புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
81 Posts - 67%
heezulia
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
273 Posts - 45%
heezulia
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
18 Posts - 3%
prajai
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள்


   
   
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Sep 10, 2014 3:33 pm

எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள்


01. ஒரு முட்டைக்குள் தங்கம் மறைந்திருக்கிறது என்று கற்பனை செய்யுங்கள். இனி ஒவ்வொரு பிரச்சனையையும் ஒரு முட்டையாகக் கற்பனை செய்யுங்கள். அதற்குள் ஒரு தங்கம் மறைந்திருக்கிறதாக நினையுங்கள், இதுவே பிரச்சனையை வெற்றியாக்கும் வழியாகும்.

02. ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதற்கு 20 வழிகள் இருக்கின்றன என்று கூறுகிறார்கள். முதலில் ஐந்து வழிகளை தேர்வு செய்யுங்கள், தேடலை ஆரம்பியுங்கள் அதிலிருந்து புதிதாக 20 வழிகள் பிறக்கக் காண்பீர்கள். இதுதான் படைப்பாற்றல் அதாவது படைப்பாற்றலின் தாயே புதிய சிந்தனைதான்.

03. ஒரு பிரச்சனையை வேதனை என்று கருதாதீர்கள் அப்படிக் கருதினால் அந்த வேதனையை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்துவிடுவீர்கள். பிரச்சனையை ஒரு முட்டையாகவும் அதில் தங்கம் மறைந்திருக்கிறது என்றும் நினைத்தால் நீங்களே அந்தப் பிரச்சனைக்கு தீர்வைக் காண்பீர்கள்.

04. உங்கள் மனதை சுறுசுறுப்பாக்க 20 வழிகளைக் காணுங்கள், அதுபோல சேம்பேறிகளாக இருக்கும் பிள்ளைகளின் மனதையும் உற்சாகமாகத் தூண்டி விடுங்கள்.

05. ஆர்வமும் துடிப்பும் உள்ள சக்தியை நீங்கள் உருவாக்கினால் உங்கள் குடும்பம் பயனுள்ள ஓர் இலட்சியத்தை அடையும்.

06. நீங்கள் வார்த்தைகளை கடுமையாக உச்சரித்தால் அன்பு என்ற மலர் கசங்கிவிடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

07. வெறுப்பு என்பது கூடாத செயல் அது நமது எண்ணத்தில் இருந்துதான் பிறக்கிறது, வெறுப்பு வரும்போதெல்லாம் உள்ளே கூடாத எண்ணம் ஒன்று ஓடுவதைக் கண்டு பிடியுங்கள்.

08. நமது கையில் ஆண்டவன் தந்து புவிக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிவாயுதம் விலை மதிப்பற்றதாகும், அதைப் பயன்படுத்தாவிட்டால் கழுதை சந்தனக்கட்டையை சுமந்து சென்று அதன் வாசம் புரியாமலே ஒரு நாள் செத்தது போன்ற கதையாகிவிடும்.

09. ஓர் எண்ணத்தை நல்ல முறையிலும் தெரிவிக்கலாம் கூடாத முறையிலும் தெரிவிக்கலாம், நல்லது கெட்டது நாம் தெரிவிக்கும் முறையாலும் தீர்மானிக்கப்படுகிறது.

10. நமது தூய உணர்வின் தரத்தை உயர்த்திக் கொள்ளாததால்தான் மனம் திரும்பத் திரும்ப பேசுகிறது. ஒரு புலி இரையை உன்னிப்பாக நோக்குவது போல எண்ணங்களை அவதானித்து ஒன்று இரண்டு என்று இலக்கமிடுங்கள் ஒரு கட்டத்தில் அவை நின்று மனம் சாந்தியடையும்.

11. ஆணவத்தை விட்டு சரணடையும் போதுதான் ஆன்மீக உடல் வெளிப்படுகிறது. அப்போது இறைவன் அமுதக்கடலாக இருந்து உங்களுக்கு வழி காட்டிக் கொண்டிருப்பதைக் காண்பீர்கள்.

12. நீங்கள் தொடர்ந்து நல்ல வழியில் சிந்தித்தால் நீங்கள் வெறுமனே உள்ளமும் உடலும் மட்டுமல்ல அதற்கும் அப்பாலும் உள்ளவர் என்பதைக் கண்டு கொள்வீர்கள்.

13. உள்மன நிலமைகளை விவேகத்துடன் கையாண்டு உங்களை அவமானப் படுத்தியதால் வரும் துன்பங்களை மறக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அதை மனதில் வைத்திருந்தால் நல்ல சிந்தனைகளின் வீச்சுக்கு தடையாகிவிடும்.

14. உள்மன நிலையை மாற்றிக் கொண்டால் அமைதியானவராகவும் அதிக சக்தி மிக்கவராகவும் நீங்கள் மாறிவிடுவீர்கள். வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களில் மாட்டுப்பட்டு தவிக்கமாட்டீர்கள்.

15. மூட் அவுட் என்று பலர் கூறுவார்கள், நீங்கள் அதற்கு ஆட்பட்டுவிடக்கூடாது மூட் என்பது ஓடும் மேகங்களைப் போன்றது, அவ்வப்போது வரும் போகும் அதைக் கழற்றிவிட்டு இயல்பாக வாழப் பழக வேண்டும்.

16. இந்தக் கணத்தை ஆனந்தமாகக் கழி… நேற்றைய கெட்ட தினத்தையே எண்ணிக் குமைந்து கொண்டிருக்காதே.

17. நீங்கள் டென்சனாக இருப்பதால்தான் சகல பிரச்சனைகளும் வருகிறது. பாம்பை டென்சனுடன் அணுகினால் தீண்டிவிடும், இயல்பாக இருந்தால் வந்த வழியே போய்விடும்.

18. எதிரியையும் அன்புடன் நேசித்தால் பகை தானாக விலகிவிடும். எந்தக் காரியம் செய்தாலும் அன்பின் சக்தியை பிரயோகியுங்கள்.

19. கோபமாக இருக்கும்போது மனம் பாரமாக இருக்கும் அன்பாக இருக்கும்போது காற்றில் மிதக்கும் இதுதான் இறைவனுடைய அருள் சுரக்கும் விதி.

20. புண்ணினால் ஆன காயம் ஆற சிறிது காலம் எடுப்பதைப் போல கஷ்டங்களின் காயம் ஆறவும் சிறிது காலம் எடுக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Sep 10, 2014 4:25 pm

நன்றி சார், மிக்க சன்றி.


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Sep 10, 2014 5:27 pm

எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் 103459460 எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் 1571444738 மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கொங்கு
கொங்கு
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 12/09/2014

Postகொங்கு Fri Sep 12, 2014 7:19 pm

நல்ல ஆசான்....!,

sivakumarkrp
sivakumarkrp
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 06/05/2015

Postsivakumarkrp Sat May 16, 2015 12:19 pm

Siva

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக