புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக புகையிலை எதிர்ப்பு நாள்: மே 31- 1987
Page 1 of 1 •
உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31-ம் நாளன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987-ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது.
உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.
உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஆரோக்கிய்மான இந்தியாவை உருவாக்குவோம் பிரதமர் மோடி
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி தனது டிவிட்டரில் கூறி இருப்பதாவது;
நாம் அனைவரும் இணைந்து இந்தியாவை ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார் மேலும் புகையிலை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று புகையிலையினால் வரும் ஆபத்து குறித்து மக்களுக்கு தெரியபடுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.புகையிலையினால் புகைபிடிப்பவர்களுக்கும் அந்த புகையை சுவாசிப்பவர்களுக்கும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்குவோம் என்று நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.ஆரோக்கிய்மான இந்தியாவை உருவாக்க அடித்தளமிடுவோம் என்று மோடி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி தனது டிவிட்டரில் கூறி இருப்பதாவது;
நாம் அனைவரும் இணைந்து இந்தியாவை ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார் மேலும் புகையிலை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று புகையிலையினால் வரும் ஆபத்து குறித்து மக்களுக்கு தெரியபடுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.புகையிலையினால் புகைபிடிப்பவர்களுக்கும் அந்த புகையை சுவாசிப்பவர்களுக்கும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்குவோம் என்று நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.ஆரோக்கிய்மான இந்தியாவை உருவாக்க அடித்தளமிடுவோம் என்று மோடி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புகையிலைக்கு வரி உயர்த்துவதைவிட விழிப்புணர்வே முக்கியம்- இன்று உலக புகையிலை எதிர்ப்பு
ஆண்டுதோறும் மே 31-ம் தேதி 'உலக புகையிலை எதிர்ப்பு தினமாக' கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இத்தினத்தின் கருத்தியலாக ‘புகையிலைக்கான வரியை உயர்த்துங்கள்' என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, புகையிலைக்கு வரியை உயர்த்தும் போது, புகையிலைப் பொருட்களின் விலை உயரும். அந்த விலை உயர் வால் புகையிலைப் பொருட்களின் பயன்பாடு மக்களிடையே குறையும் என்பதுதான் இதன் பொருள்.
ஆனால், ‘புகையிலைக்கான வரியை உயர்த்துவதைவிட புகை யிலைக்கு எதிரான விழிப்புணர்வே முக்கியம்' என்கிறார் ஆவடியைச் சேர்ந்த தேவேந்திரன். 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை புகைப்பழக்கத்துக்கு அடிமையான இவர், இன்று புகையிலைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்.
"10 வயதில் இருந்து புகைப் பிடிக்கிறேன். அன்றைக்கு புகைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு இல்லை. அதனால் புகைப்பழக்க பாதிப்பு எனக்குத் தெரியவில்லை. என் 50 ஆண்டு கால புகைப் பழக்கத் தால் என் நுரையீரல் கெட்டுவிட்டது. கடந்த 5 வருடங்களாக, ஆக்சிஜன் இயந்திரத்தின் உதவியால்தான் வாழ்கிறேன். ஒரு நாளைக்கு 8 மணி நேரமாவது ஆக்சிஜன் இயந்திரத்தின் உதவியால் சுவாசித்தால்தான் அன்று என்னால் செயல்பட முடியும். இல்லையெனில், மூச்சுத் திணறல் ஏற்படும். நம் குடும்பத்தை கஷ்டப்படுத்துகிறோமே என்கிற எண்ணம் இன்னமும் நமக்கு வலி ஏற்படுத்தும். இதற்கு வைத்தியமே இல்லை. அமெரிக்காவில் நுரையீரல் மாற்று சிகிச்சையால் பலர் நல்லபடியாக இருக்கிறார்கள். ஆனால் இங்கு அத்தகைய சிகிச்சை எல்லாம் கைக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறது. மேலும் நுரையீரல் தருவதற்கு 'டோனர்கள்' தேவை. இதெல்லாம் முடியாது என்பதால் ஆக்சிஜன் இயந்திரம் மூலம் மட்டுமே உயிர்வாழ முடியும் என்கிற நிலை.
எங்கள் பகுதியில் உள்ள சில நல்ல உள்ளங்களால் ஆக்சிஜன் இயந்திரத்தை வீட்டில் வாங்கி வைத்துள்ளேன். அதனுடைய விலை ரூ.85,000. என்னைப் போல நுரையீரல் பாதிக்கப்பட்ட எத்தனையோ ஏழைகள் இருக்கிறார்கள். அவர் களால் இந்தக் கருவியை விலை கொடுத்து வாங்க முடியுமா? அல்லது, ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அது 2 நாளில் தீர்ந்து விடும். ஒரு சிலிண்டரின் விலை ரூ.2,500. எத்தனை ஏழைகளால் அந்த சிலிண்டரை வாங்க முடியும்? இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், இன்று யாரேனும் சிகரெட் புகைப்பதைப் பார்த்தால், 5 நிமிடம் ஒதுக்கி அவர்களிடம் என் நிலைமையைச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
இந்நிலையில், ‘புகையிலைக்கு வரி உயர்த்துங்கள். அதனால் புகையிலைப் பயன்பாடு குறையும்' என்று உலகம் முழுக்க குரல் கொடுக்கிறார்கள். என் னுடைய அனுபவத்தில் சொல்கிறேன், நீங்கள் எவ்வளவுதான் புகையிலைக்கு வரி உயர்த்தினாலும், புகையிலைப் பொருட்களின்விலையை உயர்த் தினாலும், புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எப்பாடுபட்டே னும், அவற்றை வாங்கி உபயோகிக் கத்தான் செய்வார்கள்.
