள
கலைக்களஞ்சியம்.
அக்கினி
-------------
நல்லவன் கேட்டவன் தெரியாது
எவன் வந்தாலும் அணைத்துக்கொள்ளும்
ஜாதிமதமற்ற கொடியவன்.
பாசம்
--------
கரைகடந்து சென்றவனுக்கு
மனைவியின் சேலைதான்
தாலாட்டும் அம்மா.
நாகரிகம்
-------------
கைகுட்டையும் ஆடையானது
பாவாடை தாவணி வீடு துடைக்க
பயன்படுத்தப்படுகிறது.
கருமை
-------------
கடவுள் சிலை கூட கறுப்பு
என்பதால் மனிதனின் உள்ளமும்
கறுப்பாய் மாறி விட்டது.
அரசியல்
--------------
திகதி நாள்
கிழிக்கப்படாத
ஏப்ரல் 01
கல்வி
----------
கற்பாறை
தகர்க்கும்
பசுமரத்தின் வேர்.
உண்மை
-------------
மேற்கு வானின் தூவலை
மறைக்கும் கிழ் வானின்
வெள்ளொளி.
சிற்பம்
----------
காயப்பட்டவன்
உள்ளத்தில் பளுத்தப்பட்ட
கைரேகை.
கீறல்கள்
------------
உலகம் புரட்டப்படாத
நாவல் நாம் எழுதப்படாத
எழுத்துக்கள்.
பூக்கள்
-----------
காதலியின்
புன்னகையில்
குழிவிழும் கன்னங்கள்.
பொறாமை
-----------------
உனக்கே நீயே
குழி தோண்டிக்கொள்ளும்
பண்பின் வெளிப்பாடு.
நட்பு
-------
மின்னும் விண்மீன் உதிர்ந்தாலும் தேயும்
வெண்ணிலா சிரித்தாலும் மஞ்சக் கதிரவன்
எரித்தாலும் கோப்படாத வானத்தைப் போன்று.....
கல்லானது
----------------
தாயை கூட தெருவில்
கைவிட்ட மனிதன் மரத்தை
அறுத்தறியவா? பாவப்படப்போகிறான்.
புத்தகம்
------------
நல்ல நண்பன்
அறிவின் கடல்
நல்லதை தூண்டுபவன்
தமிழ்
--------
தாய்க்கும் சேய்க்குமிடையில்
தொப்புள்கொடியை அறுத்தெடுக்க
அம்மா என்று கூக்குரலிட்ட பந்தம்.
செந்நிறம்
---------------
அவள் பருத்திப்
பூவில் பூத்த
மருதாணிப் பூக்கள்.
கருவறை
---------------
யுத்தத்தில் கூட ஜெய்த்திடலாம்,எரிமலையை
சரித்திடலாம் ஆனால் பெண்ணின் பிரசவத்தை
கண்ட எந்த ஆணும் மயக்கம் போடாமலில்லை.
அத்தாட்சி
---------------
தூணில்லாத வானத்தில் பறக்கும்
சிட்டுக்களை கிழே விழாமல்
ஏந்தி பிடிக்கிறான் கடவுள்.
அன்பின் உச்சம்
------------------------
மனதுக்கு விருப்பமானவர்களின்
மெளனம் கூட ஒருவனை
மனநோயாளியாக மாற்றும்.
புன்னகை
--------------
கண்ணழகியின்
வட்டக்குழி நாணத்தினால்
தெளியாத போதை.
இரவு
--------
நாமம்
தெரியாத ரீங்கிசைக்காரனின்
இசைக்கச்சரி.
தூக்கம்
-----------
வாழ்க்கைக்கும்
மரணத்திற்குமிடையில்
ஒரு சிறு நேரச் சந்திப்பு
மது
------
செல்வன் அருந்தும்
ஆடம்பரப்பானம்
ஏழைக்கு விஷம்.
