Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
*கல் நெஞ்சம் கொண்டவளே!
3 posters
Page 1 of 1
*கல் நெஞ்சம் கொண்டவளே!
-
*கல் நெஞ்சம் கொண்டவளே!
தயவு செய்து
உன் தாயிடம் கேட்டுப் பார்.
காதல் வராமல் இருக்க
தவழும் வயதில் உனக்கு
தடுப்பூசி ஏதும் போடப்பட்டதா என்று..
–
*எப்படியும் ஒரு நாள்
என்னை ஏமாற்றி விடுவாய்
என்று தெரிந்தே
உன்னை காதலித்தேன்.
ஆனால்
என்றாவது ஒருநாள்
என்னை காதலிப்பாய்
என்று நினைத்து நினைத்துதான்
ஏமாந்து போனேன்.
–
*காதல் ஆயுதம் கொண்டு
பெண்களால் கொலை செய்யப்படும்
ஆண்களின் மரணத்திற்கு பெயர்
தற்கொலை.
–
*எல்லோருக்கும் வருடத்தில்
ஒரு முறைதான் ஏப்ரல் -1.
எனக்கோ
நீ வருகிறபோதெல்லாம்
ஏப்ரல் -1.
–
*உன்னால்
அலட்சியமாய் தூக்கி எறியப்பட்ட
மிட்டாய் காகிதங்கள் கூட
என் அலமாரிக்குள்
பத்திரமாய் இருக்கும் போது.
உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது
என்னையே தூக்கி எரிய?
–
*காதல் தோல்விக்கு பிறகு
எனக்கும் மீனுக்கும்
ஒரு வித்தியாசம்
இப்போது.
மீன் தண்ணீரில் வாழ்கிறது
நான் தண்ணீரில் வாழ்கிறேன்.
–
*கண்ணீர்- சோகம்- வலி
வேதனை – சாவு.
இப்படி எல்லா
சோக உணர்வுகளையும்
கவிதைகளில் என்னால்
சொல்லிவிட முடிகிறது.
ஆனால்
உன் கணவனோடு கைகோர்த்து
நீ என்னை கடந்து போகையில்
தேம்பி தேம்பி அழும்
இடிந்து போன என் இதயத்தின் குமறலை
விவரித்து சொல்ல முடியவில்லை.
உன்னை மறக்க முடியவில்லை.
–
*குள்ளநரிகள் குடியிருப்பு பகுதிக்குள்
வராததற்கு ஒரே காரணம்.
நீ அவைகளையும்
ஏமாற்றிவிடுவை என்பதால்தான்.
–
*கட்டாயம் காதலிக்க வேண்டும் என்பது
ஆண்களுக்கு எழுதப்படாத தலையெழுத்தா?
காதல் என்பதே
தேவதைகளின் தேசிய விளையாட்டா?
–
*நீ மீன் பிடிக்கவும்
மின்சாரம் எடுக்கவும்
நான் ஒன்றும் தண்ணீர் இல்லையடி.
உன்னால் அழுது அழுது
என் அம்மாவின் இழவுக்கு சிந்த
ஒரு துளி கண்ணீர் இல்லையடி.
–
—-தமிழ்தாசன்–
Re: *கல் நெஞ்சம் கொண்டவளே!
//*காதல் தோல்விக்கு பிறகு
எனக்கும் மீனுக்கும்
ஒரு வித்தியாசம்
இப்போது.
மீன் தண்ணீரில் வாழ்கிறது
நான் தண்ணீரில் வாழ்கிறேன்.//
மேலே உள்ள வரிகளில், " ஒரு வித்தியாசம்" என்பதற்கு பதில் ஒரு ஒற்றுமை என்று இருக்க வேண்டாமா ராம் அண்ணா ? .......................
.
.
.
நல்லா இருக்கு
எனக்கும் மீனுக்கும்
ஒரு வித்தியாசம்
இப்போது.
மீன் தண்ணீரில் வாழ்கிறது
நான் தண்ணீரில் வாழ்கிறேன்.//
மேலே உள்ள வரிகளில், " ஒரு வித்தியாசம்" என்பதற்கு பதில் ஒரு ஒற்றுமை என்று இருக்க வேண்டாமா ராம் அண்ணா ? .......................
.
.
.
நல்லா இருக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: *கல் நெஞ்சம் கொண்டவளே!
மேற்கோள் செய்த பதிவு: 1137669krishnaamma wrote://*காதல் தோல்விக்கு பிறகு
எனக்கும் மீனுக்கும்
ஒரு வித்தியாசம்
இப்போது.
மீன் தண்ணீரில் வாழ்கிறது
நான் தண்ணீரில் வாழ்கிறேன்.//
மேலே உள்ள வரிகளில், " ஒரு வித்தியாசம்" என்பதற்கு பதில் ஒரு ஒற்றுமை என்று இருக்க வேண்டாமா ராம் அண்ணா ? .......................
.
.
.
நல்லா இருக்கு
-
ஆம்..ஒற்றுமை என இருப்பதே சிறப்பு...!
Re: *கல் நெஞ்சம் கொண்டவளே!
மேற்கோள் செய்த பதிவு: 1137678ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1137669krishnaamma wrote://*காதல் தோல்விக்கு பிறகு
எனக்கும் மீனுக்கும்
ஒரு வித்தியாசம்
இப்போது.
மீன் தண்ணீரில் வாழ்கிறது
நான் தண்ணீரில் வாழ்கிறேன்.//
மேலே உள்ள வரிகளில், " ஒரு வித்தியாசம்" என்பதற்கு பதில் ஒரு ஒற்றுமை என்று இருக்க வேண்டாமா ராம் அண்ணா ? .......................
.
.
.
நல்லா இருக்கு
-
ஆம்..ஒற்றுமை என இருப்பதே சிறப்பு...!
நன்றி ராம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|