எனவே, வரி உயர்த்துவதை விடுத்து, புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங் கள். அதற்கு செலவழிப்பது நல்ல பயனைத் தரும். தயவுசெய்து இன்றைய இளைஞர்களை என்னு டைய நிலைமைக்கு ஆளாக்கி விடாதீர்கள்" என்கிறார்.
ஆண்டுதோறும் மே 31-ம் தேதி 'உலக புகையிலை எதிர்ப்பு தினமாக' கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இத்தினத்தின் கருத்தியலாக ‘புகையிலைக்கான வரியை உயர்த்துங்கள்' என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, புகையிலைக்கு வரியை உயர்த்தும் போது, புகையிலைப் பொருட்களின் விலை உயரும். அந்த விலை உயர் வால் புகையிலைப் பொருட்களின் பயன்பாடு மக்களிடையே குறையும் என்பதுதான் இதன் பொருள்.
ஆனால், ‘புகையிலைக்கான வரியை உயர்த்துவதைவிட புகை யிலைக்கு எதிரான விழிப்புணர்வே முக்கியம்' என்கிறார் ஆவடியைச் சேர்ந்த தேவேந்திரன். 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை புகைப்பழக்கத்துக்கு அடிமையான இவர், இன்று புகையிலைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்.
"10 வயதில் இருந்து புகைப் பிடிக்கிறேன். அன்றைக்கு புகைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு இல்லை. அதனால் புகைப்பழக்க பாதிப்பு எனக்குத் தெரியவில்லை. என் 50 ஆண்டு கால புகைப் பழக்கத் தால் என் நுரையீரல் கெட்டுவிட்டது. கடந்த 5 வருடங்களாக, ஆக்சிஜன் இயந்திரத்தின் உதவியால்தான் வாழ்கிறேன். ஒரு நாளைக்கு 8 மணி நேரமாவது ஆக்சிஜன் இயந்திரத்தின் உதவியால் சுவாசித்தால்தான் அன்று என்னால் செயல்பட முடியும். இல்லையெனில், மூச்சுத் திணறல் ஏற்படும். நம் குடும்பத்தை கஷ்டப்படுத்துகிறோமே என்கிற எண்ணம் இன்னமும் நமக்கு வலி ஏற்படுத்தும். இதற்கு வைத்தியமே இல்லை. அமெரிக்காவில் நுரையீரல் மாற்று சிகிச்சையால் பலர் நல்லபடியாக இருக்கிறார்கள். ஆனால் இங்கு அத்தகைய சிகிச்சை எல்லாம் கைக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறது. மேலும் நுரையீரல் தருவதற்கு 'டோனர்கள்' தேவை. இதெல்லாம் முடியாது என்பதால் ஆக்சிஜன் இயந்திரம் மூலம் மட்டுமே உயிர்வாழ முடியும் என்கிற நிலை.
எங்கள் பகுதியில் உள்ள சில நல்ல உள்ளங்களால் ஆக்சிஜன் இயந்திரத்தை வீட்டில் வாங்கி வைத்துள்ளேன். அதனுடைய விலை ரூ.85,000. என்னைப் போல நுரையீரல் பாதிக்கப்பட்ட எத்தனையோ ஏழைகள் இருக்கிறார்கள். அவர் களால் இந்தக் கருவியை விலை கொடுத்து வாங்க முடியுமா? அல்லது, ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அது 2 நாளில் தீர்ந்து விடும். ஒரு சிலிண்டரின் விலை ரூ.2,500. எத்தனை ஏழைகளால் அந்த சிலிண்டரை வாங்க முடியும்? இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், இன்று யாரேனும் சிகரெட் புகைப்பதைப் பார்த்தால், 5 நிமிடம் ஒதுக்கி அவர்களிடம் என் நிலைமையைச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
இந்நிலையில், ‘புகையிலைக்கு வரி உயர்த்துங்கள். அதனால் புகையிலைப் பயன்பாடு குறையும்' என்று உலகம் முழுக்க குரல் கொடுக்கிறார்கள். என் னுடைய அனுபவத்தில் சொல்கிறேன், நீங்கள் எவ்வளவுதான் புகையிலைக்கு வரி உயர்த்தினாலும், புகையிலைப் பொருட்களின்விலையை உயர்த் தினாலும், புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எப்பாடுபட்டே னும், அவற்றை வாங்கி உபயோகிக் கத்தான் செய்வார்கள்.
எனவே, வரி உயர்த்துவதை விடுத்து, புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங் கள். அதற்கு செலவழிப்பது நல்ல பயனைத் தரும். தயவுசெய்து இன்றைய இளைஞர்களை என்னு டைய நிலைமைக்கு ஆளாக்கி விடாதீர்கள்" என்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|