ஆற்றல்
------------
பயனற்ற கற்களும் தகுதியுடையவன்
கையில் கிடைத்தால் அணைவரும்
வணங்கும் கடவுள் சிலையாய் மாறிடலாம்.
-------
பார்வையில்லாதவன்
பேனா விற்று வாழ்கிறான்.
உள்ளம் ஊனமானவன் யாசிக்கின்றான்.
வயல்
---------
பச்சை சேலையுடுத்த
கன்னி ஒருத்தி நாட்டியமாடி
சிரிக்கின்றாள்.
கணணி
-----------
ஆண் பெண் ஆகிய
இருவர் மார்பிலும்
தூங்கும் புதுக்குழந்தை.
முகவரி
------------
உண்மைக்கும்
பொய்க்கும் முகவரி
மனச்சாட்சி.
விபச்சாரம்
----------------
கரு சுமந்து பால்
தந்தவளை மறந்தவன்
தேடும் உடல் மோப்பம்.
சீதனம்
----------
1.நான்கு எழுத்து
தெரிந்தவன் கை நீட்டி
வாங்கும் பிச்சை.
2.பெண்ணை கண்ணால்
கற்பழித்து வாழ்நாள் முழுவதும்
கண் கண்கலங்ச்செய்யும் ஆயுதம்.
பெண்ணின் நிலை
--------------------------
சமையலறையில் அடுப்புக்கறியாகி
படுக்கையறையில் விபச்சாரியாய் மாற்றி
காமசந்தையில் விற்கப்படுகிறது பெண்ணுடல்.
அனாதை
-------------
கருவில் பாரமாகி
தந்தையால் வெறுக்கப்பட்டு
நாயிடம் பாசம் அறிந்தவன்.
குப்பைதொட்டி
-----------------------
முறையற்ற உடல் மோப்பம்
சாட்சியான என்பில்லாத சிசு
தூங்கும் தொட்டில்.
தபால்
-----------
பார்வையில்லாத மனதுக்கும்
வார்த்தை பேசாத இதழுக்கும்
கண்களின் பார்வை மடல்.
முகில்
----------
வானிலுள்ள இளைய மகள்
கூட்டமாய் சேர்ந்தால்
அழகான பஞ்சு மிட்டாய்.
ஆசை
---------
மனிதனை கொலைகாரனாய்
மாற்றும் உள்ளத்தில் புதைக்கப்பட்டுள்ள
கூர்மையான ஆயுதம்.
நிலா
-------
ஒற்றைச் சதத்திற்கு பெறுமதி
கொடுத்து, ரசிக்கச் செய்த
வானிலுள்ள வெள்ளை முகம்.
காதல்
---------
பூவையும் ரசிப்பான்
நிலவையும் பார்ப்பான்
கனவும் காண்பான் காதல் வந்தால்.....,
வேதம்
----------
உள்ளத்தின் ஊனத்தை குணப்படுத்தி
பாவமான உடலை சலவை செய்து
மனிதனை புனிதனாய் மாற்றும் அருள் வாக்கு
தாகம்
----------
உன் பாதத்தை கழுவிய
நீரையாவது அள்ளி தந்து விடு
ஆபிரிக்க சிறுவனின் தாகத்திற்கு கொடுக்க....
கவிதை
------------
1.உள்ளத்தில் தோன்றி
உணர்வுகளில் கலந்து நினைவில்
அழியாத அனுபவ எழுத்து.
2.என்னுடலிலுள்ள ஒவ்வொரு
செல்களுக்குமிடையில் ஒழிந்துள்ள
கலைக்களஞ்சியம்.
அக்கினி
-------------
நல்லவன் கேட்டவன் தெரியாது
எவன் வந்தாலும் அணைத்துக்கொள்ளும்
ஜாதிமதமற்ற கொடியவன்.
பாசம்
--------
கரைகடந்து சென்றவனுக்கு
மனைவியின் சேலைதான்
தாலாட்டும் அம்மா.
நாகரிகம்
-------------
கைகுட்டையும் ஆடையானது
பாவாடை தாவணி வீடு துடைக்க
பயன்படுத்தப்படுகிறது.
கருமை
-------------
கடவுள் சிலை கூட கறுப்பு
என்பதால் மனிதனின் உள்ளமும்
கறுப்பாய் மாறி விட்டது.
அரசியல்
--------------
திகதி நாள்
கிழிக்கப்படாத
ஏப்ரல் 01
கல்வி
----------
கற்பாறை
தகர்க்கும்
பசுமரத்தின் வேர்.
உண்மை
-------------
மேற்கு வானின் தூவலை
மறைக்கும் கிழ் வானின்
வெள்ளொளி.
சிற்பம்
----------
காயப்பட்டவன்
உள்ளத்தில் பளுத்தப்பட்ட
கைரேகை.
கீறல்கள்
------------
உலகம் புரட்டப்படாத
நாவல் நாம் எழுதப்படாத
எழுத்துக்கள்.
பூக்கள்
-----------
காதலியின்
புன்னகையில்
குழிவிழும் கன்னங்கள்.
பொறாமை
-----------------
உனக்கே நீயே
குழி தோண்டிக்கொள்ளும்
பண்பின் வெளிப்பாடு.
நட்பு
-------
மின்னும் விண்மீன் உதிர்ந்தாலும் தேயும்
வெண்ணிலா சிரித்தாலும் மஞ்சக் கதிரவன்
எரித்தாலும் கோப்படாத வானத்தைப் போன்று.....
கல்லானது
----------------
தாயை கூட தெருவில்
கைவிட்ட மனிதன் மரத்தை
அறுத்தறியவா? பாவப்படப்போகிறான்.
புத்தகம்
------------
நல்ல நண்பன்
அறிவின் கடல்
நல்லதை தூண்டுபவன்
தமிழ்
--------
தாய்க்கும் சேய்க்குமிடையில்
தொப்புள்கொடியை அறுத்தெடுக்க
அம்மா என்று கூக்குரலிட்ட பந்தம்.
செந்நிறம்
---------------
அவள் பருத்திப்
பூவில் பூத்த
மருதாணிப் பூக்கள்.
கருவறை
---------------
யுத்தத்தில் கூட ஜெய்த்திடலாம்,எரிமலையை
சரித்திடலாம் ஆனால் பெண்ணின் பிரசவத்தை
கண்ட எந்த ஆணும் மயக்கம் போடாமலில்லை.
அத்தாட்சி
---------------
தூணில்லாத வானத்தில் பறக்கும்
சிட்டுக்களை கிழே விழாமல்
ஏந்தி பிடிக்கிறான் கடவுள்.
அன்பின் உச்சம்
------------------------
மனதுக்கு விருப்பமானவர்களின்
மெளனம் கூட ஒருவனை
மனநோயாளியாக மாற்றும்.
புன்னகை
--------------
கண்ணழகியின்
வட்டக்குழி நாணத்தினால்
தெளியாத போதை.
இரவு
--------
நாமம்
தெரியாத ரீங்கிசைக்காரனின்
இசைக்கச்சரி.
தூக்கம்
-----------
வாழ்க்கைக்கும்
மரணத்திற்குமிடையில்
ஒரு சிறு நேரச் சந்திப்பு
மது
------
செல்வன் அருந்தும்
ஆடம்பரப்பானம்
ஏழைக்கு விஷம்.
ஆற்றல்
------------
பயனற்ற கற்களும் தகுதியுடையவன்
கையில் கிடைத்தால் அணைவரும்
வணங்கும் கடவுள் சிலையாய் மாறிடலாம்.
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
காதல்
---------
பூவையும் ரசிப்பான்
நிலவையும் பார்ப்பான்
கனவும் காண்பான் காதல் வந்தால்.....,
---------
பூவையும் ரசிப்பான்
நிலவையும் பார்ப்பான்
கனவும் காண்பான் காதல் வந்தால்.....,
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|